உங்க சீட்டு இங்கே செல்லாது! இந்திய ராணுவம் உறுதி!

17 வயதான இளைஞர்கள் 4 ஆண்டுகள்ஒப்பந்தத்தினடிப்படையில் சொந்த விருப்பத்தின் பேரில் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வழிவகை செய்யும் சட்ட மசோதா மத்திய அரசின் சார்பாக சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு அக்னிபாத் திட்டம் என்று பெயரிடப்பட்டது, இந்த திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. பஞ்சாப், உத்திரப்பிரதேசம், பீகார், தெலுங்கானா, உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்வண்டிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ரயில் நிலையங்களில் புகுந்த போராட்டக்காரர்கள் தொடர்வண்டி நிலையங்களை அடித்து நொறுக்க தொடங்கினர் … Read more

சீனாவை கடுமையாக எச்சரித்த இந்திய ராணுவத் தளபதி ஜோஷி.!

இந்திய சீன எல்லையில் சீனாவின் படைகளை கண்காணிக்க ஆபரேஷன் பனிச் சிறுத்தை திட்டம் தொடர்கிறது.எனவே எந்த வித அத்துமீறல்களில் ஈடுபட வேண்டாம் என்று சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அண்டை நாடான சீனாவுடன் 2020 முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது. எல்லையில் இருந்த வீரர்களை திரும்ப பெற சீனா மறுத்ததை தொடர்ந்து, பனிச்சிறுத்தை கண்காணிப்பு என்ற திட்டத்தை இந்திய ராணுவத்தினர் வகுத்தனர். இந்த திட்டத்தின் அடிப்படையில் லடாக் எல்லைப் பகுதியில் உள்ள பிரதான மலை சிகரங்களை கைப்பற்ற … Read more

ஓய்வு பெற்று வீடு திரும்பிய ராணுவ வீரருக்கு ஊர் மக்கள் செய்த மரியாதை! நெகிழ்ந்து போன ராணுவ வீரர்!

மத்திய பிரதேச மாநிலத்தைச் சார்ந்த நீமுச் என்ற கிராமத்தில் வசித்து வந்த விஜய் சிங் என்பவர் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பினார்.அவ்வாறு திரும்பிய அவரை நாட்டிற்காக சேவை செய்து நிறைவாக ஊர் திரும்பிய அவருடைய வருகையை அந்த கிராம மக்கள் அனைவரும் தங்களுடைய உள்ளங்கைகளை நீட்டி அவருடைய கால்களை தாங்கி வரவேற்று இருப்பது பார்ப்பவர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் செயலாக இருந்தது. தம்முடைய உள்ளங்கைகளின் … Read more

பாகிஸ்தான் ராணுவம் இத்தனை முறை அத்துமீறி தாக்குதல் !! நாடாளுமன்ற அறிக்கை

எல்லைப் பகுதியான காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த 9 மாதங்களில் 3,186 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக மத்திய அரசு புள்ளிவிவர தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 9 மாதமாக பாகிஸ்தான் ராணுவம் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை மீறி 3,186 முறை இந்திய ராணுவ மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி வந்ததாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.2020 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 7- ஆம் தேதி வரை உள்ள இடை காலகட்டத்தில் 778 கிலோ மீட்டர் … Read more

இனி சுற்றுலா தளங்களுக்கு செல்லலாம்! வருகிறது புதிய தளர்வுகள்!

உலகம் முழுவதும் கொரோனா நான் பரவிக்கொண்டிருந்த நேரத்தில் முதலில் கொரோனா பாதிப்பு பதிவாகியது. கொரோனா குறைந்த எண்ணிக்கையில் கண்டறியப்பட்ட போதே அம்மாநில அரசு கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு போன்ற பல கட்டுப்பாடுகளை விதித்தது.              இதன் காரணமாக இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களை விட கேரளாவில் கொரோனா பாதிப்பிற்கான எண்ணிக்கை குறைவாக தற்பொழுதும் உள்ளது. இதனால் பல்வேறு தளர்வுகளையும் அம்மாநில மக்களுக்காக கேரள அரசு அறிவித்தது. இதில் ஒரு பாகமாக கேரள … Read more

இராணுவத்தில் பணி செய்ய விருப்பமா? வந்தாச்சு அப்டேட்…விண்ணப்பக் கட்டணம் இல்லை

இராணுவத்தில் பணி செய்ய விருப்பமா? வந்தாச்சு அப்டேட்…விண்ணப்பக் கட்டணம் இல்லை உலக அளவில் நிலவும் பெரும் பிரச்சனைகளில் ஒன்று வேலை வாய்ப்பின்மை.குறிப்பாக இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமான நாடுகளில் மிகப்பெரும் பிரச்சனையாக உள்ளது வேலைவாய்ப்பின்மை. சமீபத்திய ஆய்வுகளில் வேலையின்மையின் காரணமாக தற்கொலை நிகழ்வதில் இந்தியா முக்கிய இடம் வகிப்பதாக தெரிவிக்கின்றது.அந்தவகையிலே இந்தியாவில் ஒவ்வொரு வேலை வாய்ப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. நெடுங்காலமாகவே தமிழக இளைஞர்கள் இந்திய இராணுவத்தில் பணியாற்ற மிகவும் விருப்பம் கொண்டவர்களாக இருந்து வருகின்றனர். … Read more