இணையதளத்தை கலக்கும் போதை ஆசாமியின் அசத்தலான பரதநாட்டியம்!!
இணையதளத்தை கலக்கும் போதை ஆசாமியின் அசத்தலான பரதநாட்டியம்!! நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் என்ற பகுதியில் மது அருந்தி விட்டு நபர் ஒருவர் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் தரும் விதமாக நடனமாடிக் கொண்டு இருந்தார்.அவர் ஆடிய நடனம் வீடியோ இப்பொழுது இணையதளத்தில் பரவி வருகிறது. சேலம் மாவட்டத்திற்கு செல்லும் வழியான குமாரபாளையம் என்ற ஊரில் அதிக அளவில் மதுபானங்களை அருந்திவிட்டு குடிமகன் ஒருவர் சாலையில் அங்கும் இங்கும் என்று திரிந்த படி இருந்தார். இவர் அளவுக்கு மீறி மது … Read more