விநாயகர் சதுர்த்திக்கான விதிகள்! ஊர்வலம் வேண்டாம்!

விநாயகர் சதுர்த்திக்கான விதிகள்! ஊர்வலம் வேண்டாம்!

நம் நாடு முழுவதும் வருகிற 22-ஆம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு மக்களோடு மக்களாக சேர்ந்து வழிபடுவது பொதுவாக நம்மிடம் உள்ள வழக்கம். மேலும் சில குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு வழிபாடு நடத்திய விநாயகர் சிலைகளை மக்கள் பலமாக கொண்டு சென்று அவர்களுக்கு அருகாமையில் உள்ள நீர்நிலைகளில் கரைப்பது நம் வழக்கமாக உள்ளது. ஆனால் தற்போது உள்ள சூழலில் ஒரு நவீன அச்சுறுத்தலால் நாம் யாரும் கூட்டம் கூட … Read more

வெள்ள பெருக்கால் ஏற்பட்ட சேதங்களை சரி செய்ய வேண்டும் ! மக்களின் கோரிக்கை !

வெள்ள பெருக்கால் ஏற்பட்ட சேதங்களை சரி செய்ய வேண்டும் ! மக்களின் கோரிக்கை !

கடந்த ஒரு மாத காலமாக கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை பெய்த காரணத்தால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி,கே.ஆர்.எஸ் உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிந்தன. இதன் காரணமாக தமிழகத்தில் வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை இந்நீர் வந்தடைந்தது.இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆர்ப்பரித்து வந்த தண்ணீரானது ஒகேனக்கல் மெயின் அருவி, … Read more

கோமாளி பட இயக்குனருடன் இணைகிறாரா அசுரன் பட நாயகன் ?

கோமாளி பட இயக்குனருடன் இணைகிறாரா அசுரன் பட நாயகன் ?

நம் தமிழ் திரையுலகத்தில் இந்திய அளவில் கலக்கி கொண்டிருக்கும் ஒரு நடிகர் என்றால் அது தனுஷ் என்று சொல்லலாம். இவர் தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட்டிலும் சென்று வெற்றிப் படங்களையும் கருத்துள்ள நுணுக்கமான படங்களையும் தந்துள்ளார்.அதோடு இவர் சமீபத்தில் நடித்த அசுரன் படம் மாபெரும் வெற்றியை அடைந்தது. இந்நிலையில் தமிழில் ஒரு வருடத்திற்கு முன்பு வெளியான கோமாளி திரைப்படம் பெரும் வரவேற்பை மக்களிடம் பெற்றது. அப்படத்தின் இயக்குனரான பிரதீப் ரங்கநாதன் தனுஷ் அவர்கள் கூட்டணி அமைக்கப் போவதாக … Read more

அசுர வேகத்தில் வளர்ந்து வரும் அசுரன் பட ஹீரோ!

அசுர வேகத்தில் வளர்ந்து வரும் அசுரன் பட ஹீரோ!

தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அவரது ரசிகர்களிடம் அதிகளவில் உள்ளது.இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் 44 மற்றும் பாலிவுட் திரைப்படம் ஒன்றும் இவர் கைவசம் உள்ளது. அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். அப்படத்தின் வேலைகளும் இறுதிகட்டத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு மட்டுமல்லாமல் தனுஷின் 42ஆவது படமான அத்ராங்கி ரே பாலிவுட்டில் காட்சிகள் அமைக்கப் பெற்று வருகிறது. இப்படத்திற்கான முதற்கட்ட ஷூட்டிங் வாரணாசியில் நடைபெற்றிருந்த நிலையில் கருணாவின் … Read more

இனி சுற்றுலா தளங்களுக்கு செல்லலாம்! வருகிறது புதிய தளர்வுகள்!

இனி சுற்றுலா தளங்களுக்கு செல்லலாம்! வருகிறது புதிய தளர்வுகள்!

உலகம் முழுவதும் கொரோனா நான் பரவிக்கொண்டிருந்த நேரத்தில் முதலில் கொரோனா பாதிப்பு பதிவாகியது. கொரோனா குறைந்த எண்ணிக்கையில் கண்டறியப்பட்ட போதே அம்மாநில அரசு கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு போன்ற பல கட்டுப்பாடுகளை விதித்தது.              இதன் காரணமாக இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களை விட கேரளாவில் கொரோனா பாதிப்பிற்கான எண்ணிக்கை குறைவாக தற்பொழுதும் உள்ளது. இதனால் பல்வேறு தளர்வுகளையும் அம்மாநில மக்களுக்காக கேரள அரசு அறிவித்தது. இதில் ஒரு பாகமாக கேரள … Read more

மாணவர்களின் ஊட்டச்சத்திற்கு உத்திரவாதம்! வருகிறது உலர் உணவு திட்டம்!

Midday Food

சீனாவிலிருந்து உலகம் முழுவதும் கொரோனா பரவிக்கொண்டிருந்த ஆரம்ப கட்டத்திலேயே தமிழக அரசு பள்ளி கல்லூரி நிறுவனங்களுக்கு கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.பன்னிரெண்டாம் வகுப்பிற்கு மட்டும் இறுதிப் பொதுத்தேர்வு எழுத பட்ட நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பிற்கு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனிடையில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு இருந்து வந்த நிலையில் தற்பொழுது ஆறாம் கட்ட பொது முடக்கம் சிலபல தளர்வுகளுடன் … Read more

இந்தியாவின் முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரர் ரஜிந்தர் கோயல் காலமானார்

இந்தியாவின் முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரர் ரஜிந்தர் கோயல் காலமானார்

இந்தியாவின் முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரர் ரஜிந்தர் கோயல் காலமானார்.

விமான போக்குவரத்து ஊழியருக்கு கொரோனா! உடனடியாக தனிமைபடுத்த நடவடிக்கை தீவிரம்.!

விமான போக்குவரத்து ஊழியருக்கு கொரோனா! உடனடியாக தனிமைபடுத்த நடவடிக்கை தீவிரம்.!

விமான போக்குவரத்து ஊழியருக்கு கொரோனா! உடனடியாக தனிமைபடுத்த நடவடிக்கை தீவிரம்.! டெல்லி: விமான போக்குவரத்து துறை அமைச்சக ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதித்த நபர் கடந்த 15 ஆம் தேதி வரை அலுவலகத்தில் பணியாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிற அலுவலக ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று இருக்க வாய்ப்புள்ள காரணத்தால் அந்த ஊழியருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. … Read more

கவிஞர் நெல்லை பாரதி உயிரிழப்பு! நடிகர் விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி!

கவிஞர் நெல்லை பாரதி உயிரிழப்பு! நடிகர் விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி!

கவிஞர் நெல்லை பாரதி உயிரிழப்பு! நடிகர் விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி! சினிமா திரைப்பட பாடலாசிரியர் மற்றும் திரைப்பட பத்திரிகையாளர் கவிஞர் நெல்லை பாரதி இன்று திடீரென உயிரிழந்தார். இன்று அவரது வீட்டில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நெல்லை பாரதியின் இறப்பு குறித்து நடிகர் விவேக் பதிவு செய்துள்ளார். அதில், நல்ல எழுத்து ஆளுமை கொண்ட நெல்லை பாரதியின் திடீர் இறப்பு வருத்தத்திற்குரியது. இது அவரே … Read more