இந்த தவறுகளை செய்வதால் தான் நாம் இன்னும் மிடில் கிளாஸ் பேமிலியாகவே இருக்கோம்..!

இந்த தவறுகளை செய்வதால் தான் நாம் இன்னும் மிடில் கிளாஸ் பேமிலியாகவே இருக்கோம்..! EMI… மிடிக்கில் கிளாஸ் பேமிலியைச் சேர்ந்தவர்கள் சமூகத்தில் தங்களை உயர்வாக காட்ட வேண்டும் என்பதற்காக விலை உயர்ந்த பொருட்களை மாதத் தவணையில் வாங்குகின்றனர். அந்த பொருள் தங்களுக்கு தேவையான பொருளா? இல்லையா என்று யோசிக்காமல் வாங்குவதால் கடனில் சிக்கி விடுகின்றோம். இதனால் பணம் சேமிக்க முடியாமல் போய்விடுகிறது. ஷாப்பிங்… ஒரு பொருளை பார்த்து விட்டால் அதை உடனே வாங்குவது… அடிக்கடி ஆன்லைன் ஷாப்பிங் … Read more

வீடு கட்டுவதற்கு முன் இதை தெரிஞ்சுக்கோங்க!! ஹவுசிங் லோன் எடுக்கலாமா??

வீடு கட்டுவதற்கு முன் இதை தெரிஞ்சுக்கோங்க!! ஹவுசிங் லோன் எடுக்கலாமா?? மனிதர்கள் பலரின் பொதுவான கனவு என்னவென்றால் சொந்தமாக வீடு கட்டுவது தான். ஆனால் இப்போதுள்ள காலகட்டத்தில் வீடு கட்டுவது என்பது வெறும் கனவாகவே உள்ளது. இதற்கு என்ன காரணம் என்றால் பொருளாதார ரீதியான வருமானம். இன்றைய காலகட்டத்தில் ஒரு நபர் வேலைக்குச் சென்று சம்பாதிக்கிறார் என்றார் அது அவரின் வரவு செலவுக்கும், மருத்துவச் செலவுக்கு ,படிப்பு செலவுக்கும், போக்குவரத்து செலவுக்கும் மற்றும் சில இதர செலவுக்குமே … Read more

அரசு தரும் மானியத்தில் சுய தொழில் தொடங்க பெண்களே தயாரா?? மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு!!

Are women ready to start self-employment with government grants?? Central government's strange announcement!!

அரசு தரும் மானியத்தில் சுய தொழில் தொடங்க பெண்களே தயாரா?? மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு!! பெண்கள் வளர்ச்சி அவர்களின் முன்னேற்றம் ஒவ்வொன்றையும் கருத்தில் கொண்டு பல திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்தி வருகின்றது.இவை அனைத்தும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதிலும் பெண்கள் நிதி ரீதியாக முன்னேற வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு கடன் வழங்க வேண்டும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு மாநிலத்திலும் பெண்களுக்கு என்றே … Read more

EMI கட்டி முடித்தாலும் வண்டி உங்களுக்கு சொந்தமாகாது!! பலரும் அறியாத ஒன்று!!

EMI கட்டி முடித்தாலும் வண்டி உங்களுக்கு சொந்தமாகாது!! பலரும் அறியாத ஒன்று!! பல பேர் வங்கியில் லோன் வாங்கி அதன் மூலம் சொந்தமாக வண்டி வாங்கிவிட்டு அதற்கு EMI கட்டி வந்தாலும் வண்டி நமக்கு சொந்தமாகாது என்பது சிலருக்கு தெரியாது ஒன்று. இதற்கு RC புத்தகத்தில் உள்ள Hypothecation(NOC) ஐ நீக்க வேண்டும். Hypothecation என்பது நாம் ஒரு வண்டியையோ அல்லது ஒரு காரையோ நம் சொந்த பணத்தில் வாங்கினாள் எந்த பிரச்சனையும் ஏற்படாது. அதுவே நாம் … Read more

இளைஞர்களே உங்களுக்காகத்தான்!! சுயத்தொழில் தொடங்க அருமையான வாய்ப்பு!!

Young people are for you!! Great opportunity to start your own business!!

