எனக்கு கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது!! காதலன் செய்த வெறிச்செயல்
எனக்கு கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது!! காதலன் செய்த வெறிச்செயல் சில நாட்களுக்கு முன்பு தான் கேரளாவில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து விட்டு வாலிபர் தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு அடுத்தபடியாக தற்பொழுது கேரள மாநிலத்தில் மற்றொரு சம்பவம் வரவேறியுள்ளது. கேரள மாநிலம் பாலு பகுதியை சேர்ந்தவர் வினோத் மற்றும் பிந்து தம்பதியினர். இவர்களுக்கு விஷ்வ பிரியா என்ற மகள் உள்ளார். எனது மகன் தனியார் மருத்துவமனையில் செவிலியர் ஆக பணிபுரிந்து … Read more