சூடுபிடிக்கும் கொடநாடு விவகாரம்! உயர்நீதிமன்றம் கிடுக்கிப்பிடி! 

சூடுபிடிக்கும் கொடநாடு விவகாரம்! உயர்நீதிமன்றம் கிடுக்கிப்பிடி! 

சூடுபிடிக்கும் கொடநாடு விவகாரம்! உயர்நீதிமன்றம் கிடுக்கிப்பிடி! மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் வியாழக்கிழமை கொடநாடு கொள்ளை மற்றும் கொலை வழக்கின் விசாரணையை அக்டோபர் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.மேலும் சாட்சிகளுடன் விசாரணைக்குப் பிறகு நிலை அறிக்கையை சமர்ப்பிக்க அரசுக்கு நான்கு வார அவகாசம் அளித்தது. ஆகஸ்ட் 27ஆம் தேதி காவல்துறை அறிக்கை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் முக்கிய குற்றவாளியான சயன் மற்றும் மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் கார் டிரைவர் ஆகியோரை விசாரித்த பிறகு வழக்கு நிலுவையில் இருந்ததால் … Read more

தாலிக்குத் தங்கம் திட்டத்துக்கு வந்த சிக்கல்! தமிழக அரசு என்ன சொல்கிறது?

Marriage gold scheme updated by tamilnadu government

தாலிக்குத் தங்கம் திட்டத்துக்கு வந்த சிக்கல்! தமிழக அரசு என்ன சொல்கிறது? தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலம் மகளிருக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.அதிலும் 5 முக்கிய திருமண உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.குறிப்பாக தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மூலம் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கமும் ரூ.50,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது.மேலும் அதற்கு கீழ் கல்வித்தகுதி உள்ள பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது. தாலிக்குத் தங்கம் திட்டம் மறைந்த … Read more

ஜெயலலிதா கொலை வழக்கில் முக்கிய தகவல்! ஆறுமுகசாமி ஆணையம் என்ன சொல்கிறது?

Jayalalitha's murder case report

ஜெயலலிதா கொலை வழக்கில் முக்கிய தகவல்!ஆறுமுகசாமி ஆணையம் என்ன சொல்கிறது? முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மரணம் குறித்தான விசாரணை பல மாதங்களாக நடந்து வருகிறது.முன்னால் உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நான்கு வருடங்களாக நடந்து வருகிறது.ஆறுமுகசாமி ஆணையம் இன்னும் விசாரணையை முடிக்காமல் இருப்பதால் சமீபத்தில் மேலும் ஆறு மாத காலம் ஆணையத்தை நீட்டிப்பு செய்தது.இந்த வழக்கிள் பல நாட்களாக விசாரணை நடந்துகொண்டு இருப்பதால் வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த … Read more

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் முக்கிய விசாரணை அதிகாரி மரணம்!

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் முக்கிய விசாரணை அதிகாரி மரணம்!

அரியலூர் மாவட்டத்தை சார்ந்தவர் ஜி.சம்மந்தம் கடந்த 27 9 1987 ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியில் இணைந்தார். சம்மந்தம் மதுரை, செங்கல்பட்டு, போன்ற பகுதிகளில் பணியாற்றி இருப்பதாக சொல்லப்படுகிறது. 1996 ஆம் ஆண்டில் ஜெயலலிதா சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீது 66 கோடி ரூபாய் சொத்து குவிப்பு புகார் எழுந்ததை தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவின் காவல் கண்காணிப்பாளர் நல்லம்ம நாயுடு தலைமையிலான விசாரணைக் குழு … Read more

பிறந்த நாளில் ரசிகர்களை உற்சாகப்படுத்திய கங்கனா

பிறந்த நாளில் ரசிகர்களை உற்சாகப்படுத்திய கங்கனா

இன்று தனது பிறந்த நாளை ஒட்டி தலைவி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளதை குறிப்பிட்டு நடிகை கங்கனா ரணாவத் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று ‘தலைவி’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. தலைவி படத்தை ஏ.எல்.விஜய் இயக்க ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமியும், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். One day to … Read more

உண்ட வீட்டிற்கு குந்தகம் செய்த டி.டி.வி தரப்பு!

