நீட் தேர்வில் “ஜீரோ” மதிப்பெண் எடுத்தாலும்.. மருத்துவ படிப்பில் சேர முடியும் – மருத்துவ கலந்தாய்வு குழு அதிரடி!!

நீட் தேர்வில் “ஜீரோ” மதிப்பெண் எடுத்தாலும்.. மருத்துவ படிப்பில் சேர முடியும் – மருத்துவ கலந்தாய்வு குழு அதிரடி!! இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு ‘நீட்’ என்ற நுழைவு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.மாணவர்கள் இதில் எடுக்கும் கட் ஆப் பொறுத்தே மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படிக்க முடியும்.இளங்கலை மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு நடத்துவது போல் முதுகலை மருத்துவ படிப்பிற்கும் நீட் நுழைவு தேர்வு அவசியமாகும்.இதில் தேர்ச்சி பெற்றால் தான் தரமான மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து … Read more

மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க இது தான் கடைசி நாள்!!

Students don't miss it!! This is the last day to apply for medical courses!!

மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க இது தான் கடைசி நாள்!! தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் உயர்கல்வி செல்வதற்கான பல ஆலோசனைகளையும் தமிழக அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் கலை கல்லூரி மற்றும் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு நிறைவடைந்துவிட்டது. அதேபோல மருத்துவ படிப்பிற்கான முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட பாராமெடிக்கல் கலந்தாய்வானது தற்பொழுது நடைபெற்று வருகிறது. இது குறித்த சந்தேகங்களை தீர்த்துக் … Read more

எம்.பி.பி.எஸ் பி.டி.எஸ் படிப்பு கால அவகாசம் நீட்டிப்பு!! தமிழக அரசு அறிவிப்பு!!

MPBS BDS Study Time Extension!! Tamil Nadu Government Notification!!

எம்.பி.பி.எஸ் பி.டி.எஸ் படிப்பு கால அவகாசம் நீட்டிப்பு!! தமிழக அரசு அறிவிப்பு!! கடந்த ஜூன் மாதம் 28  ஆம் தேதி முதல் இந்த மாதம் பன்னிரெண்டாம் தேதி வரை 2023-2024  கல்வியாண்டிற்கான மருத்துவப் படிப்பு மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வந்தது. இதற்கான தரவரிசை பட்டியல் இந்த மாதம் பதினாறாம் தேதி அன்று வெளியிடப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், விளையாட்டில் உள்ள மணாவர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு கடந்த 27  ஆம் … Read more

இந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கான கட் ஆப் அதிகரிப்பு!! அதிர்ச்சியில் மாணவர்கள்!! 

Cut off increase for medical course this year!! Students in shock!!

இந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கான கட் ஆப் அதிகரிப்பு!! அதிர்ச்சியில் மாணவர்கள்!! கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் +2 பொதுத்தேர்வுகள்   நடைபெற்று முடிவடைந்தது. அதற்கு அடுத்து கடந்த மே மாதம் 8 ஆம் தேதி +2 பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளிவந்தது. அந்த முடிவுகளில்  அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி என்ற முடிவு வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து மருத்துவ தகுதி தேர்வான நீட் தேர்வு நடத்தப்பட்டது இந்த நீட் தேர்வு 2019 ஆம் ஆண்டு தேசிய மருத்துவ … Read more

மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு!! உடனடியாக விண்ணப்பியுங்கள்!!

Announcement for students!! Apply now!!

மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு!! உடனடியாக விண்ணப்பியுங்கள்!! தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் மே மாதம் எட்டாம் தேதி வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி அடைந்த பெண்கள் 96.38 சதவிகிதம் ஆகவும், சிறுவர்கள் 91.45 சதவிகிதம் ஆகவும் பதிவாகி உள்ளனர். மேலும் இந்த பொதுத்தேர்வில் திருநங்கை ஒருவரும் தேர்ச்சி அடைந்துள்ளார். இந்த நிலையில் மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்தத் துறைகளை தேர்ந்தெடுத்து வருகின்றனர். சிலர் பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்து … Read more

மாணவர்களின் கவனத்திற்கு! 2023-24 நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பம்?

Attention students! 2023-24 NEET Exam Online Application!

மாணவர்களின் கவனத்திற்கு! 2023-24 நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பம்? கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக மக்கள் அனைவரும் அவர்களின் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. மேலும் பொதுத்தேர்வுகள், போட்டி தேர்வுகள் என அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்து 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைய தொடங்கி மக்கள் அவர்களை இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். … Read more

இம்மாதம் 11 ஆம் தேதி இரண்டாம் சுற்று கலந்தாய்வு! கல்லூரிகளை மாற்ற விரும்புவோரும் பங்குபெறலாம்!

Second round consultation on 11th of this month! Those who want to change colleges can also participate!

இம்மாதம் 11 ஆம் தேதி இரண்டாம் சுற்று கலந்தாய்வு! கல்லூரிகளை மாற்ற விரும்புவோரும் பங்குபெறலாம்! தமிழகத்தில் சித்தா,ஆயுர்வேத யுனானி.ஹோமியோபதி ஆகிய படிப்புக்ளுக்கு ஐந்து அரசு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது.அந்த கல்லூரிகள் மொத்தம் 330 இடங்கள் இருக்கின்றது.அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் வழங்கப்படுகின்றது.அதுபோலவே 26 தனியார் கல்லூரிகளில் 1990 இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படுகிறது. அதில் மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம், மாநில அரசிற்கு 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு உள்ளது.நடப்பாண்டில் அரசு … Read more

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு! தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கு காலியாக உள்ள இடங்கள்! 

Attention students who have cleared NEET exam! Vacancies for medical studies in Tamil Nadu!

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு! தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கு காலியாக உள்ள இடங்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எந்த ஒரு பொதுத்தேர்வும், போட்டி தேர்வும் நடத்தப்படவில்லை.நடப்பாண்டில் மே மாதம் தான் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடத்தப்பட்டது. அதனையடுத்து மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. மேலும் கடந்த … Read more

மருத்துவ படிப்பிற்கு இரண்டாம் சுற்று கலந்தாய்வு! முடிவுகள் வெளியாகும் தேதி வெளியீடு!

Second round consultation for medical studies! Result Release Date Released!

மருத்துவ படிப்பிற்கு இரண்டாம் சுற்று கலந்தாய்வு! முடிவுகள் வெளியாகும் தேதி வெளியீடு! தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் 19 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்று முடிவடைந்தது.இந்நிலையில் முதல் சுற்று கலந்தாய்வில் ஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.மேலும் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் ஆணை பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அதனையடுத்து முதல் … Read more

மருத்துவ படிப்பில் இனி இந்த பாடத்தை வைக்க கூடாது! உச்சநீதிமன்றம் வெளியிட்ட  அதிரடி உத்தரவு!

This course should no longer be included in the medical curriculum! Action order issued by the Supreme Court!

மருத்துவ படிப்பில் இனி இந்த பாடத்தை வைக்க கூடாது! உச்சநீதிமன்றம் வெளியிட்ட  அதிரடி உத்தரவு! பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு நடத்தப்படும் இருவிரல் சோதனை தொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கு இன்று நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் ஹிமா கோலி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாலியல் பாதிப்புக்கு உள்ளான நபருக்கு இருவிரல் பரிசோதனை நடத்த கூடாது.ஆனால் இந்த நடைமுறை இன்றும் நடைமுறையில் இருப்பது வருந்தத்தக்கதாகும்.மேலும் இந்த சோதனை ஆணாதிக்க மனோபாவம் கொண்டது. … Read more