தாய் இறந்தது கூட தெரியாமல் அவரைக் கட்டி அணைத்து தூங்கும் சிறுவன்:! கண் கலங்க வைக்கும் காட்சி!!

தாய் இறந்தது கூட தெரியாமல் அவரைக் கட்டி அணைத்து தூங்கும் சிறுவன்:! கண் கலங்க வைக்கும் காட்சி!! பீகார் ரயில் நிலையத்தில் தன் தாய் இறந்தது கூட தெரியாமல்,மூன்று வயது சிறுவன் அவரைக் கட்டி அணைத்து தூங்கும் காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது. பீகார் பகல்பூர் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் ரயில் நிலையம் சென்று பார்த்த பொழுது,மனநலம் குன்றிய தாயின் 3 … Read more

மாமியாரே மருமகனுடன் ஓட்டம் !.. கண்ணீர் மல்க போலீசாரிடம் புகார் அளிக்க வந்த மகள் !..

The mother-in-law ran with the son-in-law!.. The daughter came to complain to the police in tears!..

மாமியாரே மருமகனுடன் ஓட்டம் !.. கண்ணீர் மல்க போலீசாரிடம் புகார் அளிக்க வந்த மகள் !.. மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டம் ராம்புர்கஹத் பகுதியை சேர்ந்தவர் தான்  கிருஷ்ண கோபால் தாஸ். இவர் பிரியங்கா தாஸ் என்ற பெண்ணை கடந்த  ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் கிருஷ்ணகோபால் தாஸ் அடிக்கடி பிரியங்கா தாஸிடம் சண்டையிட்டு வந்துள்ளார். மேலும் அடித்து துன்புறுத்துவதும் போன்ற செயல்களின் ஈடுபட்டு … Read more

கடலூர் மாவட்டம் பணம் நகைக்காக தாயை வீட்டை விட்டு விரட்டி அடித்த மகன்!..போலீசார் சமாதான பேச்சு?..

Cuddalore district son chased mother away from home for money and jewelry!..Police peace talk?..

கடலூர் மாவட்டம் பணம் நகைக்காக தாயை வீட்டை விட்டு விரட்டி அடித்த மகன்!..போலீசார் சமாதான பேச்சு?.. கடலூர் மாவட்டம் நெய்வேலி சேர்ந்தவர் தனலட்சுமி இவருடைய வயது 75. இவர் ஹலோ சீனியர் காவல் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது எனது மகன் என்னிடம் இருந்த இரண்டு பவுன் மற்றும் எனது கணவரின் சேமிப்பு பணமான ஒரு லட்ச ரூபாய் ஆகியவற்றை பறித்துக் கொண்டு என்னை கவனிக்காமல் வீட்டை விட்டு வெளியே துரத்திவுள்ளார் … Read more

கள்ளிகுடி பகுதியில் தாயும் மகளும் குரூப் 4 தேர்வை ஒரே அறையில் எழுதிய காட்சி..!!

Scene of mother and daughter writing group 4 exam in same room in Kallikudi area..!!

கள்ளிகுடி பகுதியில் தாயும் மகளும் குரூப் 4 தேர்வை ஒரே அறையில் எழுதிய காட்சி..!! திருமங்கலம் அருகே கள்ளிகுடி பகுதியில் ஒரே தேர்வு மையத்தில் தாய் மற்றும் அவரது மகள் சத்யபிரியா டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு எழுதியுள்ளார்கள்.மதுரை மாவட்டம் திருமங்கலம் என்.ஜி.ஓ நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி வளர்மதி. இவர் முன்னாள் ராணுவ பணியில் ஈடுபட்டு தற்போது ஓய்வு பெற்று வருகிறார். பிளஸ் டூ வரை மட்டுமே படித்திருந்த அவரது மனைவி வளர்மதி இரண்டு … Read more

நடிகர் அர்ஜுனின் தாயார் காலாமானார்… ரசிகர்கள் அஞ்சலி!

நடிகர் அர்ஜுனின் தாயார் காலாமானார்… ரசிகர்கள் அஞ்சலி! தமிழ் மற்றும் கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக விலங்கும் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவம்மா உடல்நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார். தமிழ் மற்றும் கன்னட சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் அர்ஜுன். அவர் படங்களில் ஆக்‌ஷன் காட்சிகளின் தனித்துவம் காரணமாக ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் என அழைக்கப்பட்டு வருகிறார். ஜெண்டில்மேன், முதல்வன் போன்ற திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களாக அமைந்தன. இந்நிலையில் இன்று அவரின் தாயார் … Read more

கணவன், மகன் கண் முன்னே நீரில் மூழ்கி தாய் உயிரிழப்பு!!

Mother drowned in front of her husband and son!!

