பிரபல கிரிக்கெட் வீரர் போலீசில் புகார்!! வெளிவந்த அதிர்ச்சியான காரணம்!! 

பிரபல கிரிக்கெட் வீரர் போலீசில் புகார்!! வெளிவந்த அதிர்ச்சியான காரணம்!!  தமிழக கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். ஏராளமான மக்களை ரசிகர்களாக கொண்ட ஒரே விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான். கிரிக்கெட்டிற்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இந்தியாவில் இந்த விளையாட்டிற்கு ரசிகர்கள் அதிகம். இந்தியாவில் ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் இருந்தாலும் நமது மாநிலத்தில் இருந்து விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் … Read more

வீட்டில் எந்நேரமும் நறுமணம் வீசனுமா?? அப்போ இதை செய்யுங்க!!

வீட்டில் எந்நேரமும் நறுமணம் வீசனுமா?? அப்போ இதை செய்யுங்க!!  எந்த ஒரு ரசாயன பொருட்களின் உதவியும் இன்றி இயற்கையாக கிடைக்கும் ஒரு சில பொருட்களை வைத்து உங்கள் வீடு முழுவதும் நறுமணம் வீச வைப்பது எப்படி என இங்கு காணலாம். *** ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீருடன் புதினா இலைகள் ஒரு கைப்பிடி சேர்த்து மிதமான சூட்டில் சூடு படுத்தவும். தண்ணீர் நன்கு சூடேற இதிலிருந்து நறுமணம் வீச துவங்கும். இந்த வாசமானது குறைந்தது 6 மணி … Read more

வீட்டை விட்டு வெளியேறும் கோபி மற்றும் ராதிகா!! நடந்தது என்ன?? ரசிகர்கள் பரபரப்பு!!

Gopi and Radhika leave the house!! what happened?? Fans excited!!

வீட்டை விட்டு வெளியேறும் கோபி மற்றும் ராதிகா!! நடந்தது என்ன?? ரசிகர்கள் பரபரப்பு!! விஜய் டிவியில் தற்பொழுது ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த தொடரை பார்ப்பதற்கு என்றே ஒரு கூட்டம் உள்ளது. சீரியல் பார்க்க பிடிக்காதவர்கள் கூட இந்த தொடரை பார்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த சீரியலில் கோபி என்கிற கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த கதாபாத்திரமானது இரண்டு மனைவிகளை வைத்து சமாளிக்க முடியாமல் திண்டாடுவது போன்று அமைந்திருக்கும். இப்பொழுது இன்னும் சற்று … Read more

வீட்டில் பணம் தங்குவதே இல்லையா?? தயவு செய்து இந்த தவறை செய்யாதீர்கள் செய்தால் பணம் தங்கவே தங்காது!!

வீட்டில் பணம் தங்குவதே இல்லையா?? தயவு செய்து இந்த தவறை செய்யாதீர்கள் செய்தால் பணம் தங்கவே தங்காது!! இன்றைய சூழ்நிலையில், பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று தான். நான் எவ்வளவு தான் பணம் சம்பாதித்தாலும், நம்முடைய நேரம் காலம் சாதகமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், ஒருவர் என்னதான் பணம் சம்பாதித்தாலும், வீட்டில் தங்கவே தங்காது. எனவே, நாம் சம்பாதிக்கும் பணம் நல்ல முறையில் வீட்டிற்கு வரவும் வந்தப் பணம் வீண் விரையம் இல்லாமல் நம் … Read more

வீட்டு முன்னாடி வண்டியை நிறுத்தினால்!! இனி காசு வாங்கலாம்!!

வீட்டு முன்னாடி வண்டியை நிறுத்தினால்!! இனி காசு வாங்கலாம்!! இன்றைய காலகட்டத்தில் அதிக அளவில் வாகனங்கள் பேருந்துகள் கார்கள் போன்றவற்றியே பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் அதனை நிறுத்துவதற்கு என்று சில பார்க்கின் பகுதி உள்ளது. அதாவது நீங்கள் உங்கள் தேவைகளுக்காக செல்லும் பகுதிகளான மருத்துவமனை,தியேட்டர், பார்க், கடைகள், கல்லூரிகள் போன்ற பல பகுதிகளுக்கு நீங்கள் உங்கள் வாகனத்தை பயன்படுத்தி செல்கின்றீர்கள். அதன்பின்பு அந்த வாகனத்தை அதற்கென்று கொடுக்கப்பட்ட பார்க்கின் பகுதியில் … Read more

வளர்த்த நாய்க்கு 16.5 லட்சத்தில் வீடு! யூடியூபர் செய்த செயல்!!

