துருக்கியில் 3000 அடி ஆழமுள்ள பள்ளத்தில் சிக்கிக் கொண்ட அமெரிக்கர்!!! பத்து நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு!!!

துருக்கியில் 3000 அடி ஆழமுள்ள பள்ளத்தில் சிக்கிக் கொண்ட அமெரிக்கர்!!! பத்து நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு!!! துருக்கி நாட்டில் 3000 அடி ஆழமுள்ள குகைக்கு ஆராய்ச்சிக்கு சென்ற அமெரிக்காவை சேர்ந்த குகை ஆராய்ச்சியாளர் மார்க் டிக்கி என்பவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு அந்த குகையில் சிக்கி கொண்டார். இதையடுத்து பத்து நாட்களுக்கு பிறகு மீட்புத் துறையினர் ஆராய்ச்சியாளர் மார்க் டிக்கி அவர்களை உயிருடன் பத்திரமாக மீட்டுள்ளனர். ஆசிய கண்டத்தின் மேற்கு பகுதியில் துருக்கி நாடு அமைந்துள்ளது. … Read more

இத்தாலியில் ஏற்பட்ட படகு விபத்து… ப்ளூம்ஸ்பரி பதிப்பகத்தின் தலைமை நிர்வாகி பரிதாபமாக உயிரிழப்பு!!

  இத்தாலியில் ஏற்பட்ட படகு விபத்து… ப்ளூம்ஸ்பரி பதிப்பகத்தின் தலைமை நிர்வாகி பரிதாபமாக உயிரிழப்பு…   இத்தாலி நாட்டில் ஏற்பட்ட படகு விபத்தில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ப்ளூம்ஸ்பரி பப்ளிசிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஏட்ரியன் வாகன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   ப்ளூம்ஸ்பரி பப்ளிசிங் என்ற நிறுவனம் இங்கிலாந்து நாட்டை மையமாக வைத்து செயல்படும் ஒரு பதிப்பக நிறுவனம் ஆகும். ப்ளூம்ஸ்பரி பப்ளிசிங் நிறுவனம் கதை மற்றும் கதை இல்லாத … Read more

10 வினாடிகளுக்கு குறைவாகத் தான் தொட்டார்!! அது அந்த மாதிரி தொடுதல் இல்லை நீதிமன்றம் வழங்கிய அதிர்ச்சி தீர்ப்பு!! 

He touched it in less than 10 seconds!! It is not that kind of touching, the shocking verdict given by the court!!

10 வினாடிகளுக்கு குறைவாகத் தான் தொட்டார்!! அது அந்த மாதிரி தொடுதல் இல்லை நீதிமன்றம் வழங்கிய அதிர்ச்சி தீர்ப்பு!!  மாணவி ஒருவரின் சம்மதம் இல்லாமல் காவலாளி அவரை தீண்டிய வழக்கில் பாலியல் தொடுதல் இல்லையென நீதிமன்றம் அதிர்ச்சியான தீர்ப்பு வழங்கியுள்ளது.மாணவியின் சம்மதம் இல்லாமல் தொட்டது உண்மை  என ஒத்துக் கொண்ட காவலாளி வேடிக்கையாக செய்ததாக கூறியுள்ளார். இத்தாலியின் ரோம் நகரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்த17 வயது  மாணவி 2022 ஆம் ஆண்டு பள்ளிக்கு சென்றபோது … Read more

இத்தாலியில் பெய்து வரும் கனமழை! இது வரை 8 பேர் உயிரிழப்பு!!

இத்தாலியில் பெய்து வரும் கனமழை! இது வரை 8 பேர் உயிரிழப்பு! இத்தாலி நாட்டில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது. இந்த கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளில் 8 பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இத்தாலி நாட்டில் வடக்கு பகுதியான எமலியா ரோமக்னாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது. கனமழை காரணமாக அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு எமலியா ரோமக்னா முழுவதும் வெள்ளக்காடக காட்சியளிக்கின்றது. அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக … Read more

நாளை முதல் அமலாகும் 144 தடை உத்தரவு! இதுதான் காரணமா மக்கள் அவதி!

Prohibition order 144 will come into effect from tomorrow! This is the reason people suffer!

நாளை முதல் அமலாகும் 144 தடை உத்தரவு! இதுதான் காரணமா மக்கள் அவதி! தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சென்னை, திருச்சி, தஞ்சை மற்றும் கோவை ஆகிய இடங்களில் ஜி 20 க்கான நிகழ்வுகள் நடத்தப்பட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் கடந்த டிசம்பர் மாதம் முதல் வரும் நவம்பர் மாதம் வரை 200 க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் கருத்தரங்குகள் இந்தியாவில் உள்ள 56 நகரங்களில் நடைபெறுகின்றது. மேலும் புதுச்சேரியில் ஜி … Read more

மீண்டும் அதிகரிக்க தொடங்கியது கொரோனா! 55.63 கோடியை எட்டியது!!

