சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம்.. நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் திமுக! நில உரிமையாளர் கதறல்..!!

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம்.. நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் திமுக! நில உரிமையாளர் கதறல்..!! மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சொதப்பிய முதல்வர் ஸ்டாலினை மக்கள் வெளுத்து வாங்கி வரும் நிலையில் தற்பொழுது சேலம் மாடர்ன் தியேட்டரஸ் விவகாரத்தில் தலையிட்டு புதிய பிரச்சனையை கிளப்பி வருகிறார். சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஏற்காடு பிரதான சாலையில் அமைந்துள்ள மாடர்ன் தியேட்டரஸ் கடந்த 1935 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது ஆகும். இந்த இடத்தில் 100க்கும் அதிகமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டு உள்ளது. எம்.ஜி.ஆர், … Read more

“மிக்ஜாம்” வெள்ள நிவாரண தொகை விவகாரம்.. தமிழக அரசுக்கு வந்துள்ள புது சிக்கல்..!!

“மிக்ஜாம்” வெள்ள நிவாரண தொகை விவகாரம்.. தமிழக அரசுக்கு வந்துள்ள புது சிக்கல்..!! கடந்த மாத 26 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி ஆந்திர மாநிலத்தின் ஓங்கோல் அருகே பாபட்லா என்ற இடத்தில் கரையை கடந்தது. இந்த புயலால் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் … Read more

இது பாலா? இல்ல தங்கமா? என்ன இப்படி விலையேறி போயிருக்கு..? இதை கண்டு கொள்ளுமா தமிழக அரசு!!

இது பாலா? இல்ல தங்கமா? என்ன இப்படி விலையேறி போயிருக்கு..? இதை கண்டு கொள்ளுமா தமிழக அரசு!! தமிழகத்தின் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் நேற்று முன்தினம் ஆந்திர மாநிலத்தின் ஓங்கோல் அருகே பாபட்லா என்ற இடத்தில் கரையை கடந்தது. இந்த புயல் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை கதிகலங்க வைத்து விட்டு ஓய்வடைந்தது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் விடாது பெய்த தொடர் கன மழையால் வெள்ள … Read more

நாளைக்குள் அனைத்தும் பழையபடி சரியாகி விடும்! தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா பேட்டி!!

நாளைக்குள் அனைத்தும் பழையபடி சரியாகி விடும்! தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா பேட்டி!! மிக்ஜம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை நாளைக்குள் மீண்டும் பழையபடி சரியாகி விடும் என்று தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா அவர்கள் பேட்டி அளித்துள்ளார். மிக்ஜம் புயல் காரணமாக வெள்ள சீரமைப்பு பணி நிலவரம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது வெள்ள சீரமைப்பு பணி குறித்து பார்க்கலாம் பேசிய அவர் … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு!!

மாணவர்களுக்கு குட் நியூஸ் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு!! தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயலால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநரகர் சென்னை மழை நீரில் மிதந்து வருகிறது. புயல் சென்னையை தாக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில் அவை அதன் திசையில் இருந்து மாறிவிட்டது. இந்த புயலால் கடந்த சில தினங்களாக சென்னையை கனமழை பதம் பார்த்து வருகிறது. சென்னையின் முக்கிய … Read more

நான்கு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு!!

நான்கு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு!! புயல் காரணமாக சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு இன்று(டிசம்பர்5) விடுமுறையை அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக உருமாறியது. இந்த புயலுக்கு மிக்ஜம் புயல் என்று பெயர் வைக்கப்பட்டது. மேலும் இந்த புயலின் பாதிப்பு மற்றும் தாக்கம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய … Read more

ரெட் அலர்ட்.. உருவானது மிக்ஜாம் புயல்!! டிசம்பர் 5 ஆம் தேதி கரையை கடக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

ரெட் அலர்ட்.. உருவானது மிக்ஜாம் புயல்!! டிசம்பர் 5 ஆம் தேதி கரையை கடக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!! தமிழகத்தின் வங்கக் கடல் பகுதியில் கடந்த 27 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது. இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை கனமழை தொடர்ந்து வெளுத்து வாங்கி வந்தது. இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த … Read more