இந்த 21 இலை மற்றும் பூக்களை விநாயகருக்கு வைத்து வழிபடலாம்! இதனை செய்து பாருங்கள் எவருக்கும் கிடைக்காத வரம் உங்களுக்கு மட்டுமே!

இந்த 21 இலை மற்றும் பூக்களை விநாயகருக்கு வைத்து வழிபடலாம்! இதனை செய்து பாருங்கள் எவருக்கும் கிடைக்காத வரம் உங்களுக்கு மட்டுமே! இயற்கையில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு இறைவனை வழிபடுவதே நம் மரபு. அந்த வகையில் வழிபாடுகளில் பூக்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் இலைகளுக்கும் புற்களுக்கும் உண்டு. சிவபெருமானுக்குப் பெரிய பூஜைகள் செய்வதைவிட பக்தியோடு ஒரு வில்வ இலையை சமர்ப்பித்தாலே அவர் மனம் மகிழ்ந்து அருள்வார் என்கிறது லிங்காஷ்டகம். பெருமாளுக்குத் துளசி இலைகளைப்போன்ற உயர்வான சமர்ப்பணம் வேறு இல்லை. … Read more

சேலத்தில் அரங்கேறிய சம்பவம்! மாமனார்,மாமியாரே மருமகளை கொலை செய்த காரியம்?

சேலத்தில் அரங்கேறிய சம்பவம்! மாமனார்,மாமியாரே மருமகளை கொலை செய்த காரியம்? சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் அருகே முல்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் தியாகலிங்கம். இவருடைய மனைவியின் பெயர் ராஜலட்சுமி. இவர்களது ஒரே பிள்ளை தனுஸ்ரீ வயது 26. அனுஸ்ரீவிற்க்கும் அதே பகுதியைச் சேர்ந்த கீர்த்திராஜ் இவருடைய வயது 31. இவர் இருவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் திருமணம் நடைபெற்றது. ரெட்டிபட்டியில் தனியாக இருவரும் வசித்து வந்தனர். இதற்கிடையில் சில நாட்களாக கணவன் மனைவிக்கிடையே சில … Read more

ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த கதிர் முல்லை! நடந்தது என்ன?

விஜய் தொலைக்காட்சியில் கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நெடுந்தொடரில் தற்சமயம் வெளியாகி இருக்கும் விளம்பரம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இருக்கிறது. ஏனென்றால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருக்கும் தனம் மற்றும் மீனா உள்ளிட்ட இருவருக்கும் குழந்தைகள் பிறந்திருக்கும் சூழ்நிலையில், திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததன் காரணமாக, ஊரார் மற்றும் குடும்பத்தினர் கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இதன் காரணமாக,மன உளைச்சல் அடைந்த முல்லையை மருத்துவமனைக்கு கதிர் அழைத்து சென்றிருக்கிறார். … Read more

பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து விலகும் புதிய ‘முல்லை’?

தமிழ் சீரியல்களில் அதிகமான ரசிகர்களை தனது வசம் வைத்திருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். வழக்கமான சீரியல்கள் போல அழுகை, வில்லத்தனம், நெகட்டிவிட்டி என எதுவும் இல்லாமல் இயல்பான குடும்ப வாழ்க்கையை இந்த நாடகம் பிரதிபலிக்கிறது. அன்பாக இருக்கும் நான்கு சகோதரர்கள், அவர்களுடைய மனைவிகள், கூட்டு குடும்பம் என இதை சுற்றியே அமைந்த குடும்ப சூழல் கதை. இந்த சீரியலில் கடைசி தம்பியான கண்ணன் வீட்டை எதிர்த்து திருமணம் செய்தது, அவர்களது அம்மாவின் மரணம், தனத்தின் பிரசவம் என … Read more

டிரெடிஷனல் உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் அழகிய புகைப்படம்!! கிறங்கிபோன நெட்டிசன்கள்!!

டிரெடிஷனல் உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் அழகிய புகைப்படம்!! கிறங்கிபோன நெட்டிசன்கள்!! காவியா அறிவுமணி கோலிவுட் சின்னத்திரையில் முக்கியமான ஒரு சீரியலில் நடித்து வருகிறார். அத்துடன் காவியா ஒருபுறம் மாடலிங்கும் செய்து வருகிறார். இதனை அடுத்து, சமீபத்தில் சிறிது மாதங்களுக்கு முன் விஜே சித்ரா அவர்கள் இறந்த பின் இவரே பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து, பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்துக் கொண்டிருந்த இவர், அதன்பின் பாண்டியன் ஸ்டோர்ஸில் அனைவருக்கும் மிகவும் பிடித்த கேரக்டரான முல்லை … Read more

பிங்க் உடையில் கிக்கேற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!! பரிதவிக்கும் ரசிகர்கள்!!