Corona started increasing again! 55.63 crore reached!!

மீண்டும் அதிகரிக்க தொடங்கியது கொரோனா! 55.63 கோடியை எட்டியது!! சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடு முழுவதும் பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல ஆய்வுகளை செய்து வருகிறது.அதற்கான தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக மருத்துவர்கள் இறங்கியுள்ளனர். மேலும் இந்த கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து கொண்டு செல்வதால் மிகக் கடுமையாக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாடு முழுவதும் கொரோனா … Read more

கிடுகிடுவென பனிப்பாறைகள் சரிந்தது! இதில் சிக்கிக் கொண்ட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழப்பு! மேலும் சிலபேரை ஹெலிகாப்டர்  மூலம் தேடும் பணியில் ஈடுபட்டு  வருகின்றார்கள்!!

The glaciers fell to the ground! Six people trapped in this died tragically! And some people are being searched by helicopter!!

கிடுகிடுவென பனிப்பாறைகள் சரிந்தது! இதில் சிக்கிக் கொண்ட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழப்பு! மேலும் சிலபேரை ஹெலிகாப்டர்  மூலம் தேடும் பணியில் ஈடுபட்டு  வருகின்றார்கள்!! ஐரோப்பாவில் மிகவும் சிறந்த விளங்கிய மலைத்தொடரான ஆல்ப்ஸ் மலைத்தொடர்.இங்கிருக்கும் பனிப்பாறைகள் அனைத்தும் கண்ணாடி போல் காட்சியளிக்கும். மேலும் இத்தாலி,பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளில் இந்த மலைத்தொடர் பறந்து விரிந்து காணப்படுகிறது. சுற்றுத் தலமான இந்த மலைத்தொடரில் பனியேறுதலும் மற்றும் பனிச்சறுக்கு உள்ளிட்ட சாகசங்களில் வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் … Read more

இங்கு மிக குறைந்த விலையில் வீடுகள் விற்கப்படும்! ரூ.87 மட்டுமே!

Homes are for sale here at very low prices! Only Rs 87!

இங்கு மிக குறைந்த விலையில் வீடுகள் விற்கப்படும்! ரூ.87 மட்டுமே! இப்போதுள்ள கால நிலைக்கு நாமெல்லாம் எங்கே வீடு வாங்கப் போகிறோம் என்று பலர்  அங்கலாய்த்து வருகின்றனர். அப்படி உள்ளோருக்கு எல்லாம் இது சிறப்பு தள்ளுபடி ஆகும். வெறும் 87 ரூபாய்க்கு வீடாம். நீங்கள் வாங்குகிறீர்களா? உங்களுக்கு விருப்பம் என்றால் வாங்கி விருப்பப்படி குடியேறலாம். இத்தாலி நாட்டின் தென் மேற்கில் உள்ள சிசிலி நகரத்தில் சலேமி என்ற பகுதியில் தான் இந்த குறைந்த விலை வீடுகள், அரசால் … Read more

இங்கிலாந்தை கிண்டல் செய்த இத்தாலி வீரர்! நிறைய சாப்பிடுங்கள் என அறிவுரை!

The Italian player who teased England! Advice to Eat Lots!

இங்கிலாந்தை கிண்டல் செய்த இத்தாலி வீரர்! நிறைய சாப்பிடுங்கள் என அறிவுரை! 16வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கடந்த மாதம் 11ஆம் தேதி ஆரம்பித்தது. இந்த போட்டியில் 24 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்று முடிவில் இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. தோல்வியை சந்திக்காமல் இறுதிச்சுற்றில் சாம்பியன்ஷிப் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் லண்டனில் வெம்ப்லி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. ஆட்டத்தின் முதல் … Read more

போர் பயிற்சி செய்ய கைகோர்க்கிறது இந்தியா மற்றும் இத்தாலி!

மத்திய தரைக்கடலில் நடைபெற்றுவரும் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக ஐஎன்எஸ் தபார் கப்பல், இத்தாலியின் நேபிள்ஸ் துறைமுகத்துக்கு சென்றது. அங்கு இன்று இந்திய கப்பலுக்கு இத்தாலிய கடற்படை உற்சாக வரவேற்பளித்தது. துறைமுகத்தில் தங்கியிருந்தபோது, கமாண்டிங் அதிகாரி கேப்டன் மகேஷ் மங்கிபுடி, நேப்பிள்ஸ் ஆணையகத்தில் மண்டல இத்தாலிய கடற்படை தலைமையகம் மற்றும் நேபிள்ஸில் உள்ள கடலோர காவல்படை தலைமையகத்தின் மூத்த அதிகாரிகளை சந்தித்துப் பேசினார். துறைமுகத்திலிருந்து புறப்படுகையில் இத்தாலிய கடற்படை முன்னணி கப்பலான ஐடிஎஸ் அன்டோனியோ மார்க் செக்லியாவுடன் கடல்சார் … Read more