கழுத்தில் உள்ள கருமை மறைய வேண்டுமா? அப்போ இதை செய்யுங்க!

கழுத்தில் உள்ள கருமை மறைய வேண்டுமா? அப்போ இதை செய்யுங்க! நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் நம்முடைய கழுத்துப் பகுதியில் இருக்கும் அழுக்கு போன்ற கருமையான நிறம் தான். கருமையான நிறம் என்பது ஒரு சிலருக்கு உடல் எடை அதிகரிப்பால் வருவதுண்டு. மேலும் ஒரு சிலருக்கு உடலில் சத்து ஏதேனும் குறைந்தால் கழுத்துப் பகுதியில் கருமை ஏற்படும். இதை மறையச் பெய்ய சூப்பரான வழிமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். கழுத்துப் பகுதியில் உள்ள கருமையை பக்க … Read more

ஸ்கேல் வைத்து அளந்து பார்க்கும் அளவிற்கு தலை முடி நீளமாக இருக்க முருங்கை கீரையை இப்படி ட்ரை பண்ணுங்கள்!!

ஸ்கேல் வைத்து அளந்து பார்க்கும் அளவிற்கு தலை முடி நீளமாக இருக்க முருங்கை கீரையை இப்படி ட்ரை பண்ணுங்கள்!! அனைத்து பெண்களுக்கும் கூந்தல் நீளமாக இருக்க வேண்டும் என்ற கனவு இருக்கும்.ஆனால் பாதி பேருக்கு முடி உதிர்தல்,முன் நெற்றி வழுக்கை பிரச்சனை வந்து விடும்.குழந்தை பெற்ற பின்னர் பலருக்கு முடி கொட்டல் பிரச்சனை இருக்கும். எனவே முடி ஆரோக்கியமான முறையில் அடர்த்தியாகவும்,நீளமாகவும் வளர இந்த எண்ணெயை தலைக்கு அப்ளை செய்து வர வேண்டும். தேவையான பொருட்கள்:- 1)முருங்கை … Read more

நீரில் இந்த இரண்டு பொருளை போட்டு காய்ச்சி குடித்தால் வயிற்றில் தேங்கி கிடந்த மலம் வாழைப்பழம் போல் வழுக்கி கொண்டு வெளியேறும்!!

நீரில் இந்த இரண்டு பொருளை போட்டு காய்ச்சி குடித்தால் வயிற்றில் தேங்கி கிடந்த மலம் வாழைப்பழம் போல் வழுக்கி கொண்டு வெளியேறும்!! மலக் குடலில் தேங்கி இருக்கும் கழிவுகள் ஆரோக்கியமான முறையில் வெளியேற வேண்டும் என்றால் இந்த வீட்டு வைத்திய குறிப்பை தவறாமல் செய்து பார்க்கவும். தேவையான பொருட்கள்:- 1)தண்ணீர் 2)நெய் 3)உலர் திராட்சை செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 5 உலர் திராட்சை போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் … Read more

இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்போ பொட்டாசியம் நிறைந்த இந்த உணவுகளை சாப்பிடுங்க!

இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்போ பொட்டாசியம் நிறைந்த இந்த உணவுகளை சாப்பிடுங்க! நம்முடைய உடலில் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள நாம் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்த எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இரத்த அழுத்தம் என்பது எல்லாருடைய உடலிலும் இருக்கும். அது ஒரு எல்லைக்கு உட்பட்டு இருக்கும் வரையில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. அதுவே மிகக் குறைவாகவோ அல்லது மிகவும் அதிகமாகவோ இருந்தால் … Read more

மார்பில் தேங்கிய சளியை நிமிடத்தில் கரைத்து தள்ளும் இந்த பானம் பற்றி தெரியுமா?

மார்பில் தேங்கிய சளியை நிமிடத்தில் கரைத்து தள்ளும் இந்த பானம் பற்றி தெரியுமா? காலநிலை மாற்றம் காரணமாக உங்களில் பலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும்.சளி தொல்லையை ஆரம்பத்தில் குணப்படுத்திக் கொண்டால் எந்த வித பிரச்சனையும் இல்லை.ஒருவேளை சளி பாதிப்பை குணப்படுத்திக் கொள்ள அலட்சியப்படுத்தினால் அவை நுரையீரலில் தேங்கி சுவாசிப்பதில் சிரமத்தை உண்டாக்கும். இந்த சளி பாதிப்பை சரி செய்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை பின்பற்றி வரவும். தேவையான பொருட்கள்:- 1)மிளகு 2)திப்பிலி 3)ஏலரிசி 4)தேன் … Read more

தலைவலி ஆஸ்துமா தோல் நோய் குணமாக இந்த பூவை அரைத்து அங்கு தடவி வாருங்கள்!! 100% பலன் கொடுக்கும்!!