பிங்க் உடையில் கிக்கேற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!! பரிதவிக்கும் ரசிகர்கள்!! காவியா அறிவுமணி கோலிவுட் சின்னத்திரையில் முக்கியமான ஒரு சீரியலில் நடித்து வருகிறார். அத்துடன் காவியா ஒருபுறம் மாடலிங்கும் செய்து வருகிறார். இதனை அடுத்து, சமீபத்தில் சிறிது மாதங்களுக்கு முன் விஜே சித்ரா அவர்கள் இறந்த பின் இவரே பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து, பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்துக் கொண்டிருந்த இவர், அதன்பின் பாண்டியன் ஸ்டோர்ஸில் அனைவருக்கும் மிகவும் பிடித்த கேரக்டரான முல்லை என்ற … Read more

‘ஊதா கலரு சாரீ ‘… பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையை பார்த்து பாட்டு பாடும் ரசிகர்கள்!!

‘ஊதா கலரு சாரீ ‘… பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையை பார்த்து பாட்டு பாடும் ரசிகர்கள்!! காவியா அறிவுமணி கோலிவுட் சின்னத்திரையில் நடித்து வருகிறார். மேலும், இவர் ஒருபுறம் மாடலிங்கும் செய்து வருகிறார். இதனை அடுத்து, சமீபத்தில் சிறிது மாதங்களுக்குமுன் விஜே சித்ரா அவர்கள் இறந்துவிட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமே. இதனை தொடர்ந்து, பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்துக் கொண்டிருந்த இவர், அதன்பின் பாண்டியன் ஸ்டோர்ஸில் மிகவும் அனைவருக்கும் பிடித்த கேரக்டரான முல்லை என்ற கதாபாத்திரத்தில் அறிமுகம் … Read more

‘ரொம்ப சாயாதிங்க விழுந்துற போறீங்க’ பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையை கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

‘ரொம்ப சாயாதிங்க விழுந்துற போறீங்க’ பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையை கலாய்க்கும் நெட்டிசன்கள்!! தமிழ் சின்னத்திரையில் முக்கியமான ஒரு சீரியலில் நடித்து வருபவர் தான் காவிய அறிவுமணி. இவர் ஒரு புறம் மாடலிங் செய்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தற்போது சமீபத்தில் சில மாதங்களுக்கு முன் விஜே சித்ரா இருந்து விட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதனைத் தொடர்ந்து பாரதிகண்ணம்மா சீரியல் நடத்திக் கொண்டிருந்த இவர், பாண்டியன் ஸ்டோர்சில் அனைவருக்கும் பிடித்த கேரெக்டரான முல்லை கதாபாத்திரத்தில் அறிமுகமானார். … Read more

‘அந்த கண்ண பாத்தாக்க’., பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் தாறுமாறான போட்டோ!! தவிக்கும் ரசிகர்கள்!!

கோலிவுட் சின்னத்திரையில் காவியா அறிவுமணி என்பவர் நடித்து வருகிறார். மேலும், காவியா ஒருபுறம் மாடலிங்கும் செய்து வருகிறார். இதனை அடுத்து, சமீபத்தில் சிறிது மாதங்களுக்குமுன் விஜே சித்ரா அவர்கள் இறந்துவிட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமே. அதனை தொடர்ந்து, பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்துக் கொண்டிருந்த இவர், அதன்பின் பாண்டியன் ஸ்டோர்ஸில் மிகவும் அனைவருக்கும் பிடித்த கேரக்டரான முல்லை என்ற கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆனார். ஆனால் ரசிகர்களுக்கு சித்ராவை ஒப்பிடும்போது காவியா அறிவுமணியை முதலில் ஏற்றுக் கொள்ள … Read more

அடுத்த முல்லை வந்தாச்சு!

சின்னத்திரை நடிகை சித்ரா அவர்களுடைய மரணம் சித்ராவின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்து இருக்கின்றது. மக்கள் தொலைக்காட்சியின் மூலமாக திரைத்துறைக்கு வந்து மிகப்பெரிய இடைவேளைக்குப் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் நடிக்கத் தொடங்கினார் நடிகை சித்ரா. இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் பரபரப்பான ஈவிபி கார்டனில் நடந்து வருகின்றது. ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியின் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு இரவு நசரத்பேட்டை இருக்கின்ற தனியார் விடுதிக்கு சென்றபோதுதான் டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி சித்ரா … Read more