முதல் பச்சை பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டது! மிகவும் ஆபத்தான தொற்று என  மருத்துவர்கள் கருத்து!

First green fungal infection detected! Doctors comment as the most dangerous infection!

முதல் பச்சை பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டது! மிகவும் ஆபத்தான தொற்று என  மருத்துவர்கள் கருத்து! கொரோனாவின் இரண்டாம் நிலை பாதிப்பு உலக மக்களிடையே பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவரும் நிலையில், அதை தொடர்ந்து பல்வேறு நோய்களும் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தல்களுக்கு ஆட்படுத்திக் கொண்டு உள்ளது. கொரோனா வந்தவர்களின் உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்துள்ளதால் இதுபோன்று பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், முதன் முதலில் கருப்பு பூஞ்சை நோய் ( மியூகோமிகோசிஸ் ) மக்களை பாதித்தது. மேலும் அதைத் … Read more

செல்பி மோகத்தால் உயிரிழந்த மருத்துவ மாணவி! பெற்றோருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

Medical student who died due to Selby tragedy! Shock to parents!

செல்பி மோகத்தால் உயிரிழந்த மருத்துவ மாணவி! பெற்றோருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி! பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக எதுவெல்லாமோ செய்கிறார்கள், அவர்களின் மகிழ்சிக்காக. ஆனால் பிள்ளைகளோ அற்ப விசயத்திற்காக தங்கள் உயிரை மாய்த்து கொள்கின்றனர். நடைபயிற்சி மேற்கொண்டால் அதைமட்டும் செய்ய வேண்டியது தானே. செல்பி எடுக்க வேண்டியதுதான், அதற்காக மேலே ஏறி தான் எடுக்க வேண்டுமா என்ன? சகோதரன் அருகில் இருக்கும் போதாவது எடுத்து இருக்கலாம். ஆனால் என்ன செய்வது தற்போது உயிர் போய் விட்டதே. மத்திய பிரதேச மாநிலத்தில், இந்தூரில் … Read more

இபிஎஸ் – ஓபிஎஸுக்கு இடியாய் அமைந்த செய்தி! துடிதுடிக்கும் அதிமுக தொண்டர்கள்!

ADMK

அதிமுக ராஜ்ய சபா எம்.பி. முகமது ஜான் தேர்தல் பிரசாரத்தின் போது மரணமடைந்த சம்பவம் கட்சி தொண்டர்களையும், அதிமுக தலைமையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை ராணிப்பேட்டை தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் முகமது ஜான். 2016ம் ஆண்டு ராணிபேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அவர், திமுக வேட்பாளர் காந்தியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். இருப்பினும் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் … Read more

எம்.பி.ரவீந்திரநாத் குமாரின் மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

ரவீந்திரநாத் குமார் என்பவர் கடைசியாக நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது தேனி தொகுதியில் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் ஆவார். அதுமட்டுமின்றி இவர் அதிமுக கட்சியை சேர்ந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மகன்.  ரவீந்திரநாத் குமார் போட்டியிட்ட தேர்தலில், 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்பி ஆனார். ஆனால்  இந்த தேர்தலில் கிடைத்த வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி அதே பகுதியை சேர்ந்த வாக்காளர் மிலானி என்பவர் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். தற்போது … Read more

தலையில் இடி விழுந்தது போல இருக்கு.. என்னால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை!! கண்ணீர் விடும் இமான் அண்ணாச்சி!

கொரோனா பாதிப்பினால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கன்னியாகுமரி காங்கிரஸ் எம் பி வசந்தகுமார் நேற்று இரவு 7 மணி அளவில் காலமானார். இறுதிகட்டமாக அவருக்கு  கொரோனா  பரிசோதனை செய்தபோது  நெகட்டிவ் ரிசல்ட் கிடைத்ததால் அவருடைய உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது அவருடைய உடல் அவரின் சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. வசந்தகுமாரின் உடலுக்கு பல பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் குடியரசுத் தலைவர், பிரதமர்,முதலமைச்சர் என தொடங்கி காங்கிரஸ் … Read more

