பாத்ரூம் உப்புக் கறை 2 நிமிடங்களில் நீங்கி விடும்! இதற்கு ஆகும் செலவு 2 ரூபாய் மட்டுமே!!

பாத்ரூம் உப்புக் கறை 2 நிமிடங்களில் நீங்கி விடும்! இதற்கு ஆகும் செலவு 2 ரூபாய் மட்டுமே!!

பாத்ரூம் உப்புக் கறை 2 நிமிடங்களில் நீங்கி விடும்! இதற்கு ஆகும் செலவு 2 ரூபாய் மட்டுமே!! பாத்ரூமில் படிந்து கிடக்கும் மஞ்சள் உப்பு கறையை எளிதில் நீக்குவது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)டூத் பேஸ்ட் 2)ஷாம்பு செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 1 பாக்கெட் ஷாம்பு சேர்க்கவும்.அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி டூத் பேஸ்ட் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.பிறகு அதில் 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கி கொள்ளவும். இதை பாத்ரூமில் உப்பு,மஞ்சள் … Read more

அட நம்புங்க வெற்றிலையில் கசாயம் செய்து குடித்தால் உடலில் உள்ள சகல நோய்களும் குணமாகும்!!

அட நம்புங்க வெற்றிலையில் கசாயம் செய்து குடித்தால் உடலில் உள்ள சகல நோய்களும் குணமாகும்!!

அட நம்புங்க வெற்றிலையில் கசாயம் செய்து குடித்தால் உடலில் உள்ள சகல நோய்களும் குணமாகும்!! சுப காரியங்களில் வெற்றிலை முக்கியமான பொருளாக உள்ளது.இந்த வெற்றிலை ஒரு சிறந்த மூலிகை பொருளாகும்.இதில் அடங்கி உள்ள சத்துக்கள் ஏராளம். இந்த வெற்றிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இவ்வாறு சாப்பிட பிடிக்காதவர்கள் கசாயம் செய்து குடித்து வரலாம். வெற்றிலை கசாயம் செய்வது குறித்து காணலாம்.ஒரு வெற்றிலையை உரலில் போட்டு இடித்து ஒரு கிளாஸ் நீரில் போட்டு … Read more

இந்த பொடியை பாலில் கலந்து குடித்தால் இரத்த சோகை நீங்கும் இரத்தம் ஊரும்!!

இந்த பொடியை பாலில் கலந்து குடித்தால் இரத்த சோகை நீங்கும் இரத்தம் ஊரும்!!

இந்த பொடியை பாலில் கலந்து குடித்தால் இரத்த சோகை நீங்கும் இரத்தம் ஊரும்!! இன்று இரத்த சோகையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது.இரத்த சோகை ஏற்பட்டால் கை, கால் வீங்கிவிடும்.உடல் சோர்வு,அடிக்கடி தூக்கம் வருதல் ஏற்படும். இந்த இரத்த சோகை பாதிப்பில் இருந்து முழுமையாக மீள இரத்த உற்பத்தியை அதிகரிக்க நெல்லிக்காய்,கீழா நெல்லி மற்றும் கரிசலாங்கண்ணியை பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)நெல்லிக்காய் 2)கீழா நெல்லி 3)கரிசலாங்கண்ணி செய்முறை:- ஒரு கப் பெரிய நெல்லிக்காய் … Read more

இந்த விதையை ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் எப்பேர்ப்பட்ட தைராய்டும் எளிதில் குணமாகும்!!

இந்த விதையை ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் எப்பேர்ப்பட்ட தைராய்டும் எளிதில் குணமாகும்!!

இந்த விதையை ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் எப்பேர்ப்பட்ட தைராய்டும் எளிதில் குணமாகும்!! இன்றைய காலகட்டத்தில் தைராய்டால் பல பெண்கள் பாதித்து வருகின்றனர்.அடிக்கடி தூக்கம் வருதல்,பசியின்மை,திடீர் உடல் பருமன் ஆகியவை தைராய்டிற்கான அறிகுறிகள் ஆகும்.இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை பின்பற்றவும். ஆளி விதை இதை இரவு நேரத்தில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் போட்டு ஊறவைத்து காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் தைராய்டு முழுமையாக குணமாகும். இந்துப்பு ஒரு கிளாஸ் நீரில் ஒரு … Read more

உடல் ஸ்லிம்மாக தினமும் இந்த டீ பருகுங்கள்! நிச்சயம் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும்!

உடல் ஸ்லிம்மாக தினமும் இந்த டீ பருகுங்கள்! நிச்சயம் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும்!

உடல் ஸ்லிம்மாக தினமும் இந்த டீ பருகுங்கள்! நிச்சயம் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும்! கொழுப்பு உணவுகள்,துரித உணவுகளால் உடல் எடை மளமளவென கூடிக் கொண்டே செல்லும். சர்க்கரை நோய் போன்ற ஹெல்த் இஸ்யூ இருந்தாலும் உடல் எடை கூடும்.இந்த கட்டுக்கடங்காத உடல் பருமால் உடல் ஆரோக்கியம் கெடுவதோடு உடல் அழகும் கெடும். உடல் எடையை நமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தினமும் உடற்பயிற்சி,நடைப்பயிற்சி போன்றவை செய்வதோடு கூடவே ஆரோக்கிய பானங்களையும் அருந்தி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும். … Read more

1/2 மணி நேரத்தில் நுரையீரல் சளி கரைய மிளகு கசாயம் செய்து குடிங்கள்!!

