இந்தியாவை கேவலப்படுத்தி பேசி மீண்டும் சர்ச்சை வலையில் சிக்கிய ஆ.ராசா!! மணிப்பூரையும் விட்டு வைக்கவில்லை!

இந்தியாவை கேவலப்படுத்தி பேசி மீண்டும் சர்ச்சை வலையில் சிக்கிய ஆ.ராசா!! மணிப்பூரையும் விட்டு வைக்கவில்லை!

இந்தியாவை கேவலப்படுத்தி பேசி மீண்டும் சர்ச்சை வலையில் சிக்கிய ஆ.ராசா!! மணிப்பூரையும் விட்டு வைக்கவில்லை! திராவிட முன்னேற்ற கழகத்தில் இருப்பவர்கள் அனைவரும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து கண்டனத்திற்கு ஆளாகுவது தொடர்கதையாகி வருகிறது. அதிலும் இந்து மக்களையும் அவர்களின் கலாச்சாரத்தையும் பற்றி கேவலப்படுத்தி பேசுவதில் அவர்கள் கை தேர்ந்தவர்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சர் உதயநிதி அவர்கள் சனாதனம் குறித்து பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார். தற்பொழுது வரை அவர் மீதான கண்டன குரல் எழுந்து வண்ணமே … Read more

விவசாயிகளே தயாராகுங்கள் 28 ஆம் தேதி உங்கள் வங்கி கணக்கில் பணம்?

விவசாயிகளே தயாராகுங்கள் 28 ஆம் தேதி உங்கள் வங்கி கணக்கில் பணம்?

விவசாயிகளே தயாராகுங்கள் 28 ஆம் தேதி உங்கள் வங்கி கணக்கில் பணம்? கடந்த ஜந்து ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள தகுதியான விவசாயிகளுக்கு பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜன திட்டத்தின் கீழ் தவணை ஒன்றுக்கு 2000 என மூன்று தவணைகளாக ஆண்டுக்கு 6000 வழங்கப்பட்டு வருகிறது. 15 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில் 16 வது தவணை வருகின்ற பிப்ரவரி 28 ஆம் தேதி வழங்கப்படும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பருவ நிலை மாற்றம் … Read more

நாட்டின் சிறந்த பிரதமர் மோடியே- கருத்துக்கணிப்பில் வெளியான சுவாரஸ்யம்!!

நாட்டின் சிறந்த பிரதமர் மோடியே- கருத்துக்கணிப்பில் வெளியான சுவாரஸ்யம்!!

நாட்டின் சிறந்த பிரதமர் மோடியே- கருத்துக்கணிப்பில் வெளியான சுவாரஸ்யம்!! விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்களின் ஆதரவு யாருக்கு அதிகமாக உள்ளது என்ற மக்களின் மனநிலையை அறிய அண்மையில் சி-வோட்டர் மற்றும் இந்தியா டுடே ஆகிய நிறுவனங்கள் இந்தியா முழுவதும் கருத்துக்கணிப்பு நடத்தின. அதில் அனைத்து தரப்பட்ட மக்களிடமும் இந்தியாவின் சிறந்த பிரதமர் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதிலாக 44 % மக்கள் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி என பதிலளித்து … Read more

கொரோனாவின் ஆட்டம் மீண்டும் ஆரம்பம்..!! உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு..! பீதியில் மக்கள்..!!

கொரோனாவின் ஆட்டம் மீண்டும் ஆரம்பம்..!! உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு..! பீதியில் மக்கள்..!!

கொரோனாவின் ஆட்டம் மீண்டும் ஆரம்பம்..!! உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு..! பீதியில் மக்கள்..!! கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி சுமார் 70 லட்சம் உயிர்களை காவு வாங்கியது. இந்த வைரஸ் இந்தியாவில் ஒரு கோர தாண்டவத்தை காட்டிய நிலையில் பல்வேறு தீவிர நடவடிக்கைகளுக்கு பின்னர் கட்டுக்குள் வந்தது. கடந்த ஓர் ஆண்டாக கொரோனா தாக்கம் பெரிதாக காணப்படாத நிலையில் தற்பொழுது மீண்டும் அதன் ஆட்டத்தை தொடங்கி இருக்கிறது. … Read more

இனி இங்கும் விசா இல்லாமல் செல்லலாம்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

இனி இங்கும் விசா இல்லாமல் செல்லலாம்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

