பெண்களின் எதிர்பார்ப்பும்! ஏமாற்றமும்!! ஆண்களே அது மட்டும் உஷார்..!!

பெண்களின் எதிர்பார்ப்பும்! ஏமாற்றமும்!! ஆண்களே அதுமட்டும் உஷார்..!! how to satisfied life partner in tamil: ஒருவரின் எண்ணங்களையும் அவர்களின் விருப்பத்தையும் எதிர்ப்பார்ப்பு என்கிற ஒற்றை விசயத்தில் புரிந்து கொள்ளலாம். ஆண்,பெண் அனைவருக்குமே தேவையும்,எதிர்ப்பார்ப்பும் இருப்பது இயல்பான ஒன்றாகும். இயற்கையில் ஒரு கணவனிடம் மனைவியின் எதிர்ப்பார்ப்பு என்னவாக இருக்கும் என்பதை இங்கு காணலாம். உலகளவில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் அறுபது சதவீத ஆண்களும் நாற்பது சதவீத பெண்களும் வேறொரு நபர்களுடன் தவறான தொடர்பை வைத்துக் கொள்ள … Read more

ஆண்கள் படிக்க வேண்டாம்! பெண்கள் கட்டாயம் படிக்கவும்!

உங்கள் கணவர் உங்களை உண்மையிலேயே நேசிக்கிறாரா? இல்லையா? என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால், அவர் எப்போதும் இந்த 10 விஷயங்களைச் செய்யமாட்டார்.   1. உண்மையை மறைத்தல்:   உங்களது திருமண ரகசியங்கள் உங்கள் உறவை அழிக்கும். நீங்கள் எதைப் பற்றி பொய் சொல்கிறீர்கள் அல்லது எவ்வளவு சிறிய பொய் என்பது முக்கியமல்ல. நீங்கள் ஒருவருக்கொருவர் விஷயங்களை மறைத்தால், உண்மை வெளிவரும் பொழுது திருமணம் முறிந்து விடும்.   2. அவர் உங்கள் ரகசியங்களைப் பகிர்தல்:   நீங்கள் … Read more

பிரசவ காலத்தில் மனைவியை கவனிக்க கணவருக்கு விடுமுறை வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் கருத்து!

  பிரசவ காலத்தில் மனைவியை கவனிக்க கணவருக்கு விடுமுறை வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் கருத்து!   பிரசவ காலத்தில் மனைவியை கவனிக்க கணவருக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.   தென்காசி மாவட்டத்தில் காவல் நிலைய ஆய்வாளராக இருப்பவர் சரவணன். இவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.   அந்த பதிவில்,   என் மனைவி கர்ப்பமாக இருக்கிறார். ஆதலால் என் மனைவிக்கு உறுதுணையாக இருக்க 90 … Read more

மனைவியை கொலை செய்து உடலை மறைத்த கணவன்… பெற்ற மகளை பார்த்துவிட்டு தற்கொலை… அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்…

  மனைவியை கொலை செய்து உடலை மறைத்த கணவன்… பெற்ற மகளை பார்த்துவிட்டு தற்கொலை… அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்…   தெலுங்கானா மாநிலத்தில் மனைவியை கொன்று உடலை மறைத்து விட்டு பின்னர் விடுதியில் இருக்கும் மகளை பார்த்துவிட்டு கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தெலுங்கானா மாநிலம் கரீம் நகரை அடுத்து தேயநகர் காலனியில் பிரவீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் வேலை செய்து வருகிறார். பிரவீன் … Read more

தனது வாழ்க்கையை கெடுத்த தங்கைக்கு அக்காள் கொடுத்த அதிர்ச்சியான தண்டனை!! 

Shocking punishment given by sister for ruining her life!!

