தமிழக அரசு எடுக்கபோகும் அதிரடி நடவடிக்கை! தனியார் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு! 

Father Periyar Award for Social Justice! This is the last day to apply!

தமிழக அரசு எடுக்கபோகும் அதிரடி நடவடிக்கை! தனியார் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு! தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. இதில் பல பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்படுகிறது. அவ்வாறு சேலம் மாவட்டத்தில் பல தனியார் பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வருகிறது.அவ்வாறு உள்ள பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் சேலம் மாவட்டம் நான்குரோடு , அரிசி பாளையம் … Read more

குக்கரால் ப்ளிப்கார்டுக்கு வந்த சோதனை! ரூ ஒரு லட்சம் வரை அபராதம்!

குக்கரால் ப்ளிப்கார்டுக்கு வந்த சோதனை! ரூ ஒரு லட்சம் வரை அபராதம்! இந்த டெக்னாலஜி உலகத்தில் மக்கள் சிறு பொருள்கள் எனத் தொடங்கி அனைத்தையும் ஆன்லைனிலேயே வாங்க ஆரம்பித்து விட்டனர். கடைக்கு சென்று பொருட்களின் தரம் விலை போன்றவற்றை பார்த்து வாங்குவதுடன் மக்கள் கொடுக்கும் ரிவ்யூவை வைத்து பொருட்களை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். அந்த வகையில் சில பொருள்கள் கடைகளை விட ஆன்லைன் ஷாப்பிங்கில் விலை குறைவாக கிடைக்கிறது. அதனின் தரத்தை பார்க்காமல் மக்கள் பலர் … Read more

மாநகரப் போக்குவரத்து கழகம் வெளியிட்ட உத்தரவு! எந்த தடையின்றி பேருந்துகள் இயங்கும்!

The order issued by the Municipal Transport Corporation! Buses will run without any interruption!

மாநகரப் போக்குவரத்து கழகம் வெளியிட்ட உத்தரவு! எந்த தடையின்றி பேருந்துகள் இயங்கும்! சென்னையில் சாதாரண கட்டணப் பேருந்துகள் நூறு சதவீதமாக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தற்போதைய நிலையில் தினம் தோறும் 3,232 மேற்பட்ட மாநகரப் பேருந்துகள் இயங்கி வருகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளால் மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்யக்கூடிய பயணிகள் எண்ணிக்கை … Read more

ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவு! மீறுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்?

Reserve Bank's new order! Action will be taken against violators?

ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவு! மீறுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்? ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த உத்தரவில் சில வழிகாட்டு நெறிமுறைகளையும் கொண்டு வந்துள்ளது. அவை கடன் தவணை வசூலிப்பதில் கடன் வசூல் முகவர்கள் ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவை தற்போது மீறி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.  இந்நிலையில் வங்கிகள் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆகிய தங்கள் கடன் வசூல் முகவர்கள் கடன் பெற்றவர்களை எவ்வித வகையிலும் உடல் ரீதியாகவோ … Read more

கல்வி இயக்ககத்தின் வார்னிங்! அனைத்து கலைக்கல்லூரிகளுக்கும் பறந்த அதிரடி உத்தரவு! 

Education Directorate Warning! Action order to all art colleges!

கல்வி இயக்ககத்தின் வார்னிங்! அனைத்து கலைக்கல்லூரிகளுக்கும் பறந்த அதிரடி உத்தரவு! இந்த ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பொது தேர்வு முழுமையாக நடைபெற்று முடிந்தது. இரண்டு ஆண்டுகள் பொது தேர்வு நடைபெறாத இருந்த வேலையில் இந்த ஆண்டு மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில் 85 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இருக்கும் வேலையில் அரசு கலைகல்லூரியில் சேருவதற்கான விண்ணப்ப தேதி முடிவடைந்துவிட்டது.அதற்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. சிலர் பத்தாம் … Read more

முதல்வர் மு க ஸ்டாலினின் புதிய உத்தரவு! பின்பற்றப்படவில்லை என்றால் சொத்துக்கள் முடக்கம்!

