மரத்துக்குள் புகுந்த கல்லூரி வாகனம் மாணவிகள் காயம்!!கூகுள் மேப்பால் வந்த சோதனை!!

மரத்துக்குள் புகுந்த கல்லூரி வாகனம் மாணவிகள் காயம்!!கூகுள் மேப்பால் வந்த சோதனை!! கல்லூரி மாணவஏற்றி சென்ற பேருந்து மரத்துக்குள் மோதி விபத்துக்குள்ளானது. ஓட்டுநரின் கவனக் குறைவால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் 18 மாணவிகள் காயம் அடைந்து உள்ளனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் தனியார் பிஎட் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. மாணவிகளை ஏற்றிக்கொண்டு ஓட்டுநர் வண்டியை எடுத்துள்ளார். இந்த கல்லூரியில் இருந்து மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட 20 பேர் கல்லூரி பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தனர். இப்பொழுதெல்லாம் … Read more

ஆட்டோ மற்றும் பஸ் நேருக்கு நேர் மோதல்! பள்ளி மாணவிகள் 8 பேர் படுகாயம்!!

Auto and bus collision! 8 schoolgirls injured!!

ஆட்டோ மற்றும் பஸ் நேருக்கு நேர் மோதல்! பள்ளி மாணவிகள் 8 பேர் படுகாயம்!! புதுச்சேரி மாவட்டத்தில் ஓய்ட் டவுன் என்ற பகுதியில் தனியார் தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியானது புதுவை கடற்கரை பகுதியில் சாலையையொட்டி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். வெவ்வேறு பகுதியை சேர்ந்த மாணவர்கள் இப்பள்ளிக்கு ஆட்டோக்கள் மூலம் வருகின்றனர். அதில் மூலக்குளம் மற்றும் அரும்பார்த்தபுரம் என்ற பகுதியை சேர்ந்த 1 முதல் 5 ம் வகுப்பு … Read more

ஐபிஎல் போட்டியை நேரில் பார்க்க டெல்லி மைதானத்திற்கு பண்ட் வருகை! 

ஐபிஎல் போட்டியை நேரில் பார்க்க டெல்லி மைதானத்திற்கு பண்ட் வருகை! ஐபிஎல் போட்டியை நேரில் பார்க்க டெல்லி மைதானத்திற்கு பண்ட்வந்திருந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காயத்திலிருந்து குணமடைந்து வரும் பண்ட் தீடீரென்று டெல்லி மைதானத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கார் விபத்தால் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்து வரும் டெல்லி அணியின் முன்னாள் கேப்டன் ரிஷப் பண்ட், டெல்லி-குஜராத் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியை நேரில் பார்த்தார். கடந்த ஆண்டு கார் விபத்தில் சிக்கிய பண்ட், அதிர்ஷ்டவசமாக … Read more

அடுத்தடுத்து 48 வாகனங்கள் விபத்து! ஒரே நேரத்தில் நடந்த அசம்பாவிதம்!

48 vehicles accident in a row! A simultaneous accident!

அடுத்தடுத்து 48 வாகனங்கள் விபத்து! ஒரே நேரத்தில் நடந்த அசம்பாவிதம்! மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நேற்று இரவு ஒன்பது மணியளவில் நவலே பாலத்தில் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது அந்த லாரியானது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.அந்த பாலத்தில் அருகே இருந்த மற்ற வாகனங்களின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.அந்த சம்பவத்தின் போது டேங்கர் லாரியில் இருந்த எண்ணெய் கசிந்தது.அதனால் சாலை முழுவதும் எண்ணெய் பரவியது.அப்போது சாலை வழுக்கும் தன்மையுடையதாக மாறியது. அதனால் அந்த பகுதியில் வரும் … Read more

டி 20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர் விலகல்… புதுசா வந்திருக்கும் அதிரடி ஆட்டக்காரர்!

டி 20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர் விலகல்… புதுசா வந்திருக்கும் அதிரடி ஆட்டக்காரர்! டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது. டி 20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி சிலவாரங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த அணியில் இடம்பெற்றிருந்த ஜோஷ் இங்லிஸ் காயம் காரணமாக விலகியுள்ளார். டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலியாவின் 15 பேர் கொண்ட அணியில் ஜோஷ் இங்கிலிஸுக்கு காயம் அடைந்த நிலையில் கேமரூன் கிரீன் அவருக்கு … Read more

மேலும் ஒரு வீரருக்குக் காயமா?… இந்திய அணிக்கு மேலும் பின்னடைவு!

