கொரோனாவை காரணமாக வைத்து இதை தவிர்க்க முடியாது! அமைச்சர் சொன்ன தகவல்!

This cannot be avoided due to the corona! Information told by the Minister!

கொரோனாவை காரணமாக வைத்து இதை தவிர்க்க முடியாது! அமைச்சர் சொன்ன தகவல்! நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ஆம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இன்னும் பத்து நாட்கள் வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத் தொடரில் பெகசாஸ் விவகாரம் குறித்து எதிர் கட்சிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டது. அந்த பிரச்சினை நாடாளுமன்றத்தில்  பூதாகரமாக வெடித்தது. இப்பிரச்சினை குறித்த நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட  வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால் கடந்த … Read more

டெல்லி போராட்டத்தில் ஒருவர் கூட விவசாயிகளே இல்லை – மத்திய அமைச்சர்!

Not a single farmer in the Delhi struggle - Union Minister!

டெல்லி போராட்டத்தில் ஒருவர் கூட விவசாயிகளே இல்லை – மத்திய அமைச்சர்! வேளாண் விளைபொருட்கள் வர்த்தகம் மற்றும் வணிகம் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாய ஒப்பந்த சட்டம் அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் உள்ளிட்ட 3 புதிய மசோதாக்கள் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக இயற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் … Read more

ஆவின் நிறுவனங்களில் டிஎன்பிஎஸ்சி மூலம் பணிகள் வழங்கப்படும் என கூறிய அமைச்சர்!

Minister said that jobs will be provided by TNPSC in Avin companies!

ஆவின் நிறுவனங்களில் டிஎன்பிஎஸ்சி மூலம் பணிகள் வழங்கப்படும் என கூறிய அமைச்சர்! நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து, தமிழக பால் வளத் துறை அமைச்சராக நாசர் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றபின் தமிழகத்தில் மட்டும் 22 ஆவின் நிறுவனங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக ஆவின் நிறுவனத்தின் விஜிலன்ஸ் பிரிவுக்கு புகார் அளித்ததன் காரணமாக ரகசிய விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை நேர்மையாக நடைபெற்றால் ஏராளமான அதிகாரிகள் … Read more

சசிகலாவிற்கு ஜெயக்குமார் வைத்த செக்! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்!

Jayakumar's check point for Sasikala! Supporters in shock!

சசிகலாவிற்கு ஜெயக்குமார் வைத்த செக்! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்! முன்னாள் அமைச்சரும் அதிமுக அவைத் தலைவருமான மதுசூதனன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மதுசூதனனின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததாக தகவல்கள் வந்தது. அதனை அடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்போலோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் அவரின் உடலில் பல உறுப்புகள் செயலிழந்து இருப்பது தெரிய வந்தது. தற்போது அவர் … Read more

ஜிகா வைரஸ் பாதித்த கர்ப்பிணிகளுக்கு இப்படித்தான் குழந்தை பிறக்கும்! அமைச்சரின் அதிர்ச்சி தகவல்!

This is how babies are born to pregnant women infected with the Zika virus! Minister's shocking information!

ஜிகா வைரஸ் பாதித்த கர்ப்பிணிகளுக்கு இப்படித்தான் குழந்தை பிறக்கும்! அமைச்சரின் அதிர்ச்சி தகவல்! இந்தியாவில் முதன்முதலாக கேரளாவில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.அதே போல் தற்போது தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் சமீப காலங்களாக ஜிகா வைரஸ் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொசுக்கள் மூலமாக இந்த வைரஸ் பரவுவதால், கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் தமிழகத்திலும் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதன் காரணமாக, கேரள தமிழக எல்லையில் … Read more

தமிழக மக்களை இந்த விசயத்தில் ஏமாற்றி விட்டது திமுக! எதிர்கட்சி தலைவர் கூறிய குற்றச்சாட்டு!

DMK has deceived the people of Tamil Nadu in this matter! Opposition leader's accusation!

தமிழக மக்களை இந்த விசயத்தில் ஏமாற்றி விட்டது திமுக! எதிர்கட்சி தலைவர் கூறிய குற்றச்சாட்டு! சேலம் மாவட்டத்தில், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜலகண்டபுரத்தில், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் 100 பேருக்கு தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரணம் வழங்கும் வகையில், அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது இவ்வாறு கூறினார். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை திமுக ஏமாற்றி விட்டது … Read more

மாணவர்களே ரெடியா? இன்று உங்கள் மதிப்பெண்கள்!

Are the students ready? Your scores today!

மாணவர்களே ரெடியா? இன்று உங்கள் மதிப்பெண்கள்! பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் கொரோனாவின் காரணமாக மாணவர்களின் நலன் கருதி ரத்து செய்யப்பட்டது. அதன் காரணமாக மாணவ, மாணவியர்களுக்கான தேர்வு மதிப்பெண் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் 50 சதவிகிதமும், பிளஸ் 1 தேர்வில் 20 சதவிகிதமும், பிளஸ் 2 தேர்வில் 30 சதவிகிதமும் மதிப்பெண்கள் மதிப்பீடு அடிப்படையில் 30 சதவீதம் என மொத்தம் 100 சதவிகிதத்திற்கு கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான பணிகளில் தேர்வு துறையும், கல்வித்துறையும் … Read more

ஜிகா வைரஸ் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு! அமைச்சர் அதிரடி தகவல்!

ஜிகா வைரஸ் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு! அமைச்சர் அதிரடி தகவல்!

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஜிகா வைரஸ் தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜிகா என்பது ஒரு வகையான கொசு மூலம் பரவும் வைரஸ் என்று சுகாதாரத்துறையில் கூறுவதாக தெரிவித்துள்ளார். மேலும் தற்போது அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் ஆய்வு நடவடிக்கைகளை செய்து வருவதாக கூறியுள்ளார். வைரஸை பரப்பும் கொசு, நல்ல … Read more

மத்திய மந்திரியாகும் தமிழக பா.ஜ தலைவர்! பட்டியலில் இந்த இடம் பிடித்துள்ளார்!

Tamil Nadu BJP leader to become Union Minister Liked this place on the list!

மத்திய மந்திரியாகும் தமிழக பா.ஜ தலைவர்! பட்டியலில் இந்த இடம் பிடித்துள்ளார்! மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி, மந்திரிசபை இரண்டாவது முறையாக கடந்த 2019ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி பதவியேற்றது. இரண்டு ஆண்டுகள் முடிந்தும் மத்திய மந்திரி சபையில் இதுவரை எந்தவிதமான மாற்றமும்  ஏற்படாமல் இருந்தது. இந்த சூழலில் கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் மத்திய மந்திரி சபையை விஸ்தரிக்கவும், மாற்றி அமைக்கவும் பிரதமர் மோடி முடிவு எடுத்துள்ளார். இதனையொட்டி … Read more

சீல் வைக்கப்பட்ட 22 ஆவின் விற்பனை நிலையங்கள்!

22 sealed spirit outlets in Chennai!

சீல் வைக்கப்பட்ட 22 ஆவின் விற்பனை நிலையங்கள்! நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் புதிய ஆட்சி அமைக்கப்பட்டது. புதிய முதல்வர் பொறுப்பேற்றதும் ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் வீதம் குறைத்து ஏழை மக்களுக்கு உதவிகரமாக குறைத்து விற்க வேண்டும் என்றும் கூறினார். பால் என்பது அனைத்து வீட்டிலும் அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது. சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிக முக்கியமான தேவையாக உள்ளது. இந்த நிலையில் சேலம் ஆவின் பால் நிலையங்களில், … Read more