2023 இல் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றிய தொகுப்பு இதோ!

2023 இல் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றிய தொகுப்பு இதோ! *ஜனவரி 18: குத்துசண்டை வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குத்துண்டடை சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக போராட்டம் இந்த போராட்டம் ஜனவரி 18 ஆம் தேதி தொடங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை நீடித்தது. *பிப்ரவரி: மேகாலயா, நாகலாந்து, திரிபுரா மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடந்தது. *பிப்ரவரி 06: துருக்கி – சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 59,259 பேர் … Read more

மீண்டும் கனமழை இருக்கு.. அலர்ட் செய்த வானிலை ஆய்வு மையம்!

மீண்டும் கனமழை இருக்கு.. அலர்ட் செய்த வானிலை ஆய்வு மையம்! தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய மழையானது தற்பொழுது வரை நீடித்து வருகிறது. இந்த ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்து விட்டது. இதனிடையே மிக்ஜாம் புயல் வட தமிழகத்தையும், குமரிக்கடல் அருகே உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தென் தமிழகத்தையும் ஆட்டி படைத்து விட்டு சென்றது. தற்பொழுது பனிக்காலம் தொடங்கி இருக்கும் நிலையில் பெரிதளவு மழை இருக்காது என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில் … Read more

உதயநிதியை லெப்ட் ரைட் வாங்கிய நிர்மலா சீதாராமன்..!!

உதயநிதியை லெப்ட் ரைட் வாங்கிய நிர்மலா சீதாராமன்..!! தமிழகத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன் உருவான மிக்ஜாம் புயலால் வட தமிழகம் ஒரு ஆட்டம் கண்டது. அதனை தொடர்ந்து கடந்த வாரம் குமரிக்கடல் பகுதியில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து மக்களை படுத்தி எடுத்துவிட்டது. இந்நிலையில் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த பேய்மழை காரணமாக உருவான வெள்ளபெருகின் பொழுது மத்திய அரசு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொண்டது … Read more

டிசம்பர் 26ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

டிசம்பர் 26ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு! தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் டிசம்பர் 26ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதிலிருந்து சென்னை படிப்படியாக மீண்டு வரும் நிலையில் தற்பொழுது தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை ஆகிய சில மாவட்டங்களில் … Read more

அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்திற்கு கனமழை கன்பார்ம் – வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்திற்கு கனமழை கன்பார்ம் – வானிலை ஆய்வு மையம் தகவல்..!! கடந்த அக்டோபர் மாதத்தில் தொடங்கிய பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. இதனிடையே கடந்த நவம்பர் இறுதியில் வங்கக் கடல் பகுதியில் உருவெடுத்த மிக்ஜாம் புயல் வட தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை புரட்டி எடுத்து விட்டு சென்றது. இதன் தாக்கம் குறையாத நிலையில் அடுத்து குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டியிருக்கும் பகுதிகளில் ஒரு வளிமண்டல … Read more

புயல் இல்லாமலே தென் மாவட்டங்களில் பேய் மழை வெளுத்து வாங்க உண்மை காரணம் இது தான்..!!

புயல் இல்லாமலே தென் மாவட்டங்களில் பேய் மழை வெளுத்து வாங்க உண்மை காரணம் இது தான்..!! கடந்த இரு வாரங்களுக்கு முன் வட தமிழக்தை மிக்ஜாம் புயல் ஒரு பதம் பார்த்து விட்டு ஓய்ந்தது. இந்த புயலின் தாக்கத்தில் இருந்து வட தமிழக மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் தற்பொழுது தென் தமிழகத்தில் வரலாறு காணாத அளவிற்கு பேய் மழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களாக கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் … Read more

வெள்ள நிவாரணம்: டோக்கன் வழங்குவதில் பெரும் குழப்பம்..? திணறும் திமுக.. கொந்தளிப்பில் மக்கள்..!!

வெள்ள நிவாரணம்: டோக்கன் வழங்குவதில் பெரும் குழப்பம்..? திணறும் திமுக.. கொந்தளிப்பில் மக்கள்..!! கடந்த மாதம் தமிழக்தின் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் டிசம்பர் 5 அன்று ஆந்திரா அருகே கரையை கடந்தது. இந்த மிக்ஜாம் புயலால் வட தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்தது. இந்த புயலால் பெய்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகையாக … Read more

மழை அலர்ட்: அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

மழை அலர்ட்: அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..! தமிழகத்தின் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வரும் காரணத்தால் அடுத்த சில மணி நேரத்தில் தமிழகத்தின் வட மற்றும் தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அதன்படி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, … Read more

குடைக்கு வேலை வந்தாச்சு.. அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை கொட்டி தீர்க்க போகும் மாவட்டங்கள் இவைகள் தான்!!

குடைக்கு வேலை வந்தாச்சு.. அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை கொட்டி தீர்க்க போகும் மாவட்டங்கள் இவைகள் தான்!! கடந்த 2 மாதங்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனிடையே வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களை புரட்டி போட்டு சென்று விட்டது. இந்நிலையில் தற்பொழுது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டி இருக்கும் மாலத்தீவு பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது … Read more

வெள்ள நிவாரணத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்..? எப்பொழுது வழங்கப்படும் என்பது குறித்து விவரம் இதோ..!!

வெள்ள நிவாரணத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்..? எப்பொழுது வழங்கப்படும் என்பது குறித்து விவரம் இதோ..!! மிக்ஜாம் புயலால் வட தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்து இருக்கிறது. இந்த புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6 ஆயிரத்தை ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் நிவாரணத் தொகை குறித்து நேற்று மாலை தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதில் புயலால் பலத்தசேதத்தை சந்தித்திருக்கும் … Read more