நடிப்பிற்கு அங்கீகாரமாக திகழும் ‘தேசிய விருது’ பெற்ற நடிகைகள் குறித்த விவரம்!!

நடிப்பிற்கு அங்கீகாரமாக திகழும் 'தேசிய விருது' பெற்ற நடிகைகள் குறித்த விவரம்!!

நடிப்பிற்கு அங்கீகாரமாக திகழும் ‘தேசிய விருது’ பெற்ற நடிகைகள் குறித்த விவரம்!! நம் நாட்டில் திரைப்படக் கலைஞர்களுக்கு வழங்கும் மிக உயரிய விருதான தேசிய விருதை தங்களின் அசாத்திய நடிப்பு திறமையால் சொந்தமாகிய நடிகைகள் மற்றும் நடித்த படங்கள் குறித்த விவரம் இதோ. நடிகைகள் பெயர் எந்த படத்திற்காக தேசிய விருது வாங்கினார்கள் குறித்த விவரம்:- 1.லட்சுமி 1977 ஆம் ஆண்டு வெளியான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்திற்காக தேசிய விருது பெற்றார். 2.சோபா 1980 … Read more

அது குறித்து மனம் திறந்த மீனா! ரசிகர்கள் ஷாக்.. அப்படி என்ன சொன்னார்?

அது குறித்து மனம் திறந்த மீனா! ரசிகர்கள் ஷாக்.. அப்படி என்ன சொன்னார்?

அது குறித்து மனம் திறந்த மீனா! ரசிகர்கள் ஷாக்.. அப்படி என்ன சொன்னார்? 90 காலகட்டங்களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா.1982 ஆம் ஆண்டு ‘நெஞ்சங்கள்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரை வாழ்க்கையை தொடங்கினார்.15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்,தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தார்.தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள இவர் நடித்துள்ளார் ரஜினி,விஜய்,அஜித்,கமல் ஹாசன் என முன்னணி நாடிகளின் படங்களில் நடித்து மிகவும் புகழ் பெற்றுள்ளார்.இவர் நடிப்பை தொடர்ந்து பின்னணி பாடகியாகவும் … Read more

அவரை மாதிரி ஒரு நேர்மையான ஆளை நான் பார்த்ததே இல்லை – விஜயகாந்த் குறித்து மனம் திறந்த அருண் பாண்டியன்!

அவரை மாதிரி ஒரு நேர்மையான ஆளை நான் பார்த்ததே இல்லை - விஜயகாந்த் குறித்து மனம் திறந்த அருண் பாண்டியன்!

அவரை மாதிரி ஒரு நேர்மையான ஆளை நான் பார்த்ததே இல்லை – விஜயகாந்த் குறித்து மனம் திறந்த அருண் பாண்டியன்!

“முதல்வர்” படத்தில் களமிறங்கும் மக்கள் செல்வன்!! அடுத்தடுத்து வெளியான முக்கிய அப்டேட்!!

Makal Selvan, who is playing in the movie "Multavar"!! Next major update!!

“முதல்வர்” படத்தில் களமிறங்கும் மக்கள் செல்வன்!! அடுத்தடுத்து வெளியான முக்கிய அப்டேட்!! தமிழ் திரையுலகில் தனது எதார்த்தமான நடிப்பினால் மக்களின் மனதில் இடம் பிடித்து மக்கள் செல்வன் என்ற பெயரால் அழைக்கப்படுபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்போது ஹீரோ மற்றும் வில்லன் என்ற இரு கதாபாத்திரங்களிலும் தன்னுடைய நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். விஜய் சேதுபதிக்கு கிரிக்கெட் அணியின் முன்னாள் இலங்கை சுழல் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு குறித்த … Read more

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா!! பல விதமாக துரத்தும் பிரச்சனைகள்!!

Nayanthara caught in controversy again!! Many kinds of chasing problems!!

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா!! பல விதமாக துரத்தும் பிரச்சனைகள்!! தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.  இவர் ஏராளமான திரைப்படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இவரின் நடிப்பிற்காக ஏராளமான விருதுகளையும் வென்று இருக்கிறார். இவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை சென்ற ஆண்டு ஜூன் … Read more

ரோபோ ஷங்கரின் உடல்நலம் குறித்து பேசிய மகள் இந்திரஜா!! உடல் மெலிந்ததற்கு காரணம் இதுதான்!!