வளர்த்த நாய்க்கு 16.5 லட்சத்தில் வீடு! யூடியூபர் செய்த செயல்! தான் வளர்த்த நாய்க்கு அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஒருவர் 16.5 லட்சம் ரூபாயில் வீடுகட்டி பரிசளித்த சம்பவம் இணையத்தில் அனைவரின் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ப்ரெண்ட் ரிவேரா. நாய்கள் மீது பிரியம் கொணீட இவர் பேக்கர் என்ற நாய் ஒன்றை வளர்த்து வந்தார். இந்த நாய் இறந்து போக மீண்டும் சார்லி என்ற நாயை வாங்கி வளர்த்தி வந்தார். இந்த நிலையில் தான்.வளர்த்த … Read more

இசைஞானி இளையராஜா வீட்டில் ஏற்பட்ட சோகம்! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் மற்றும் திரையுலகம்!

இசைஞானி இளையராஜா வீட்டில் ஏற்பட்ட சோகம். சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் மற்றும் திரையுலகம். இசைஞானி இளையராஜா அவர்களின் அண்ணன் பாவலர் வரதராஜன் அவர்கள். இவருடைய மகன் பாவலர் சிவன் இன்று உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்த இறப்புச் செய்தியை அறிந்த திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று பன்முக திறமை கொண்டவர் பாவலர் சிவன். இவர் ஓரிரு படங்களுக்கு இசை அமைத்துள்ளார். பாவலர் சிவன் பல … Read more

அரசு கொடுத்த வீட்டு மனையை அபகரிக்க முயற்சி செய்வதோடு அடித்து துன்புறுத்துவதாக பெண் கதறல்!

அரசு கொடுத்த வீட்டு மனையை அபகரிக்க முயற்சி செய்வதோடு அடித்து துன்புறுத்துவதாக பெண் கதறல்! 4 குழந்தைகளுடன் எஸ்பி அலுவலகத்திற்கு வந்த பெண் – உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு அனைவருக்கும் உணவு வாங்கி கொடுத்து மனிதம் காத்த எஸ்பி! வேலூர் மாவட்டம் ராமாலை பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசி. இவரது கணவர் வேலாயுதம். வறுமையில் இருந்து வரும் இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு அரசு சார்பில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ராமாலைப் பகுதியில் வீட்டுமனை … Read more

இனி வீட்டில் ஈ தொல்லை இருக்கவே இருக்காது! கற்பூரம் மற்றும் தேங்காய் எண்ணெய் போதும்!

இனி வீட்டில் ஈ தொல்லை இருக்கவே இருக்காது! கற்பூரம் மற்றும் தேங்காய் எண்ணெய் போதும்! நம் ஒவ்வொருவர் வீட்டிலேயும் ஈக்கள் அதிகமாக இருக்கக்கூடும். நாம் சமைத்து சாப்பிடக்கூடிய உணவுகள் மற்றும் பழங்கள், காய்கறிகள் மற்றும் ஸ்வீட் போன்றவைகளில் அதிகமாக ஈக்கள் காணப்படும். இவ்வாறு இருப்பதனால் நம் உடலுக்கு பல்வேறு வகையான நோய்களை உண்டாக்கி விடும். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஈக்கள் வராமல் தடுக்க முடியும். சூடம், பெருங்காயத்தூள், தேங்காய் எண்ணெய் , விளக்கெண்ணெய் ஒரு பாத்திரத்தில் … Read more

விமானம் தரையிறங்க டிஸ்டர்ப் ஆக இருக்கும் 140 வீடுகள்!! உடனே அதனை நீக்க நோட்டீஸ்!!

140-houses-will-be-disturbed-by-the-plane-landing-notice-to-remove-it-immediately

விமானம் தரையிறங்க டிஸ்டர்ப் ஆக இருக்கும் 140 வீடுகள்!! உடனே அதனை நீக்க நோட்டீஸ்!! காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கம் அருகே விமான நிலையம் ஒன்று உள்ளது. விமான நிலையத்தில் தரையிறங்க அருகில் இருக்கும் 140 வீடுகளில் உயரம் இடையூறாக இருப்பதாக பல நாட்கள் புகார்கள் எழுந்து வந்துள்ளது. வீடுகளில் உயரம் குறைத்தால் மட்டுமே பாதுகாப்பான முறையில் விமானத்தை தரையிறக்கம் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளனர். எனவே இதனையொட்டி கொளப்பாக்கம் ஊராட்சியில் உள்ள 140 வீடுகளில் உயரத்தை குறைக்குமாறு … Read more