தெரிந்து கொள்ளுங்கள்.. புது தாலிக் கயிற்றை அணிந்த பின் பழைய கயிற்றை என்ன செய்ய வேண்டும்?

தெரிந்து கொள்ளுங்கள்.. புது தாலிக் கயிற்றை அணிந்த பின் பழைய கயிற்றை என்ன செய்ய வேண்டும்? திருமாங்கல்யம் என்பது ஒவ்வொரு இந்து பெண்ணுக்கும் புனிதமான ஒன்றாகும். திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக மாங்கல்யத்தை கழுத்தில் அணிகின்றனர். திருமணத்திற்கு பின் தாலிக் கயிற்றை மாற்றுவதிலும், அதனை முறையாக பராமரிப்பதிலும் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு இது குறித்த முறையான வழக்கம் எதுவும் தெரியவில்லை. தாலிக்கயிற்றை எப்பொழுது மாற்ற வேண்டும்? அதற்கு உகந்த … Read more

என்ன செய்தாலும் எறும்புகள் வீட்டை விட்டு போகவில்லையா!!? இதோ அதற்கு சில எளிமையான டிப்ஸ்!!! 

என்ன செய்தாலும் எறும்புகள் வீட்டை விட்டு போகவில்லையா!!? இதோ அதற்கு சில எளிமையான டிப்ஸ்!!! நம் வீட்டில் இருக்கும் எறும்புகளை அழிக்க சில எளிமையான வழிமுறைகள் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். நம் வீட்டில் இனிப்பு பண்டங்கள் எங்கு இருந்தாலும் அங்கு எறும்புகள் தொல்லை இல்லாமல் இருக்காது. இந்த எறும்புகள் நம்மை கடிக்கும் வகைகள் மற்றும் கடிக்காத வகைகள் என்று பல வகைகள் உள்ளது. எறும்புகள் வீட்டுக்குள் இருந்தால் நாம் அடிக்கடி அந்த எறும்புகளிடம் … Read more

1 நிமிடத்தில் எறும்பு தொல்லை தொல்லை முழுமையாக நீங்கி விடும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

1 நிமிடத்தில் எறும்பு தொல்லை தொல்லை முழுமையாக நீங்கி விடும்!! உடனே ட்ரை பண்ணுங்க!! வீட்டிற்குள் எறும்பு கூட்டங்கள் வந்து விட்டாலே நமக்கு பெரும் தலைவலி தான்.இவை நாம் உண்ணும் உணவு,இனிப்பு பொருட்கள் என்று அனைத்து இடங்களிலும் வரிசை கட்டி செல்கிறது.நாம் உண்ணும் உணவு பண்டம் கடுகளவு விழுந்தால் கூட அடுத்த நொடியில் எறும்பு கூட்டம் அதை உண்ண வரிசை கட்டிக்கொண்டு வரும். இந்த எறும்பு கூட்டத்தை ஒழிக்க கடைகளில் பணம் கொடுத்து ரசாயனப் பொருட்களை வாங்கி … Read more

வீட்டில் ஏற்படும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பு உண்டாக “மிளகு பரிகாரம்” செய்யுங்கள்!!

வீட்டில் ஏற்படும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பு உண்டாக “மிளகு பரிகாரம்” செய்யுங்கள்!! இன்றைய காலத்தில் வாழ்க்கையை நகர்த்த பணம் மிகவும் முக்கியான ஒன்றாக இருக்கிறது.பணம் இல்லாவிட்டால் ஒருவர் கூட நம்மை மதிக்க மாட்டார்கள்.தற்போதைய சூழலில் பணம் இருப்பவர்களுக்கு மட்டும் தான் இங்கு மரியாதை என்ற நிலை உருவாகி விட்டது. இந்நிலையில் இந்த பணத்தை பெருக்க சில வழிகளை கடைபிடிப்பதன் மூலம் வீட்டில் அதிகளவில் பணம்,செல்வம் தடை இன்றி சேர்ந்து கொண்டே இருக்கும். வீட்டில் ஏற்படும் … Read more

வீட்டில் பணம் நிரம்பி வழிய வேண்டுமா? அப்போ இந்த சுலபமான வழியை பாலோ செய்யுங்கள் போதும்!!

வீட்டில் பணம் நிரம்பி வழிய வேண்டுமா? அப்போ இந்த சுலபமான வழியை பாலோ செய்யுங்கள் போதும்!! இன்றைய வாழ்க்கை சூழலில் எவ்வளவு தான் சம்பாதித்தாலும் ஏதோ ஒரு செலவு ஏற்பட்டு விடுவதால் நம் கையில் பணம் தங்காமல் சென்று விடுகிறது.இதனால் சம்பாதித்து என்ன பயன் என்று மனசு விரக்தி நிலைக்கு சென்றுவிடுகிறது.வீட்டிற்கு எப்பொழுதும் கடவுள் அருள் இருக்க வேண்டும்.அப்பொழுது தான் நம் வீட்டில் தேவை இல்லா செலவுகள் ஏற்படுவது குறைந்து பணம் கையில் தாங்கும்.ஆனால் நாம் செய்யும் … Read more

வீட்டில் இந்த பொருட்களை வைத்தால் வறுமை துரத்துமாம்!