Robo Shankar's daughter Indraja spoke about his health!! This is the reason why the body is thin!!

ரோபோ ஷங்கரின் உடல்நலம் குறித்து பேசிய மகள் இந்திரஜா!! உடல் மெலிந்ததற்கு காரணம் இதுதான்!! கடந்த சில நாட்களுக்கு முன்பாக ரோபோ ஷங்கரின் மெலிந்த தோற்றம் இணையதளத்தில் வைரலானது. இதற்கு பலரும் பல காரணங்களை கூறி வந்தனர். தற்போது ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா தந்தையின் உடல்நல பாதிப்புக்கான காரணங்களை கூறி உள்ளார். ரோபோ ஷங்கர் தமிழில் பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் சின்னத்திரையில் பல நகைச்சுவை நிகழ்ச்சிகளில் தனது திறமையை வெளிக்கொண்டு பிறகு … Read more

திரைப்படமாகும் புரூஸ் லீ வாழ்க்கை…

திரைப்படமாகும் புரூஸ் லீ வாழ்க்கை...

லைப் ஆப் பை என்ற படத்தை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஆங் லீ, புரூஸ் லீ வாழ்க்கை கதையை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குங்பூ தற்காப்பு கலையில் ஜாம்பவானாக உலகம் முழுவதும் பிரபலமான புரூஸ் லீயின் வாழ்க்கையை மையமாக வைத்து ஏற்கனவே சில படங்களும், ஆவணப்படங்களும் வந்துள்ளன. அந்த வரிசையில் புரூஸ் லீ வாழ்க்கையை வைத்து இன்னொரு படமும் தயாராக உள்ளது. இந்தப்படத்தை லைப் ஆப் பை என்ற படத்தை இயக்கி பிரபலமான ஹாலிவுட் … Read more

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரின் மனைவி மரணம்! சின்னத்திரையினர் இரங்கல்!

Bharti Kannamma serial actor's wife dies! Condolences of small screen!

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரின் மனைவி மரணம்! சின்னத்திரையினர் இரங்கல்! நடிகர் பரத் கல்யாண் தமிழ் ,தெலுங்கு ,கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வரும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார்.இவருடைய தந்தை மறைந்த முன்னணி நடிகர் கல்யாண் குமார் ஆவார்.பரத் கல்யாண் பிரியதர்ஷினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவருடைய திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சின்ன திரையில் நடித்து வருகிறார்.மேலும் இவர் சின்னத்திரை மட்டுமின்றி யாக்கா ,சிருங்காரம்,பாட்டாளி ஞாபகம்,சுள்ளான் உள்ளிட்ட சில … Read more

தனுஷ்க்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Sivakarthikeyan to compete with Dhanush! Fans in anticipation!

தனுஷ்க்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ்  நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் கேப்டன் மில்லர்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படபிடிப்பு வேலைகள் சமீபத்தில் தான் தொடங்கியது, இதில்  தனுஷ் உடன் ப்ரியங்கா மோகன், சந்தீப் கிஷன், உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடிகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது அந்த படத்தின் போஸ்ட் திரையரங்க உரிமையை பிரபல ஓடிடி  நிறுவனம் அமேசான் … Read more

சேலம் மாவட்டத்தில்  சினிமா ஆசை காட்டி பெண்களை ஏமாற்றிய இயக்குனரின் வழக்கு? பெண் உதவியாளர் கூறிய திடுக்கிடும் தகவல் போலீசார் அதிர்ச்சி!

The case of the director who cheated women by pretending to be a cinematographer in Salem district? The shocking information given by the female assistant shocked the police!

சேலம் மாவட்டத்தில்  சினிமா ஆசை காட்டி பெண்களை ஏமாற்றிய இயக்குனரின் வழக்கு? பெண் உதவியாளர் கூறிய திடுக்கிடும் தகவல் போலீசார் அதிர்ச்சி! சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வீரப்பன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேல் சத்ரியன்(38). இவர் சேலம்  ஏ.வி.ஆர் ரவுண்டானா பகுதியில் ஒரு தனியார் கட்டிடத்தில் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி நேர்காணல் நடப்பதாகவும் விளம்பரம் செய்து வந்துள்ளார். அந்த அலுவலகத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜாபளையம் இந்திரா நகரை சேர்ந்த ஜெயஜோதி(23) என்ற பெண் உதவியாளராக பணிபுரிந்து … Read more