கணவன், மகன் கண் முன்னே நீரில் மூழ்கி தாய் உயிரிழப்பு!  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அனுமந்தபுரம் நாதர்படுகை பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் அவரது மனைவி காந்திமதி இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளான்.இவரது பெயர் ராசுகுட்டி இவர்கள்  குண்டலப்பாடி கொள்ளிடம் ஆற்று கரையோரம் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது கொள்ளிடம் ஆற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த சிறிய நாட்டுப் படையின் மூலம் ஆற்றைக்கடக்க முயற்சித்தனர். அப்போது திடீரென்று வெள்ளப்பெருக்கு அதிகமானது. … Read more

இச்சிறுமிக்கு நேர்ந்த கொடூரம், உலகில் எந்த சிறுமிக்கும் நடக்கக்கூடாது! சமூக வலைதளங்களில் உதவிகோரி பரிதாபம்…

The one who needs to be nurtured is the degenerate com monstrous! The fact that the test score came out!

இச்சிறுமிக்கு நேர்ந்த கொடூரம், உலகில் எந்த சிறுமிக்கும் நடக்கக்கூடாது! சமூக வலைதளங்களில் உதவிகோரி பரிதாபம்… பாட்னா பீகார் மாநிலம் சமஸ்திபூரில் 15 வயது. சிறுமி ஒருவர் சமூக வலைதளங்களில் இரண்டு பதிவுகளை பதிவிட்டுஉதவி கேட்டுள்ளார். அந்த சிறுமி வெளீயிட்டு உள்ள முதல் வீடியோவில் ஒரு ஆண் தன்னை கற்பழிக்க முயல்வதையும், இரண்டாவது வீடியோவில் அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளையும் சொல்லியுள்ளார். தனது தாய், தந்தை மற்றும் மாமா தன்னை பணத்திற்காக விற்பதாகவும், பல ஆண்கள் தன்னை பலாத்காரம் … Read more

உயிர்போகும் நொடியில் திருமாவளவனின் தாயார் கேட்ட வேண்டுகோள்!முகநூலில் வெளிவந்த நெஞ்சை உருக்கும் பதிவு! 

Even though you were there when Uzuru went !! Heart-wrenching mother's words !!

உயிர்போகும் நொடியில் திருமாவளவனின் தாயார் கேட்ட வேண்டுகோள்!முகநூலில் வெளிவந்த நெஞ்சை உருக்கும் பதிவு! 80 வயதை நெருங்கியாச்சு திடீரென என் அம்மாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. சில நாட்கள் கழித்துதான் எனக்குத் தெரிய வந்தது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருந்தார். இந்நிலையில் அம்மாவின் உடல் நிலையை அறிந்த முக ஸ்டாலின் திருமாவளவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரின் உடல் நிலையை பற்றி கேட்டறிந்தார். விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான தொல். திருமாவளவனின் தாயாரான … Read more

மண்ணை உண்டு வாழ்ந்த மூதாட்டி! அரசு வேலை மகன்கள் கைவிட்ட அவலம்!

Grandmother who lived off the soil! Shame on the sons of government jobs abandoned!

மண்ணை உண்டு வாழ்ந்த மூதாட்டி! அரசு வேலை மகன்கள் கைவிட்ட அவலம்! பெற்றோர்கள் தங்களின் பாதி வாழ்க்கையை பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து விடுகின்றனர்.அவர்களின் எதிர்காலத்திற்காக அவர்களுடன் சேர்ந்து இவர்களும் தங்களது உழைப்பை தருகின்றனர்.நாளடைவில் தங்களது கனவு நினைவானதும் பிள்ளைகள் தங்களது பெற்றோரை தூக்கி எரிந்துவிடுகின்றனர்.அவர்களின் கடைசி காலத்தில் கூட இருக்க விரும்புவதில்லை.முதியோர் இல்லம் போன்றவற்றில் சேர்த்துவிட்டு கண்டுகொள்ளாமல் போய்விடுகின்றனர்.இவ்வாறான  ஓர் சம்பவம் தஞ்சாவூர் அருகே அரங்கேறியுள்ளது.தஞ்சாவூர் அருகே காவேரி நகர் பகுதியில் வசித்து வருபவர் தான் ஞானஜோதி. இவருக்கு … Read more

காதலித்த காரணத்திற்காக சகோதரியின் தலையை வெட்டி அதனுடன் தம்பி செய்த செயல்! தாயும் சேர்ந்து உடந்தை!

The act of beheading a sister for the cause of falling in love with her brother! Mother is complicit!

காதலித்த காரணத்திற்காக சகோதரியின் தலையை வெட்டி அதனுடன் தம்பி செய்த செயல்! தாயும் சேர்ந்து உடந்தை! தற்போதெல்லாம் காதல் திருமணம் செய்வது மிகவும் சகஜமான ஒரு சூழ்நிலைதான். ஏனென்றால் அனைவரது வீட்டிலும் அப்படி ஒரு நிகழ்வு நடந்து கொண்டே இருக்கின்றது. பிள்ளைகள் காதலில் விழுவதும், வெளியாட்களை காதலிப்பதும், காதலுக்காக வீட்டை விட்டு சென்று திருமணம் செய்வதும் இப்போது உள்ள வளர்ந்து வரும் காலகட்டத்தில் ஒரு தவறாக எங்கும் சொல்லப்படுவதில்லை. அப்படியே முதலில் பெற்றோர் பிள்ளைகளிடம் கோபித்துக் கொண்டாலும், … Read more