ஆவடியில் மூதாட்டியை ஏமாற்றி 5 கோடி சொத்து மோசடி!
ஆவடியில் மூதாட்டியை ஏமாற்றி 5 கோடி சொத்து மோசடி! ஆவடியில் மூதாட்டியை ஏமாற்றி 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை 75 லட்சம் பணம் இல்லாத வங்கி கணக்கு காசோலை கொடுத்து மோசடி பத்திர பதிவு செய்து ஏமாற்றிய கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டு சட்டவிரோத பத்திர பதிவில் ஈடுபட்ட ஆவடி சார் பதிவாளர். பாதிக்கப்பட்ட நபருக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் வீட்டில் படுக்கையில் தொடர் மருத்துவ சிகிச்சையில் உள்ள மூதாட்டியை ஆம்புலன்ஸ் … Read more