மகனை மீட்டெடுத்தோருக்கு அறிவித்தபடி ரூ.1 கோடி வழங்குகிறார் சைதை துரைசாமி!

மகனை மீட்டெடுத்தோருக்கு அறிவித்தபடி ரூ.1 கோடி வழங்குகிறார் சைதை துரைசாமி! சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. சட்லஜ் நதியில் மாயமான தனது மகனின் உடலை மீட்டெடுப்போருக்கு ரூ. 1 கோடி சன்மானம் அறிவித்த நிலையில் தற்போது அதனை வழங்குவதாக சைதை துரைசாமி தெரிவித்துள்ளார். இமாச்சல் பிரதேசம் சட்லஜ் நதிக்கரையில் கார் கவிழ்ந்த விபத்தில் வெற்றி துரைசாமி மாயமாகி இருந்தார். தொடர்ந்ததற்கான மீட்பு பணிகள் நடைபெற்ற வந்தன. பின்னர் வெற்றி துரைசாமி … Read more

ஹிமாச்சல பிரதேசத்திற்கு 200 கோடி நிவாரணம்… மத்திய அரசு நிவாரணம் வழங்க ஒப்புதல்…

ஹிமாச்சல பிரதேசத்திற்கு 200 கோடி நிவாரணம்… மத்திய அரசு நிவாரணம் வழங்க ஒப்புதல்… தொடர்ந்து மழை பெய்து வரும் ஹிமாச்சல பிரதேச மாநிலத்திற்கு வெள்ள நிவாரண நிதி வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் மாநிலம் முழுவதும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கனமழை பாதிப்புகளால் இதுவரை 330 பேர் பலியாகியுள்ளனர். … Read more

ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் மேக வெடிப்பு… விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்!!

  ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் மேக வெடிப்பு… விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்…   ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   மேகவெடிப்பு என்பது 10 செமீ மழைப் பொழிவு ஏற்பட்டால் அதை மேக வெடிப்பு என்கிறோம். இந்த மேக வெடிப்பு நிகழ்வுகள் பொதுவாக மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில் ஏற்படுகின்றது. அந்த வகையில் ஹிமாச்சல … Read more

நிலச்சரிவின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை!! துணை ஆணையர் அறிவிப்பு!!

School holiday due to landslide!! Deputy Commissioner Notice!!

நிலச்சரிவின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை!! துணை ஆணையர் அறிவிப்பு!! நாடு முழுவதும் சில நாட்களாக மழைக் கொட்டி தீர்த்து வருகிறது. அந்த வகையில், ஹிமாசலப் பிரதேசத்திலும் தற்போது அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இதனால் கின்னார் பகுதியில், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கின்னார் பகுதியின் துணை ஆணையர் கூறி இருப்பதாவது, மாநிலம் முழுவதும் தற்போது எங்குப் பார்த்தாலும் மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. எனவே, மாணவ, மாணவிகளின் … Read more

மழையால் பெரும் சேதம்!! இன்னும் மழை தொடரும் வானிலை மையம் அறிவிப்பு!!

Heavy rain damage!! Meteorological Center announcement that it will continue to rain!!

மழையால் பெரும் சேதம்!! இன்னும் மழை தொடரும் வானிலை மையம் அறிவிப்பு!! நாடு முழுவதும் பரவலாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அந்த வகையில், இமாசலப் பிரதேசத்தில் ஜூன் மாதம் 24 ஆம் தேதி தொடங்கிய கனமழை இன்று வரை பெய்துக் கொண்டே இருக்கிறது. இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு சுமார் 2,100 கோடி ரூபாய் இழப்பை எற்படுத்தி உள்ளது. இதில், ஜல் சக்தி துறைக்கு ரூபாய் ஆயிரம் கோடி இழப்பும் மற்றும் பொதுப்பணித்துறைக்கு … Read more

வீடியோ கால் மூலமாக திருமணம்… அதற்கு இது தான் காரணமா!!

வீடியோ கால் மூலமாக திருமணம்… அதற்கு இது தான் காரணமா!!   ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வீடியோ கான்ப்ரன்ஸ் கால் மூலமாக திருமணம் நடைபெற்ற நிகழ்வு நடந்துள்ளது.   இந்தியாவில் பல இடங்களில் மழை பெய்து வருகின்றது. சில மாநிலங்களில் மழை வெளுத்து வாங்குகின்றது. இந்நிலையில் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.   கனமழை காரணமாக ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் குலு, மணாலி, சிம்லா மற்றும் பல பகுதிகளில் … Read more

தீவிரமடையும் கனமழை !!  வீட்டிலேயே இருக்க பொதுமக்களுக்கு மாநில முதல்வர் விடுத்த கடும் எச்சரிக்கை!! 

Intensifying heavy rain!! Chief Minister issued a strong warning to the public to stay at home!!

தீவிரமடையும் கனமழை !!  வீட்டிலேயே இருக்க பொதுமக்களுக்கு மாநில முதல்வர் விடுத்த கடும் எச்சரிக்கை!!  கனமழை மிகவும் தீவிரமடைந்து வருவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு வீட்டிலேயே இருக்குமாறு மக்களுக்கு முதல் மந்திரி உத்தரவு பிறப்பித்துள்ளார். வட இந்தியாவில் தற்போது பருவ மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு நகரங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. டெல்லி, குஜராத், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், இமாச்சலபிரதேசம், ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட் உள்பட மாநிலங்களில்  தற்போது கனமழை மிகவும் தீவிரமடைந்துள்ளது. கனமழையின் காரணமாக … Read more

இமாசல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 3.6ஆக பதிவு!

இமாசல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 3.6ஆக பதிவு! இமாச்சல பிரதேசத்தில் ரிக்டர் 3.6 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலா பகுதியில் இருந்து சுமார் 56 கி.மீ. வடக்கு பகுதியில் நேற்று இரவு 10.38 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைப்பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் உருவாகி … Read more

அதிமுக ஆட்சியில் தான் நல்ல பலன் கிடைத்தது! அரசு ஊழியர்கள் மாபெரும் போராட்டம்!

AIADMK government got good results! Government employees great protest!

அதிமுக ஆட்சியில் தான் நல்ல பலன் கிடைத்தது! அரசு ஊழியர்கள் மாபெரும் போராட்டம்! பெங்களூரில் CPS திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறி மாபெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.தமிழகம் அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருப்பது பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது தன அதற்காக தமிழக அரசு ஊழியர்களும் பங்கேற்று வருகின்றனர். மேலும் தற்போது நடைமுறையில் உள்ள CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ஊழியர்களுக்கு ஏற்கதக்கதாக இல்லை என இதில் … Read more

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்! அரசு வெளியிட்ட தகவல்!

The old pension scheme will be implemented! Information released by the government!

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்! அரசு வெளியிட்ட தகவல்! கடந்த மாதம் 12 ஆம் தேதி இமாசலபிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை கடந்த 8 ஆம் தேதி எண்ணப்பட்டது.வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களே முன்னிலை வகித்து வந்தனர். இறுதியில் காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 68 இடங்களில் 40 இடங்கள் வெற்றி பெற்றது.ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் கொண்டாட்டத்தில் இருந்தனர்.இந்நிலையில் இமாசலபிரதேச மாநிலத்தின் … Read more