கேரளாவில் அதிகரிக்கும் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் : அடுத்து என்ன நடக்கும்?

கேரளாவில் அதிகரிக்கும் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் : அடுத்து என்ன நடக்கும்? கேரள மாநிலத்தில் கையில் துப்பாக்கிகளுடன் மாவோயிஸ்டுகள் மலைப்பகுதிகளில் உலா வருவது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சண்டிஸ்கர், பஞ்சாம் உள்ளிட்ட வட மாநிலங்களில் வட மாநிலங்களில்  மாவோயிஸ்டுகள்,நக்ஸலைட்கள் உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தவர்களின் நடமாட்டம் அதிகம் காணப்பட்டது.  தென் மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறைவு தான் இருப்பினும் தற்போது அதிகரித்து உள்ளதாக உளவுத்துறை தரப்பில் கூறப்படுகிறது. கர்நாடகா, கேரள மாநிலங்களில் உள்ள மலைப்பகுதிகளில்  மாவோயிஸ்டுகள் நடமாட்டம் … Read more

விமான பயணிகள் கவனத்திற்கு…விமான நிலையத்தின் விதிகளில் அதிரடி மாற்றம் !

மும்பையில் அமைந்துள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கென்று சில புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, தற்போது டெல்லியில் அமைந்துள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலும் பயணிகளுக்கு சில புதிய வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி விமானம் புறப்படும் நேரத்திற்கு 3.5 மணி நேரத்திற்கு முன்னதாகவே பயணிகள் விமான நிலையத்தை சென்றடைய வேண்டும் கூறப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருவதால் உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய நிறுவனமான இண்டிகோ விமான … Read more

2.3 லட்ச இந்தியர்களின் அக்கவுண்டை முடக்கிய whatsapp!

வாட்ஸ்அப் ஆனது ஆகஸ்ட் மாதத்தில் 2.3 இந்திய கணக்குகளை தடை செய்துள்ளது. அதில் ஒரு லட்சத்திற்கு அதிகமான கணக்குகள் அதன் பயனர்களிடம் இருந்து எந்த புகாரும் வராமலேயே தடை செய்யப்பட்டதாக செய்தி தளம் தெரிவித்துள்ளது. மாதத்தில் 2.3 மில்லியனுக்கும் அதிகமான இந்திய கணக்குகளை வாட்ஸ்அப் நிறுவனம் தடை செய்துள்ளது. “ஆகஸ்ட் 1, 2022 மற்றும் ஆகஸ்ட் 31, 2022 இடையே, 2,328,000 வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டன. இவற்றில் 1,008,000 கணக்குகள் பயனர்களிடமிருந்து எந்த புகாரும் வருவதற்கு … Read more

அமீர் கான் மகளிடன் காதலை சொன்ன இளைஞர்! அங்கேயே நடந்தேறிய நிச்சயம்!

ஆமிர் கானின் மகள் ஈரா கான் தனது நீண்டகால காதலரான நூபுர் ஷிகாரேவுடன் நடந்த நிச்சயதார்த்தத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது ஈரா கான் காதலர் நுபுர் இத்தாலியில் பங்கேற்கும் இடத்தில் இருந்து ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.. நுபுர் மண்டியிட்டு கீழே உட்கார்ந்த படி தனது காதலை தெரிவித்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார், ஐரா அந்த இடத்திலேயே ஆம் என்று கூறினார். பாப்பியே: அவள் ஆம் என்று சொன்னாள்❤️ ஐரா: ஹெஹே☺️ நான் ஆம் என்று சொன்னேன்’ … Read more

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்றானது கடந்த சில மாதங்களாக மெல்ல மெல்ல குறைந்து வந்தது. அதன் காரணமாக   மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்நிலையில் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக அதனை கட்டுப்படுத்த வேண்டி மாநிலங்களுக்கு மத்திய அரசு அண்மையில் … Read more

செக்ஸ் வைப்ரேட்டரால் பெண்ணுக்கு நேர்ந்த கதி!