இளைஞர்களே உங்களுக்காகத்தான்!! சுயத்தொழில் தொடங்க அருமையான வாய்ப்பு!! தமிழகத்தில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்காக அரசாங்கம் கடன் வழங்கி வருகிறது. இதற்காக ஐந்து லட்சம் வரை கடன் தருகிறது. மேலும் 1.25 லட்சம் வரை மானியம் கிடைக்கும். இந்த கடனுக்கு வட்டியும் குறைவாகவே உள்ளது. இந்த தொகையை பயன்படுத்தி இளைஞர்கள் அனைவரும் தொழில் துவங்கி முன்னேற வேண்டும் என்று அரசு விரும்புகிறது. இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா கூறியுள்ள அறிவிப்பில், தேனி மாவட்டத்தில் … Read more

Loan- ல வண்டி வங்கி EMI கட்டி வந்தாலும் வண்டி உங்களுக்கு சொந்தமாகாது!!  வண்டி வாங்குபவர் இதனை தெரிந்து கொண்டு வாங்குங்கள்!!

Loan- ல வண்டி வங்கி EMI கட்டி வந்தாலும் வண்டி உங்களுக்கு சொந்தமாகாது!!  வண்டி வாங்குபவர் இதனை தெரிந்து கொண்டு வாங்குங்கள்!! லோன் மூலம் வண்டியை வாங்கும்போது அதற்கான இன்சூரன்ஸ் எல்லாவற்றையும் கட்டி முடித்தும் உங்களுக்கு வண்டிக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் மூலம் வண்டிக்கு வண்டி சரி செய்து கொள்ளலாம். ஆனால் கட்டி முடித்தும் அது மாதிரி இன்சூரன்ஸ் கிளைம் பண்ண வில்லை என்றால் காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளலாம். நீங்கள் வாங்கிய லோன் முழுவதும் … Read more

விவசாயிகளே இந்த தொகையை பெற உடனே அப்ளை பண்ணுங்க!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!

விவசாயிகளே இந்த தொகையை பெற உடனே அப்ளை பண்ணுங்க!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!! விவசாயிகள் தகுதிகளுக்கு ஏற்ப கடன் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களை அணுகி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் பயிர் கடனுக்கான வட்டி குறைந்து கொண்டே வந்தது.அதிலும் 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுக்கான வட்டி மட்டும் 9 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக குறைக்கப்பட்டது. அப்போது குறைக்கப்பட்ட 7 சதவீதமாக இருந்த வட்டியே இன்று … Read more

டிராக்டர் கடனுக்கு இவ்வளவு லஞ்சமா? அரசு பெண் ஊழியர் கைது!!

டிராக்டர் கடனுக்கு இவ்வளவு லஞ்சமா? அரசு பெண் ஊழியர் கைது!!   குமார் என்பவர் சேலம் மாவட்டத்திலுள்ள மணியார்குண்டம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி. இவர் சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள தாட்கோ மேலாளர் அலுவகத்தில் தனது விவசாயத்திற்காக  டிராக்டரை கடன் மூலம் வாங்க சில நாட்களுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்காக  அவருக்கு நேர்காணல் நடைபெற்றது. அதன்பின்பு வங்கி மூலம் கடன் வாங்க அனுமதிக்கப்பட்டது.  மேலும் 7.5 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் வாங்க … Read more

ஒரு ஹாய் சொன்னால் போதும்! எல் ஐ சி பற்றிய உங்களின் அப்டேட்டுகளை உடனே பெற்றுக் கொள்ளலாம்! 

ஒரு ஹாய் சொன்னால் போதும்! எல் ஐ சி பற்றிய உங்களின் அப்டேட்டுகளை உடனே பெற்றுக் கொள்ளலாம்! தற்போது அனைத்துமே டிஜிட்டல் முறையில் மாறி வருவதினால் மக்கள் வீட்டிலிருந்தபடியே அனைத்து சேவையும் பெற்றுக் கொள்கின்றனர். அந்த வகையில் வாட்ஸ் அப்பில் புதுப்புது அப்டேட்டுகள் வந்த வண்ணமே உள்ளது. அதனால்எல்ஐசி நிறுவனம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இனி வாட்ஸ் அப் மூலமாக எல்ஐசி பாலிசிதாரர்கள் தகவல்களை கொடுக்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. எல் ஐ சி … Read more

மிக விரைவில் தள்ளுபடி செய்யப்படும் மகளிர் சுய உதவி குழு கடன்கள்! தயாராகிறது பட்டியல்!

தமிழகத்தில் கடன் தள்ளுபடி பெண்களுக்கு உதவி தொகை என்று பல்வேறு சமூகநீதி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு செப்டம்பர் மாதம் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் ஆரம்பமானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக் இடையில் இந்த திட்டம் அமலுக்கு வந்தது இதன் மூலமாக அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இதே போல திமுகவின் தேர்தல் அறிக்கையில் … Read more