Chief Minister M. Stalin's new order! Asset freeze if not followed!

முதல்வர் மு க ஸ்டாலினின் புதிய உத்தரவு! பின்பற்றப்படவில்லை என்றால் சொத்துக்கள் முடக்கம்! முதல்வர் மு க ஸ்டாலின் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தார் அந்த உத்தரவையில் போதைப் பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வண்ணம் உள்ளது. தமிழகத்தில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையிலும் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க முடியாததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது எனவும்  மேலும் இந்த … Read more

கள்ளக்குறிச்சி வழக்கு எதிரொலி! ஆசிரியர்களுக்கு பரந்த புதிய ரூல்ஸ்!

Counterfeit case reverberates! Broad new rules for teachers!

கள்ளக்குறிச்சி வழக்கு எதிரொலி! ஆசிரியர்களுக்கு பரந்த புதிய ரூல்ஸ்! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கணியாம்பூர் தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவரது தற்கொலை மர்மமாகவே உள்ளது. இதனால் அவரது பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராடினர். இது பெரும் கலவரமாக வெடித்தது. மாணவியின் தற்கொலையை அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதில் அந்த தனியார் பள்ளி நடத்தும் இந்த விடுதிக்கு தக்க சான்றிதழ் ஏதும் இல்லை என்று தெரியவந்தது. அதுமட்டுமின்றி … Read more

இனி அனைத்து ஸ்டேட் பாங்க வங்கிகளிலும் இது கட்டாயம்! சேர்மனின் அதிரடி நடவடிக்கை! 

Attention people! Banks will not work for these four days!

இனி அனைத்து ஸ்டேட் பாங்க வங்கிகளிலும் இது கட்டாயம்! சேர்மனின் அதிரடி நடவடிக்கை! எம்பி வெங்கடேசன் அவர்கள் அனுப்பிய ஒரு கடிதத்தால் பெரும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அது என்னவென்றால், எம்பி வெங்கடேசன் அவர்கள் இரு மாதங்களுக்கு முன்பு ஸ்டேட் பேங்க் சேர்மனுக்கு ஓர் கடிதம் எழுதியுள்ளார். அதில் வங்கியில் பணிபுரியும் மகளிர் ஊழியர்களுக்கு என்று அந்தந்த அலுவலகங்களில் தனி கழிப்பறை கட்டாயம் வைக்க வேண்டும் எனக்கூறி கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அதனை பெற்றுக்கொண்ட ஸ்டேட் பாங்க் அவருக்கு பதில் … Read more

ஜார்க்கண்ட் மாநில அரசு அதிரடி நடவடிக்கை – அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டளை!

ஜார்கண்ட் மாநிலத்தில், மக்கள் எந்த வகையிலும் புகையிலையை உட்கொள்ளாத மண்டலமாக மாற்றுவதற்கு அம்மாநில அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது அம்மாநில அரசு புதிதாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.  அது என்னவென்றால், அம்மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் எவ்வித வகையிலும் புகையிலையை உட்கொள்ள மாட்டோம் என்று எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி பத்திரத்தில் கையொப்பமிட வேண்டுமாம். இந்த புதிய கட்டளையை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.  அதாவது புகையிலையை புகைக்கும் மற்றும் உண்ணும் ஆகிய … Read more

முகக்கவசம் கையுறை அணியாமல் வருபவர் மீது நடவடிக்கை – மதுரை உயர் நீதிமன்றம் தகவல்

கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது சில தளர்வுகள் உடன் அனைத்து துறைகளும் 50% இயங்கி வருகிறது. ஆனால் கொரோனா தொற்று முழுமையாக சரி செய்யப்படாத காரணத்தினால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பலரும் அதை பற்றி எந்த ஒரு கலக்கமும் இன்றி எப்பொழுதும் போல் பொது இடங்களில் நடந்துகொள்கின்றனர். இந்த செயல்களை கண்டித்து மதுரை  உயர் நீதிமன்றம் பொது இடங்களுக்கு வரும் மக்கள் முகக்கவசம் அணியாமலும், … Read more