தனது வாழ்க்கையை கெடுத்த தங்கைக்கு அக்காள் கொடுத்த அதிர்ச்சியான தண்டனை!!  தனது கணவருடன் தகாத உறவு வைத்திருப்பதாக கருதி தங்கையை துப்பாக்கியால் சுட்ட அக்கா கைது செய்யப்பட்டார். டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள சாஸ்திரி பூங்கா என்ற பகுதி உள்ளது.இங்கே புலாந்த் மஸ்ஜித் பகுதியின் அருகில்  சோனு வயது 30, மற்றும் அவர்கள் தங்கை சுமைலா ஆகிய இருவரும் வசித்து வந்தனர். சோனுவிற்கு திருமணமாகி தனது கணவருடன் தனியே வசித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் சோனுவிற்கு தனது … Read more

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு… மனைவியின் விரலை கடித்து தின்ற கணவன்… 

  மனைவியுடன் ஏற்பட்ட தகராறு… மனைவியின் விரலை கடித்து தின்ற கணவன்…   மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கோவத்தின் உச்சத்திற்கு சென்ற கணவன் மனைவியின் விரலை கடித்து தின்ற சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பெங்களூரில் திருமணம் ஆகி 23 ஆண்டுகள் கழிந்த நிலையில் புஷ்பா விஜயகுமார் தம்பதியனர் வசித்து வந்தனர். கணவன் விஜயக்குமார் மனைவி புஷ்பாவை திருமணம் ஆனது முதலே மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் சித்ரவதை செய்து … Read more

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடுமை!!

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடுமை     மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் ஹடப்சர் மகாடா காலனியை சேர்ந்தவர் இம்தியாஸ் சேக் ki.இதே பகுதியை சேர்ந்த மற்றொரு நபர் கடந்த ஆண்டு சொந்த காரணங்களுக்காக இவரிடம் கடனாக பணம் பெற்றுள்ளார்.இந்நிலையில் சில காரணங்களால் வாங்கிய பணத்தை திருப்பி செலுத்த முடியாத நபரை கொலை செய்து விடுவதாக இம்தியாஸ் சேக் மிரட்டி வந்துள்ளார். பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் கடன் வாங்கியவரை தொடர்பு கொண்டு … Read more

லிப்லாக் கொடுத்த கணவன்!! அடுத்து கதற கதற மனைவி செய்த அதிர்ச்சி செயல்!! 

The husband who gave liplock!! The shocking act of the screaming wife!!

லிப்லாக் கொடுத்த கணவன்!! அடுத்து கதற கதற மனைவி செய்த அதிர்ச்சி செயல்!!  வலுகாட்டயமாக  உதட்டில் முத்தம் கொடுத்த  கணவனின் நாக்கினை மனைவி கடித்து துண்டாக்கியுள்ளார். ஆந்திர மாநிலத்தில்  குண்டூர் மாவட்டம் எல்லம்ம குட்டாதாண்டா கிராமத்தை சேர்ந்தவர் தாராசந்த் நாயக். இவரது மனைவி புஷ்பாவதி. இவர்கள் கடந்த 2015-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக … Read more

விபரீதமான செல்பி ஆசை!! மூன்று குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த துயரம்!!

விபரீதமான செல்பி ஆசை!! மூன்று குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த துயரம்!! கடலுக்குள் இருந்த பாறையில் நின்று செல்பி எடுக்க வேண்டும் என்ற விபரீத ஆசையில் முயன்ற பெண்ணை அவரின் குழந்தைகள் கண் முன்னே அலைகள் இழுத்துச் சென்றுள்ளது. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவம் மும்பையில் நடைபெற்று உள்ளது. மும்பை பாந்த்ரா கடற்கரையில் ஏராளமான பாறைகள் உள்ளன. கடலின் சீற்றம் அதிகமாக காணப்படும் பொழுது பாறைகளை தண்ணீர் முழுவதும் சூழ்ந்திருக்கும். அந்தப் பாறைகளில் காதலர்கள் மற்றும் பொதுமக்கள் … Read more

கழுத்தை நெரித்த கடன் பிரச்சனை!! வயதான கணவன் மனைவி விபரீத முடிவு!!

Strangled Debt Problem!! Husband and wife tragic decision!!

கழுத்தை நெரித்த கடன் பிரச்சனை!!  வயதான கணவன் மனைவி விபரீத முடிவு!!  செங்கல்பட்டு மாவட்டம் அருகே  ஊரப்பாக்கம் அடுத்த காரணைபுதுச்சேரி, ஜெயேந்திர சரஸ்வதி ஜெயராம் நகர், அக்ஷயா குடியிருப்பில் வசித்துவருபவர்  கருத்தோவியன்வயது67. இவரது மனைவி மஞ்சுளாவயது  55. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் அவர்கள் இருவருக்கும் திருமணமாகி அருகிலேயே தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். கருத்தோவியன் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். கணவன், மனைவி இருவரும்தனியாக வசித்து வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் … Read more