உண்ட வீட்டிற்கு குந்தகம் செய்த டி.டி.வி தரப்பு!

ஜெயா தொலைக்காட்சியில் ஜெயலலிதாவிற்கு எதிரான பேச்சு ஒளிபரப்பி இருப்பது ஜெயலலிதாவின் விசுவாசிகளை கோபமுறச் செய்திருக்கின்றது. அண்மையில், பரப்புரையில் பேசிய சீமான் எம்.ஜி.ஆர் தொடர்பாக உரையாற்றினார். அப்போது ரஜினியும் கமலும் எம்.ஜி.ஆரை தூக்கி பிடிப்பதால் அந்த வாக்குகள் அனைத்தும் அதிமுகவிற்கு தானே செல்லும் சட்டசபை தேர்தலில், ரஜினி, மற்றும் கமல் பெறுகின்ற அடியில், விஜய் உள்பட திரைத்துறையில் இருந்து யாருமே அரசியலுக்கு வரக்கூடாது என்று பேசியிருந்தார். அதோடு பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர் ஆதரவளித்தார். அதன் காரணமாக அவர் மீது மதிப்பு … Read more

தலைமைச் செயலகத்திற்குள் ராணுவம் நுழைந்த விவகாரம்! ராம மோகன் ராவ் அதிரடி பதில்!

தலைமைச் செயலகத்திற்குள் ராணுவம் நுழைந்த விவகாரம்! ராம மோகன் ராவ் அதிரடி பதில்!

ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதாவின் முதன்மை செயலாளராக இருந்து, அதன் பின்பு ஜெயலலிதாவிற்கு நெருக்கமாக இருந்ததாக தெரிவித்துக் கொள்ளும் அளவிற்கு இருந்து, அதன் பின்னர் தமிழக தலைமைச் செயலாளராக உருவெடுத்தவர் ராம மோகன் ராவ். ஜெயலலிதா மறைந்த அன்று மணல் அதிபர் சேகர் ரெட்டியுடன் உரையாடியது குறித்து, ஆதாரங்களுடன் சிக்கி பதவியிலிருந்து நீக்கப்பட்டார் ராம மோகன் ராவ். தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக, தலைமைச் செயலகத்திற்கு வருமான வரித்துறை சோதனை செய்யும் அளவிற்கு கொண்டு வந்தவர் இந்த … Read more

ஜெயலலிதாவின் அதிகார்வபூர்வ வாரிசுகள்! – அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்

ஜெயலலிதாவின் அதிகார்வபூர்வ வாரிசுகள்! - அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்

ஜெயலலிதாவின் அதிகார்வபூர்வ வாரிசுகள்! – அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்

ஜெயலலிதாவின் இல்லத்தை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்ற உயர்நீதிமன்றம் பரிந்துரை

Veda Nilayam-News4 Tamil Online Tamil News1

ஜெயலலிதாவின் இல்லத்தை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்ற உயர்நீதிமன்றம் பரிந்துரை

எம்.ஜி.ஆர் தாத்தாவும், ஜெயலலிதா பாட்டியும்; தொடரும் திண்டுக்கல் சீனிவாசனின் மரண காமெடிகள்!!

எம்.ஜி.ஆர் தாத்தாவும், ஜெயலலிதா பாட்டியும்; தொடரும் திண்டுக்கல் சீனிவாசனின் மரண காமெடிகள்!!

எம்.ஜி.ஆர் தாத்தாவும், ஜெயலலிதா பாட்டியும்; தொடரும் திண்டுக்கல் சீனிவாசனின் மரண காமெடிகள்!! திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 ஊராட்சிகளிலும் “அம்மா இளைஞர் விளையாட்டு” திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மாணவ, மாணவியர்களிடம் எம்.ஜி.ஆர் யாரென்று தெரியுமா என்று கேட்டபோது, மாணவர்கள் தெரியும் என்று பதில் அளித்தனர். எப்படி தெரியும் என மீண்டும் கேட்டதற்கு, சினிமாவில் பார்த்துள்ளோம் என்று மாணவர்கள் கூறினர். இதையடுத்து பேசிய அமைச்சர், எம்.ஜி.ஆர் உங்களுக்கு தாத்தா மாதிரி என்றும், ஜெயலலிதா உங்களுக்கு … Read more