மேலும் ஒரு வீரருக்குக் காயமா?… இந்திய அணிக்கு மேலும் பின்னடைவு! இந்திய அணி டி 20 உலகக்கோப்பை தொடருக்காக தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த அணியில் ஒரு வீரருக்குக் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணிக்கு டி 20 தொடரில் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது பூம்ராவின் விலகல். கடந்த சில ஆண்டுகளாக இந்திய பந்துவீச்சின் நம்பிக்கையாக பூம்ரா இருந்து வருகிறார். இந்திய அணியில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் பவுலராக அவர் இருந்து வருகிறார். இந்நிலையில் … Read more

இத்தனை மாதங்கள் பூம்ரா விளையாட முடியாதா?… இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி

இத்தனை மாதங்கள் பூம்ரா விளையாட முடியாதா?… இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி முதுகுவலி பிரச்சனை காரணமாக ஜாஸ்ப்ரித் பூம்ரா தென் ஆப்பிரிக்க தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்தியாவுக்கு தென் ஆப்பிரிக்கா அணி 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. அதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் ஜாஸ்ப்ரீத் பூம்ரா விளையாடவில்லை. அவர் முதுகுவலி … Read more

விபத்தில் உயிரிழந்த சிறுவனின் அனைத்து உறுப்புகளும் தானம்!!பெற்றோருக்கு நன்றி தெரிவித்த மருத்துவர்கள்..

All the organs of the boy who died in the accident were donated!! Doctors thanked the parents..

விபத்தில் உயிரிழந்த சிறுவனின் அனைத்து உறுப்புகளும் தானம்!!பெற்றோருக்கு நன்றி தெரிவித்த மருத்துவர்கள்.. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கொசவன் புதூர் கிராமத்தில் வசித்து வருபவர் தான் கோவிந்தராஜ்.இவர் ஒரு பெண்டர் ஆவார்.இவருக்கு சுதீஷ்,கோகுல்,ரோகித் என்று மூன்று மகன்கள் உள்ளனர்.இவருடைய மூத்த மகனான சுதீஷ் என்பவர் அங்குள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான். கோவிந்தராஜின் உறவினர் ஒருவருக்கு திருமணம் என்பதால் அவரும் மூத்த மகன் சுதீஷ் ஆகிய இருவரும் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர்.இந்நிலையில் குடியான் … Read more

பாகிஸ்தான் அணியில் மற்றொரு வீரருக்குக் காயம்… இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா?

பாகிஸ்தான் அணியில் மற்றொரு வீரருக்குக் காயம்… இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா? இந்தியா பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் முன்னணி பந்துவீச்சாளர் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு மேலும் பின்னடைவாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் அந்த அணியின் இளம் வீரர் முகமது வாசீம் கான் காயத்தால் அவதிப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன. வலைப்பயிற்சியில் பயிற்சியில் ஈடுபட்ட போது அவருக்குக் காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவாரா … Read more

தொடர்ந்து கணவன்மார்கள் தற்கொலை!.. குடும்பத் தகராறு தான் காரணமா?

Husbands continue to commit suicide!.. Family dispute is the reason?

தொடர்ந்து கணவன்மார்கள் தற்கொலை!.. குடும்பத் தகராறு தான் காரணமா? துவாக்குடி வடக்கு மலை அண்ணா நகரை சேர்ந்தவர் தான் ஜான்சன். இவருடைய வயது 40. இவர் பெல் தொழிற்சாலையில் ஊழியராக பல வருடங்களாக வேலை பார்த்து வந்திருந்தார். இந்நிலையில் இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வேலையிலிருந்து நின்று விட்டதாக தெரிகிறது. இதனால் மனைவி அவ்வப்போது அவரை வேலைக்கு செல்லுமாறு கட்டளை இட்டுள்ளார். இதனை காதில் போட்டுக் கொள்ளாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே … Read more