கற்றாழை மட்டும் இவ்வாறு பயன்படுத்தி பாருங்கள்! ஆயுசுக்கும் அல்சர் வராது!

கற்றாழை மட்டும் இவ்வாறு பயன்படுத்தி பாருங்கள்! ஆயுசுக்கும் அல்சர் வராது! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவருமே அவரவர்களின் பணியை நோக்கி ஓடிக் கொண்டிருப்பதனால் காலை உணவிற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அவ்வாறு காலை உணவை சரியான அளவிலும் சரியான நேரத்திலும் எடுத்துக் கொள்ளாததால் அல்சர் உருவாகிறது. அந்த அல்சரை எவ்வாறு குணப்படுத்துவது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். தேவைப்படும் பொருள்: சோற்றுக்கற்றாழை. ஒரு சோற்றுக்கற்றாழையை எடுத்து மேலே உள்ள தோலை கட் பண்ணி எடுத்துக் கொள்ள வேண்டும். … Read more

சிறுநீரக கற்கள் அனைத்தும் கரைய வேண்டுமா!!? அப்போ இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிங்க!!! 

சிறுநீரக கற்கள் அனைத்தும் கரைய வேண்டுமா!!? அப்போ இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிங்க!!! நம்மில் சிலருக்கு சிறுநீரக கற்கள் இருக்கும். அந்த சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்ற பார்லி தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். மேலும் பார்லி தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பார்லி என்பது தானியங்கள் கொண்டு செய்யப்படும் உணவுப் பொருள் ஆகும். இந்த பார்லியில் நம் உடலுக்கு தேவையான … Read more

எப்பேர்ப்பட்ட சிறுநீரக கல்லும்!! ஒரே வாரத்தில் வெளியேறிவிடும்!!

எப்பேர்ப்பட்ட சிறுநீரக கல்லும்!! ஒரே வாரத்தில் வெளியேறிவிடும்!! தற்போதைய காலத்தில் சிறுநீரக கற்கள் வருவது சாதாரணமாகிவிட்டது. உலகில் 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்கள் வாழ்நாளில் குறைந்தது ஒரு முறையாவது சிறுநீரக கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுவார்கள். குறிப்பாக ஆண்கள் தான் இப்பிரச்சனையால் பெண்களை விட அதிகமாக கஷ்டப்படுவார்கள். அதிலும் ஒருவருக்கு சிறுநீரக கல் பிரச்சனை தீவிரமாக இருந்தால், அது முதுகின் பின்புறத்தில் கடுமையான மற்றும் கூர்மையான வலியை சந்திக்க வைக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் உடலில் இருக்கும் … Read more

இது ஒன்று போதும்!! குடல் புண் ஆஸ்பத்திரிக்கு போகாமலே ஆறிவிடும்!!

இது ஒன்று போதும்!! குடல் புண் ஆஸ்பத்திரிக்கு போகாமலே ஆறிவிடும்!! தற்போதுள்ள பரபரப்பான இயந்திரத்தனமான வாழ்க்கைச் சூழலில் நம்மில் பலரையும் தாக்கி வருவது இந்த வயிற்றுப்புண குடல்புண் தான். இதை நாகரிகமாக தற்போது அல்சர் என்று சர்வசாதாரணமாக கூறுகிறோம். இது சாதாரண விஷயம் கிடையாது. இந்த அல்சர் அதிகமானதால் குடலில் ஓட்டை விழுந்து ரத்தக்கசிவுக் கூட ஏற்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.நம் உடல் நிலையும் மன நிலையும் சீராக அமைய வேண்டுமென்றால் உணவு மிக மிக … Read more

சட்டென்று கை கால் மறுத்துப் போகுதா?? இரண்டு வாரம் இந்த தண்ணீரை குடித்துப் பாருங்கள்!!

சட்டென்று கை கால் மறுத்துப் போகுதா?? இரண்டு வாரம் இந்த தண்ணீரை குடித்துப் பாருங்கள்!! ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கால்கள் மறுத்துப் போவது சாதாரணம். சமயங்களில் சிறிது நேரமே அமர்ந்திருந்தாலும், இந்நிலை ஏற்படுகிறது. ஒரு விதத்தில், இந்த அறிகுறி, மனிதனின் உடல் உபாதைகளை தெரிவிப்பதால், பக்கவாத நோயிலிருந்து முன்னரே விடுபடலாம்.நரம்பு செயல்பாடுகளில், குறையோ அல்லது இழப்போ ஏற்படும் போது, கை, கால்கள் மறுத்துப் போகின்றது. நீண்ட நேரம் கால்களை … Read more

காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள்!! இந்த தப்பு மட்டும் பண்ணிடாதீர்கள்!!

காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள்!! இந்த தப்பு மட்டும் பண்ணிடாதீர்கள்!! காலை உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நாள் முழுவதற்குமான ஆற்றலை கொடுக்கக்கூடியது காலை உணவு என்று எல்லோருக்கும் தெரியும். உடல் எடை குறைக்க கலோரிகள் குறைந்த உணவுகளை காலை நேரத்தில் சாப்பிட்டு வரலாம். உடல் எடை குறைக்க, உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்க வேண்டும். ஆனால், காலையில் நீங்கள் விரும்பும் எதையும் உங்களால் சாப்பிட முடியாது என்பது உங்களுக்குத் தெரியுமா? துரதிர்ஷ்டவசமாக, வெறும் … Read more

தினமும் காலையில் வெந்தய டீ குடித்தால்!! இவ்வளவு நன்மைகள்!!

தினமும் காலையில் வெந்தய டீ குடித்தால்!! இவ்வளவு நன்மைகள்!! வெந்தயம் நமது வீட்டின் அஞ்சறைப் பெட்டியில் இருக்கக்கூடிய ஒன்று. ஆனால் அதில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம். வெந்தயம் நமது சமையலுக்கு சுவையை தருவதோடு மட்டுமின்றி பல நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வெந்தயம் நார்ச்சத்தையும், சவ்வு தன்மையும் கொண்டிருப்பதால் இது வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. மலச்சிக்கலை தடுத்து நிறுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் ஒரு சிறந்த துணை உணவாக பயன்படுகிறது என உலக சுகாதார … Read more

இது தெரியாமல் இவ்வளவு நாள் கருவேப்பிலையை ஒதுக்கி வைத்து விட்டோமே!! கட்டாயம் இந்த தவறை செய்யாதீர்!!

இது தெரியாமல் இவ்வளவு நாள் கருவேப்பிலையை ஒதுக்கி வைத்து விட்டோமே!! கட்டாயம் இந்த தவறை செய்யாதீர்!!   நாம் சாப்பிடும் பொழுது ஒதுக்கி வைக்கப்படும் கறிவேப்பிலையை பச்சையாக தொடர்ந்து 120 நாட்கள் நாம் சாப்பிட்டால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.   கறிவேப்பிலையை தொடர்ந்து 120 நாட்கள் பச்சையாக சாப்பிடும் பொழுது ஏற்படும் மாற்றங்கள் அல்லது நன்மைகள்;   * காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலைகளை சாப்பிட்டு வந்தால் வயிற்றை … Read more

அல்சர் பிரச்சனை உள்ளவர்களா? இதனை மட்டும் செய்தால் போதும் முற்றிலும் குணமாகும்!

அல்சர் பிரச்சனை உள்ளவர்களா? இதனை மட்டும் செய்தால் போதும் முற்றிலும் குணமாகும்! தற்போதுள்ள காலகட்டத்தில் உணவு முறை சரியில்லாத காரணத்தினாலும் சரியான நேரத்தில் நாம் எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் உடலில் அதிகளவு பிரச்சனை ஏற்படும். காலை உணவை சரியான அளவிலும் சரியான நேரத்திலும் எடுத்துக் கொள்ளாததால் அல்சர் உருவாகிறது. அந்த அல்சரை எவ்வாறு குணப்படுத்துவது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். அல்சரை குணப்படுத்த தேவைப்படும் பொருள்: சோற்றுக்கற்றாழை. ஒரு சோற்றுக்கற்றாழையை எடுத்து மேலே உள்ள தோலை … Read more

காகத்திற்கு தினமும் உணவளிப்பவர்களா நீங்கள்! இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்!

காகத்திற்கு தினமும் உணவளிப்பவர்களா நீங்கள்! இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்! ஒரு சிலர் தினமும் சாதம் வடித்த உடன் காகத்திற்கு வைத்த பிறகு தான் உணவு உண்பார்கள். மேலும் ஒரு சிலர் குறிப்பிட்ட தினங்களில் மட்டுமே காகத்திற்கு உணவு வைப்பார்கள். காகத்திற்கு எந்த உணவை வைத்தால் நமக்கு பெரும் பாவம் வந்து சேரும் என்பதனை பற்றி இந்த பதிவு மூலம் காணலாம். முக்கியமாக காகத்திற்கு இந்த இரண்டு உணவுகள் மட்டும் வைக்கக்கூடாது. காகம் சனி பகவானின் … Read more