மேலும் ஒரு எம்.பி.க்கு கொரோனா தொற்று

திருப்பதி மக்களவை உறுப்பினர் பல்லிதுர்கா பிரசாத் ராவ்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் நாள்தோறும் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. மத்திய அரசு பொது முடக்க தளர்வுகளை அறிவித்ததன் காரணமாக தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டு தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் அங்கு கோவிலில் பணியாற்றும் ஊழியர்கள் முதல் அர்ச்சகர்கள் வரை பலரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இரண்டு அர்ச்சகர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது திருப்பதி மக்களவை உறுப்பினர் பல்லிதுர்கா … Read more

பிரசாந்த் கிஷோரிடம் திமுக மண்டியிட்டு வாழ்கிறது! திமுகவை வெளுத்து வாங்கும் பாஜக!!

பிரசாந்த் கிஷோரிடம் திமுக மண்டியிட்டு வாழ்கிறது! திமுகவை வெளுத்து வாங்கும் பாஜக!! திமுகவின் எம்பி ஆர் எஸ் பாரதி முன்பு பாஜக குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதில், கோயிலில் திமுக கட்சியினர் போடுகின்ற காணிக்கை வைத்துதான் ஐயர்களுக்கு வருமானம் கிடைக்கிறது. தொலைக்காட்சி செய்திகள் விபச்சார விடுதியை போல் செயல்படுவதாகவும், ஆதி திராவிடர்கள் நீதிமன்றங்களில் நீதியாக இருப்பதற்கு திமுக போட்ட பிச்சைதான் காரணம் என்று விமர்சனம் செய்திருந்தார். பாஜகவின் எச்.ராஜாவை பற்றியும் தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு … Read more

பொய்யான டுவிட்டர் பதிவுக்கு மன்னிப்பு கேட்ட திமுக எம்.பி! பாமகவினர் நகைப்பு!!

பொய்யான டுவிட்டர் பதிவுக்கு மன்னிப்பு கேட்ட திமுக எம்.பி! பாமகவினர் நகைப்பு!! திமுகவின் எம்பி டாக்டர்.செந்தில்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்ய பொய்யான தகவலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். சென்னையில் நடந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தி போராட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவம் இணையத்தில் வீடியோ மற்றும் படங்களாக மிக வேகமாக பரவியது. இந்த சம்பவம் குறித்து திமுகவின் எம்பி டாக்டர்.செந்தில்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில், சென்னை போராட்டத்தில் நடந்த வன்முறைக்கு … Read more

மீண்டும் ஒரு எட்டு வழிச்சாலையா? தருமபுரி திமுக எம்பி செந்தில்குமாரை கேள்விகளால் துளைத்தெடுக்கும் சமூக ஆர்வலர்கள்!

மீண்டும் ஒரு எட்டு வழிச்சாலையா? தருமபுரி திமுக எம்பி செந்தில்குமாரை கேள்விகளால் துளைத்தெடுக்கும் சமூக ஆர்வலர்கள்! நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிகம் கவனிக்கப்பட்ட தொகுதியான தருமபுரியில் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களை எதிர்த்து போட்டியிட்டு திமுகவை சேர்ந்த டாக்டர் செந்தில்குமார் வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற நாளிலிருந்தே அவர் மீதான விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன.அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவரும் மக்களுடன் எளிமையாக பழகுவது … Read more

கோபத்தில் அமித்ஷா !கொந்தளிப்பில் எடப்பாடி ! !கிளுகிளுப்பில் துரைமுருகன்!!!

கோபத்தில் அமித்ஷா கொந்தளிப்பில் எடப்பாடி கிளுகிளுப்பில் துரைமுருகன் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி நூலிழையில் கோட்டை விட்டதால் கோட்டையே கோபத்தில் உள்ளதாம் திமுகவின் பணபட்டுவாடா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு , மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான வாக்குப்பதிவு கடந்த ஆகஸ்டு 5-ம் தேதி நடைபெற்றது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியை எப்படியாவது கைப்பற்றியே ஆகவேண்டும் எனவே வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்றாக வேண்டும் என்று மத்தியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏற்கனவே … Read more