அதிமுக கட்சி கொடி, சின்னம் உள்ளிட்ட அடையாளங்களை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!

அதிமுக கட்சி கொடி, சின்னம் உள்ளிட்ட அடையாளங்களை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!! அதிமுக கட்சி இரு தலைமையில் செயல்பட்டு வந்த நிலையில், அண்மையில் அதில் விரிசல் ஏற்பட்டு ஓபிஎஸ் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். எனினும், ஓபிஎஸ் ஆதரவாளர்களும், ஓ.பன்னீர்செல்வமும் தொடர்ந்து அதிமுக கட்சி கொடி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவைகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இவர்களின் இந்த செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்துகிறது, எனவே கட்சி கொடி … Read more

பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது – ஆளுநர் ஆர்.என்.ரவி!

பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது – ஆளுநர் ஆர்.என்.ரவி! பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது முதல்வருக்கு பதில் கடிதம் அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி! வருமானத்திற்க்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வருமான வரித்துறையினர் வழக்கு பதிவு செய்து பொன்முடியினை கைது செய்தனர். இதனை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு … Read more

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் அமைச்சர் ஐ.பெரியசாமி!

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் அமைச்சர் ஐ.பெரியசாமி! கடந்த 2012 ம் ஆண்டு வீட்டு வசதி வாரிய வீட்டை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனி காவலருக்கு ஒத்துக்கியதாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். 2012 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறையினரின் இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ஐ. பெரியசாமியை விடுவித்தது. ஆனால் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாமாக முன்வந்து மறுஆய்வு செய்த சென்னை உயர்நீதி … Read more

பொன்முடியின் பதவி பிரமாணம் குறித்து ஆலோசிக்க டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொள்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

பொன்முடியின் பதவி பிரமாணம் குறித்து ஆலோசிக்க டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொள்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி! வருமானத்திற்க்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வருமான வரித்துறையினர் வழக்கு பதிவு செய்து பொன்முடியினை கைது செய்தனர். இதனை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனால் பொன்முடி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்ற திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக … Read more

தமிழை வழக்காடு மொழியாக பிறப்பிக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் தொடரும் உண்ணாவிரதம்!!

தமிழை வழக்காடு மொழியாக பிறப்பிக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் தொடரும் உண்ணாவிரதம்!! இராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் உயர்நீதிமன்றத்தில் ஹிந்தி வழக்காடு மொழியாக இருக்கும் நிலையில் தமிழகத்திலும் உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக பிறப்பிக்க வேண்டும் என கோரி தமிழ் வழக்கறிஞர்கள் செயற்பாட்டு குழுவினர் சென்னை எழும்பூர் … Read more

#Breaking: பட்டா மாற்றம் செய்ய தடை- உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தவு!!

#Breaking: Ban on belt change - High Court's call for action!!

#Breaking: பட்டா மாற்றம் செய்ய தடை- உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தவு!! தமிழகத்தில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை பலரும் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.இவ்வாறு ஆக்கிரமிப்பு செய்தவர்களை அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.இந்த மேய்க்கால் நிலத்தில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த நிலத்தை பயன்படுத்திக்கொள்வதற்கு அனுமதி கேட்டு தமிழக அரசானது உயர்நீதிமன்றத்திற்கு மனு அளிக்கும். அதேபோல இந்த மேய்க்கால் நிலத்தில் பல ஆண்டுகளாக குடியிருந்தவர்களுக்கும் பட்டா வழங்குவதாக தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால் உயர் நீதிமன்றமோ இவை அனைத்திற்கும் … Read more

”மறுபடியுமா…!” ”செந்தில் பாலாஜியின் மைண்டு வாய்ஸ்” நீதிபதியின் உத்தரவு!

”மறுபடியுமா…!” ”செந்தில் பாலாஜியின் மைண்டு வாய்ஸ்” நீதிபதியின் உத்தரவு! சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி அளித்த மனுவானது சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால் இந்த வழக்கை விசாரிக்க … Read more

ஹிந்தியைப் புறக்கணித்தாரா ? ஐகோர்ட் நீதிபதி !

ஹிந்தியைப் புறக்கணித்தாரா ? ஐகோர்ட் நீதிபதி ! ஹிந்தி மொழியின் திணிப்புக் காரணமாக நம்மில் பலரும் பல கருத்துக்களை முன்வைத்துக் கொண்டு தான் இருக்கிறோம். அதன் ஆதிக்கம் பிரபலங்கள் வரையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.அதுமட்டுமில்லாமல் ‘ஹிந்தி தெரியாது போடா’ என்ற வசனம் பதித்த டீ ஷேர்ட்டுகளையும் பிரபலங்கள் பலரும் அணிந்து நாம் பார்த்திருப்போம். இதைப் போலவே சென்னையிலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற, நீதிபதி ஹிந்தியில் எழுதப்பட்டிருந்த சட்டங்களின் பெயரை ஆங்கிலத்தில் வாசித்த சம்பவம் ஒன்று அரங்கேறியிருக்கிறது … Read more

30 நாட்களில் மேல் முறையீடு செய்து பொன்முடிக்கு ஜாமீன் பெற்று தருவோம்! அமைச்சர் என்.ஆர் இளங்கோ பேட்டி!!

30 நாட்களில் மேல் முறையீடு செய்து பொன்முடிக்கு ஜாமீன் பெற்று தருவோம்! அமைச்சர் என்.ஆர் இளங்கோ பேட்டி!! வருமானத்திற்கு அதிகமாக செத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடயை குடும்பத்தாருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 30 நாட்களில் மேல் முறையீடு செய்து ஜாமீன் பெற்று தருவோம் என்று திமுக சட்டத் துறை செயலரும் எம்.பியுமான என்.ஆர் இளங்கோ அவர்கள் கூறியுள்ளார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடயை மனைவி … Read more

சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடிக்கு சிறைத்தண்டனை உறுதியானால் வகிக்கும் பதவி பறிபோகுமா?

சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடிக்கு சிறைத்தண்டனை உறுதியானால் வகிக்கும் பதவி பறிபோகுமா? கடந்த 1996 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொன்முடி அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சுமார் 1 கோடியே 36 லட்சம் மதிப்பிலான சொத்துகளை குவித்தார் என்று கடந்த 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு முதலில் விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து … Read more