இனி இங்கும் விசா இல்லாமல் செல்லலாம்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!! இந்தியாவில் இருந்து ஏற்கனவே சில நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம் என்று அறிவிப்புகள் வெளியாகி இருந்த நிலையில் தற்பொழுது மற்றொரு நாடும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது. அதாவது தற்பொழுது இந்தியாவில் இருந்து விசா இல்லாமல் வரலாம் என்று ஈரான் அரசாங்கம் தான் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது இந்தியா மட்டுமில்லாமல் 33 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் நாட்டுக்கு விசா இல்லாமல் சுற்றுலா வரலாம் … Read more

அடுத்த நோயை ரிலீஸ் செய்த சீனா..! கொரோனாவ விட ஆபத்தா? என்னங்க சொல்றீங்க!

அடுத்த நோயை ரிலீஸ் செய்த சீனா..! கொரோனாவ விட ஆபத்தா? என்னங்க சொல்றீங்க!

அடுத்த நோயை ரிலீஸ் செய்த சீனா..! கொரோனாவ விட ஆபத்தா? என்னங்க சொல்றீங்க! சீனா என்றாலே நோயை பரப்பும் நாடு என்று அழைக்கும் அளவிற்கு அந்நாட்டில் டஜன் கணக்கில் நோயைகள் உருவாகி வருகிறது. இதற்கு அந்நாட்டின் உணவுமுறை மற்றும் டெக்னாலஜி என்ற பெயரில் புதிதாக எதையாவது ஒன்றை உருவாக்கி வருவதும் தான். மற்ற நாடுகளை காட்டிலும் சீனாவில் உணவு முறை ரொம்பவே மாறுபட்ட ஒன்றாக தான் இருக்கிறது. நாம் கண்டு அஞ்சும், அருவருக்கும் பிராணிகளை சமைக்காமலும் பாதி … Read more

அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை! ஓமன் மற்றும் நேபாளம் அணிகள் தகுதி!!

அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை! ஓமன் மற்றும் நேபாளம் அணிகள் தகுதி!!

அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை! ஓமன் மற்றும் நேபாளம் அணிகள் தகுதி!! அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடுவதற்கு ஓமன் மற்றும் நேபாளம் அணிகள் தகுதி பெற்றுள்ளது. 2007ம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்கப்பட்ட பிறகு இதுவரை 8 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. இதில் மேற்க்கிந்திய தீவுகள் அணி மற்றும் இங்கிலாந்து இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, … Read more

வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கும் பாகிஸ்தான்! என்ன செய்யப் போகிறது வங்கதேசம் !?

வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கும் பாகிஸ்தான்! என்ன செய்யப் போகிறது வங்கதேசம் !?

வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கும் பாகிஸ்தான்! என்ன செய்யப் போகிறது வங்கதேசம் உலகக் கோப்பை தொடரின் இன்று(அக்டோபர்31) நடைபெறவுள்ள லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியும் வங்கதேச அணியும் விளையாடவுள்ளது. மேலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்குகின்றது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றது. இதில் தொடக்கத்தில் … Read more

சீனாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த இந்தியா! 

சீனாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த இந்தியா! 

சீனாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த இந்தியா! ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் நேற்று(அக்டோபர்30) நடைபெற்ற போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்திய மகளிர் ஹாக்கி அணி வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது. நடப்பாண்டுக்கான ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் கடந்த அக்டோபர் 27ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் நவம்பர் மாதம் 5ம் தேதி வரை … Read more

சாம்பியன்ஸ் கோப்பை வாய்ப்பை இழக்கும் இங்கிலாந்து! முக்கியமான அறிவிப்பை வெளியிட்ட ஐசிசி !!

சாம்பியன்ஸ் கோப்பை வாய்ப்பை இழக்கும் இங்கிலாந்து! முக்கியமான அறிவிப்பை வெளியிட்ட ஐசிசி !!

சாம்பியன்ஸ் கோப்பை வாய்ப்பை இழக்கும் இங்கிலாந்து! முக்கியமான அறிவிப்பை வெளியிட்ட ஐசிசி 2025ம் ஆண்டு நடக்கவிருக்கும் மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை தேரில் விளையாடுவதற்கான வாய்ப்பை இழக்கும் தருவாயில் இங்கிலாந்து அணி உள்ளது. இந்தியாவில் தற்பொழுது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, போட்டியில் நடத்தும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் … Read more