வீட்டில் இந்த பொருட்களை வைத்தால் வறுமை துரத்துமாம்! நம் வீட்டில் எப்போதும் செல்வ செழிப்பு நிறைந்திருக்க வேண்டும், லக்ஷ்மி கடாட்சம் இருக்க வேண்டும் என்று நாம் அனைவருமே விரும்புவோம். சிலர் நம்மிடம் பேசும் போது அவர் அழகாக பேசினால், அவர்களிடமிருக்கும் நேர்மறை எண்ணங்களை நாம் உணர முடியும். சிலர் வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் வீட்டை பராமரிக்கும் அழகு மிக சிறப்பாக இருக்கும். ஆனால், ஒரு சிலரோ வீட்டை அலங்கோலமாக வைத்திருப்பார்கள். அதிலும் தேவையில்லாத பொருட்களை கழிக்காமல் அதையும் … Read more

பத்து நாட்களுக்கு இதை செய்தால் போதும்!! இனி கண்ணாடியே தேவையில்லை!!

பத்து நாட்களுக்கு இதை செய்தால் போதும்!! இனி கண்ணாடியே தேவையில்லை!! நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் தற்போது இருக்கின்ற ஒரு பிரச்சனை கண்பார்வை குறைபாடு. அதாவது கிட்டப் பார்வை, தூரப்பார்வை, வயதானவர்களுக்கு ஏற்படும் பார்வை மங்கள் முதலியவற்றால் நாம் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறோம். நாம் பார்க்கும் பொருட்களின் பிம்பங்கள், விழித்திரை எனும் மெல்லிய திசுவில் சரியாகக் குவிந்தால் நம்மால் பொருட்களை சரியாகப் பார்க்க முடியும். Refractive errors எனும் பார்வை குறைபாடு உள்ள … Read more

15 நாட்களுக்கு ஒருமுறை ஊற்றுங்கள் நிறைய பூக்கள் கொத்து கொத்தாகப் பூக்கும்!

பூக்கள் என்றால் யாருக்குதான் ஆசை இருக்காது. அழகழகாய் அது பூத்துக் குலுங்கும் பொழுது பார்க்க கண்கோடி வேண்டும் என்று நினைப்பவர்கள் பலர் உண்டு. நம் வீட்டுச் செடி மொட்டுக்கள் பெரிய மொட்டுக்களாக விடவும், நிறைய பூக்கள் பூக்கவும் இந்த டிப்ஸை பயன்படுத்தி பாருங்கள். இது நீங்கள் எல்லா செடிகளுக்கும் பயன்படுத்தலாம் நல்ல பலனை அளிக்கும். தேவையான பொருட்கள்: 1. அரிசி கழுவிய தண்ணீர் 2. அரை டம்ளர் காய்ச்சாத பால். செய்முறை: 1. இப்பொழுது நாம் அரிசி … Read more

இரவு சமையல் அறையில் இதை எழுதினால் ஐஸ்வரியம் பெருகும்,!

இரவு சமையல் அறையில் இதை எழுதினால் ஐஸ்வரியம் பெருகும்,! நம் வீட்டில் ஐஸ்வர்யம் பெருக வேண்டுமென்றால் மகாபெரியவர் அதற்கான எளிமையான முறையை சொல்லியிருக்கிறார். அது என்னவென்று இந்த பதிவில் நாம் பார்ப்போம். இரவில் இந்த எழுத்துக்களை எழுதினால் ஐஸ்வர்யம் பெருகும் என்று சொல்லப்படுகிறது. எப்பொழுதுமே ஒரு வீட்டின் சமையலறையானது மிகவும் சுத்தமாக இருந்தது என்றால் அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதனால் நம் வீட்டில் இருக்கும் பெண்கள் சமையல் அறையையும், நாம் பயன்படுத்துகின்ற … Read more

வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டிய 5 செடிகள்!

ஒருவர் சொந்தமாக வீடு கட்டினால் முதலில் அவர்களுக்கு நினைவு வருவது வீட்டை அலங்கரிக்க செடிகளை வைக்கலாம் என்பதே. சின்ன இடமாக இருந்தாலும் சரி, பெரிய இடமாக இருந்தாலும் சரி செடிகளை வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படி நாம் வளர்க்கக்கூடிய செடிகள் நமக்கு நேர்மறையான எண்ணங்களை தரவேண்டும். அதுபோல நாம் தேர்வு செய்து செடிகளை வளர்க்க வேண்டும். இப்பொழுது நாம் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 செடிகள் என்னவென்று பார்ப்போம். 1. சங்குப்பூ சிவபெருமானுக்கு உரிய … Read more