தலைவலி ஆஸ்துமா தோல் நோய் குணமாக இந்த பூவை அரைத்து அங்கு தடவி வாருங்கள்!! 100% பலன் கொடுக்கும்!! அதிக மருத்துவ குணம் கொண்ட பூக்களில் ஒன்று சித்தகக்தி.இவை மஞ்சள் நிறத்தில் அழகாக காட்சியளிக்க கூடிய ஒன்று.இந்த பூ நம் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகளை வாரி வழங்குகிறது.இதில் எண்ணெய் தயாரித்து பயன்படுத்தி வந்தால் தலைவலி முதல் ஆஸ்துமா வரை அனைத்து பாதிப்புகளும் சரியாகும். தேவையான பொருட்கள்:- 1)சித்தகத்தி பூ 2)தேங்காய் எண்ணெய் செய்முறை:- சித்தகத்தி பூக்களை ஒரு … Read more

உங்களுக்கு தெரியுமா? கண்களை சுற்றி தேங்காய் எண்ணெய் அப்ளை செய்தால் இந்த அதிசயம் எல்லாம் நடக்கும்!!

உங்களுக்கு தெரியுமா? கண்களை சுற்றி தேங்காய் எண்ணெய் அப்ளை செய்தால் இந்த அதிசயம் எல்லாம் நடக்கும்!! நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே தலைக்கு தேங்காய் எண்ணெய் வைப்பது வழக்கமாக இருக்கிறது.அதுவும் தொப்புளில் எண்ணெய் வைத்தால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் உண்டாகும்.தேங்காய் எண்ணெய் குளிர்ச்சி நிறைந்த பொருள்.இதை உடலுக்கு உபயோகித்து வந்தால் மருத்துவரிடம் செல்லும் நிலை ஒருபோதும் ஏற்படாது. எண்ணெய் மசாஜால் உடல் வலிமை பெறுகிறது.அதேபோல் கண்களை சுற்றி எண்ணெய் வைத்து மசாஜ் செய்தால் கண்களுக்கு ஏகப்பட்ட ஆரோக்கிய … Read more

இந்த இலையை அரைத்து குடித்தால் கடைசி கட்டத்தில் உள்ள புற்றுநோயும் குணமாகும்!!

இந்த இலையை அரைத்து குடித்தால் கடைசி கட்டத்தில் உள்ள புற்றுநோயும் குணமாகும்!! உயிரை பறிக்கும் நோயான புற்றுநோய் நம் உடலில் உள்ள ஆரோக்கியமான செல்களை அழிக்கிறது.மோசமான வாழ்க்கைமுறையால் புற்றுநோய் உருவாகிறது.ஒருவருக்கு புற்றுநோய் வந்துவிட்டால் அதை குணப்படுத்துவது என்பது எளிதற்ற ஒன்று. புற்றுநோயில் மார்பக புற்றுநோய்,குடல் புற்றுநோய்,கருப்பை புற்றுநோய்,தோல் புற்றுநோய் என்று பல வகைகள் இருக்கிறது.எனவே புற்றுநோய் வராமல் இருக்க சில ஆரோக்கிய வழிகளை நாம் அவசியம் பின்பற்றி வர வேண்டும். தேவையான பொருட்கள்:- 1)பப்பாளி இலை 2)தண்ணீர் … Read more

கல்லீரலை கெட்டுப் போகாமல் பாதுகாக்க வேண்டுமா? அப்போ விளாம்பழத்தை இப்படி சாப்பிடுங்க!

கல்லீரலை கெட்டுப் போகாமல் பாதுகாக்க வேண்டுமா? அப்போ விளாம்பழத்தை இப்படி சாப்பிடுங்க! ஒரு சிலர் மதுபானங்கள் குடிக்கும் பழக்கமுடையவர்களாக இருப்பார்கள். அதுவும் சாப்பாடு இல்லாமல் இருந்தாலும் இருப்பார்கள் ஆனால் மதுபானம் இல்லாமல் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு கல்லீரல் என்பது வேகமாக கெட்டுப் போய்விடும். அவர்கள் என்ன செய்தாலும் கல்லீரல் கெட்டுப் போனது கெட்டுப் போனதுதான். திரும்ப எல்லாம் குணப்படுத்த முடியாது. ஆனால் வருமுன் காப்பது போல கல்லீரல் கெட்டுப் போகாமல் இருக்க நாம் வழிமுறைகளை செய்யலாம். கல்லீரலுக்கு … Read more

நன்றாக நிம்மதியான தூக்கம் வர வேண்டுமா? இதோ இரண்டு வழிமுறைகள் உங்களுக்காக!

நன்றாக நிம்மதியான தூக்கம் வர வேண்டுமா? இதோ இரண்டு வழிமுறைகள் உங்களுக்காக! இன்றைய தொழில்நுட்பம் வளர்ந்த காலத்தில் அனைவருக்கும் தூக்கம் என்பது மறதியான விஷயம் ஆகிப் போனது. நாம் அனைவரும் எதாவது ஒரு திரையின் முன்னர் தினமும் இரவு அமர்ந்திருப்போம். இதனால் நாம் அனைவரும் நேரத்திற்கு தூங்குவதற்கு மறந்து விடுகின்றோம். தூக்கமின்மை பிரச்சனைக்கு நமக்கு நாமேதான் முக்கிய காரணம். இதனை சரி செய்ய அதாவது இரவில் நன்றாக தூங்குவதற்கு என்றே ஒரு சிலர் தூக்க மாத்திரையை சாப்பிடுவதை … Read more