ஒரு பெண் சமீபத்தில் ரெடிட்டில் அவர் படுக்கையில் செக்ஸ் வைபரேட்டரை சார்ஜ் செய்யும்போது தற்செயலாக விட்டுவிட்டு சென்றதால் அது உருகி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   அந்த பெண் ரெடிட்டின் “ஒப்புதல் வாக்குமூலம்” என்ற தலைப்பில் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்: “நான் கிட்டத்தட்ட ஒரு வைப்ரேட்டரால் என்னை நானே கொன்று விட்டேன்”. என்று கூறியுள்ளார். மேலும் அவர் எந்த பிராண்ட் வைப்ரேட்டரைப் பயன்படுத்துகிறாள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. செக்ஸ் வைப்ரேட்டரைப் பொம்மையை டாலர் 70 க்கு … Read more

செக்ஸ் பொம்மைகளை அனுப்பி, ஆபாச தளத்தில் பெண்ணின் தொலைபேசி எண்ணை பதிவிட்ட இளைஞன்!

  தனது காதலை ஒப்புக் கொள்ள மறுத்ததால் 26 வயது இளைஞன் ஒரு பெண்ணின் தொலைபேசி எண்ணை ஆபாச இணையதளத்தில் பதிவிட்டது மட்டுமில்லாமல் அந்த பெண்ணிற்கு செக்சு பொம்மைகளை அனுப்பிய இந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனது காதலை நிராகரித்ததால் அந்த இளைஞன் அந்தப் பெண்ணின் தொலைபேசி எண்ணை ஆபாச இணையதளத்தில் பதிவிட்டது குறித்து மலாட் போலீசார் கடந்த வாரம் அந்த இளைஞரை கைது செய்தனர். காவல்துறையினரின் தகவலின் படி, கல்லூரி மாணவியான … Read more

தனது நிர்வாண படங்களை பதிவிட்ட 15 வயது சிறுமி! பெற்றோர் நெஞ்சு வலியால் பாதிப்பு!

இந்தா கொரோணா பேரிடர் தொற்று காலத்தில் ஆன்லைன் வகுப்புக்காக பெற்றோர்கள் மொபைல் போன் கொடுத்த நிலையில் 15 வயது சிறுமி தொடர்ந்து தனது நிர்வாணப் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட சம்பவம் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் என்ற இடத்தில் ஆன்லைன் வகுப்புக்கு பெற்றோர்கள் சிறுமியின் கையில் போனை கொடுக்க அந்தப் பெண் தனது நிர்வாணப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 15 வயது சிறுமியின் பெற்றோர்கள் … Read more

வேலை வாங்கி தரேன்னு சொன்னீங்களே! இப்போ என்னை இப்படி பண்ணிட்டீங்களே!

கணவன் மற்றும் மனைவியிடம் வேலை வாங்கி தருவதாக கூறி கணவனை அடித்து விட்டு பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இந்த சம்பவம் சத்தீஸ்கரில் உள்ள ராய்ப்பூர் என்ற இடத்தில் நடந்துள்ளது. வேலை வாங்கி தருவதாக கூறி கணவனை அடித்து விட்டு மனைவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.   ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஜம்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள ஜஞ்ச்கிரை பகுதியை சேர்ந்த … Read more

இந்த 9 நாட்களில் வங்கிகள் செயல்படாது! – RBI

இந்திய ரிசர்வ் வங்கி, இந்த மாத தொடக்கத்தில், ஆகஸ்ட் மாதத்திற்கான விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டது. அந்த பட்டியலின் படி, இந்த மாதம் மொத்தம் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என தெரிவித்தது.   ஆன்லைன் வங்கி சேவைகள் மற்றும் தானியங்கி டெல்லர் இயந்திரம் ATM வசதிகள் மூலம் வாடிக்கையாளர்கள் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், வாடிக்கையாளர்கள் விடுமுறை நாட்களில் வங்கி கிளைகளில் பணம் எடுப்பது மற்றும் டெபாசிட் செய்வது போன்ற வழக்கமான வங்கிச் சேவைகளைப் பெற முடியாது. … Read more