1/2 மணி நேரத்தில் நுரையீரல் சளி கரைய மிளகு கசாயம் செய்து குடிங்கள்!!

1/2 மணி நேரத்தில் நுரையீரல் சளி கரைய மிளகு கசாயம் செய்து குடிங்கள்!! வைரஸ் தொற்று,காலநிலை மாற்றம்,சுவாசக் கோளாறு போன்ற காரணங்களால் நுரையீரலில் சளி கோர்த்துக் கொள்கிறது. சளி பாதிப்பு ஏற்படத் தொடங்கி விட்டால் கூடவே இருமல்,காய்ச்சல்,தொண்டை வலியும் ஏற்படும்.அதிகப்படியான சளியால் மூச்சு விடுதலில் சிரமம்,தூக்கமின்மை ஆகியவை ஏற்படும். இந்த சளியை கரைத்து வெளியேற்ற பழங்கால மருத்துவத்தை கையில் எடுப்பது நல்லது. தேவையான பொருட்கள்:- 1)மிளகு 2)சுக்கு 3)துளசி செய்முறை:- உரலில் ஒரு துண்டு தோல் நீக்கிய … Read more

வயிற்றில் உள்ள புண்கள் ஒரே நாளில் ஆற “தேங்காய் + ஜவ்வரிசி” இப்படி பயன்படுத்துங்கள்!!

வயிற்றில் உள்ள புண்கள் ஒரே நாளில் ஆற "தேங்காய் + ஜவ்வரிசி" இப்படி பயன்படுத்துங்கள்!!

வயிற்றில் உள்ள புண்கள் ஒரே நாளில் ஆற “தேங்காய் + ஜவ்வரிசி” இப்படி பயன்படுத்துங்கள்!! வயிற்றுப் புண்(அல்சர்) குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)ஜவ்வரிசி 2)தேங்காய் 3)சர்க்கரை 5)ஏலக்காய் செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 150 கிராம் ஜவ்வரிசி போட்டு சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி பிசையவும். தண்ணீரில் ஜவ்வரிசி ஊறி வந்ததும் ஒரு மூடி போட்டு 15 நிமிடங்கள் ஊற விடவும்.ஒவ்வொரு ஜவ்வரிசி தண்ணீர் சேர்த்ததும் மாவாகி விடும். … Read more

பல் துலக்கினாலும் வாயில் துர்நாற்றம் வருதா? அப்போ இது தான் பெஸ்ட் தீர்வு!!

பல் துலக்கினாலும் வாயில் துர்நாற்றம் வருதா? அப்போ இது தான் பெஸ்ட் தீர்வு!!

பல் துலக்கினாலும் வாயில் துர்நாற்றம் வருதா? அப்போ இது தான் பெஸ்ட் தீர்வு!! வயிற்றில் அல்சர், வாயில் புண், சொத்தைப்பல், ஈறுகளில் பிரச்சனை, நாக்கில் வெள்ளை படலம் ஏற்படுதல் போன்ற காரணங்களால் வாயில் துர்நாற்றம் வீசுகிறது. சிலருக்கு காலை மாலை என இருவேளை பல் துலக்கியும் வாயில் துர்நாற்றம் ஏற்படுவது மட்டும் குறைந்தபாடில்லை. வாய் துர்நாற்றத்தால் அருகில் உள்ளவர்களிடம் பேசக் கூட தயக்கம் ஏற்படும். இதனால் நமது நம்பிக்கை முழுமையாக குறைந்து விடும். ஒரு சிலர் வாய் … Read more

5 நிமிடத்தில் நுரையீரல் சளியை கரைத்து தள்ளும் மந்திர பால் தயாரிப்பது எப்படி?

5 நிமிடத்தில் நுரையீரல் சளியை கரைத்து தள்ளும் மந்திர பால் தயாரிப்பது எப்படி?

5 நிமிடத்தில் நுரையீரல் சளியை கரைத்து தள்ளும் மந்திர பால் தயாரிப்பது எப்படி? நுரையீலில் தேங்கி உள்ள சளியை டானிக், மாத்திரை இல்லாமல் கரைத்து தள்ளும் வீட்டு வைத்தியம். தேவையான பொருட்கள்:- 1)பால் 2)துளசி 3)மஞ்சள் தூள் 4)தேன் 5)மிளகு 6)சுக்கு செய்முறை:- பால், தேன் மற்றும் மஞ்சள் தவிர்த்து இதர பொருட்களை அரைக்க வேண்டும். முதலில் சிறு துண்டு சுக்கை தோல் நீக்கி உரலில் போடவும். அதன் பின்னர் 10 துளசி இலை, 4 மிளகு … Read more

ஆர்கானிக் பேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவினால் முகம் தங்கம் போல் மின்னும்!

ஆர்கானிக் பேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவினால் முகம் தங்கம் போல் மின்னும்!

ஆர்கானிக் பேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவினால் முகம் தங்கம் போல் மின்னும்! உங்கள் முகத்தில் உள்ள துளைகளில் எண்ணெய் பிசுக்கு, அழுக்கு, தூசு படிந்து முக அழகை கெடுக்கும் விதமாக இருக்கும். இதை அகற்ற வீட்டில் இன்ஸ்டன்ட் பேஸ் வாஷ் செய்து பயன்படுத்தி வாருங்கள். தேவைப்படும் பொருட்கள்:- 1)முல்தானி மெட்டி 2)அதிமதுரம் 3)கற்றாழை ஜெல் பேஸ் வாஷ் செய்வது எப்படி? முதலில் ஒரு சிறு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி, ஒரு ஸ்பூன் அதிமதுரப் … Read more