ஆவடியில் மூதாட்டியை ஏமாற்றி 5 கோடி சொத்து மோசடி!

ஆவடியில் மூதாட்டியை ஏமாற்றி 5 கோடி சொத்து மோசடி! ஆவடியில் மூதாட்டியை ஏமாற்றி 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை 75 லட்சம் பணம் இல்லாத வங்கி கணக்கு காசோலை கொடுத்து மோசடி பத்திர பதிவு செய்து ஏமாற்றிய கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டு சட்டவிரோத பத்திர பதிவில் ஈடுபட்ட ஆவடி சார் பதிவாளர். பாதிக்கப்பட்ட நபருக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் வீட்டில் படுக்கையில் தொடர் மருத்துவ சிகிச்சையில் உள்ள மூதாட்டியை ஆம்புலன்ஸ் … Read more

சொத்தை எழுதி வாங்கிவிட்டு கைவிட்ட கொடுமை!! ஸ்டரச்சர் மூலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்த மூதாட்டி!!

சொத்தை எழுதி வாங்கிவிட்டு கைவிட்ட கொடுமை!! ஸ்டரச்சர் மூலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்த மூதாட்டி!! கரூர், ஜவஹர் பஜார் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது பராமரிப்பில் அக்கா சரஸ்வதி (வயது 85) படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவரை இவரது உறவினர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் நாள் கூட்டத்திற்கு அழைத்து வந்திருந்தனர். ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டரச்சரில் படுக்க வைத்து கூட்டம் நடைபெறும் அறைக்கு தள்ளிக் கொண்டு … Read more

இறந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்வதில் மகள்களுக்கிடையே போட்டி! காவல் நிலையம் சென்ற பிரச்சனை 

இறந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்வதில் மகள்களுக்கிடையே போட்டி! காவல் நிலையம் சென்ற பிரச்சனை தேனியில் இறந்த மூதாட்டியின் உடலை எரியூட்டுவதில் யார் அடக்கம் செய்வது என இரு மகள்களுக்கிடையே போட்டி ஏற்பட்டதில் உடலை காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். இதன் காரணமாக காவல்நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட மூதாட்டியின் உடல் காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் யார் அடக்கம் செய்வது என தீர்மானிக்கும் வரை மருத்துவகல்லூரியின் பிணவறையில் வைக்க காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். தேனியை சேர்ந்த வயதான மூதாட்டி அண்னதாய், … Read more

வரும் ஆனா வராது!.. டிப் டாப் ஆ..வந்த திருடன்?பறிபோன மூதாட்டியின் நகை?

It will come but it will not come!.. Tip top ah.. The thief who came? The jewel of the old lady who was stolen?

வரும் ஆனா வராது!.. டிப் டாப் ஆ..வந்த திருடன்?பறிபோன மூதாட்டியின் நகை? சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஒரு டவுன் பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருபவர் தான் லட்சுமி அம்மாள்.இங்கு சிக்கன் வாங்க தினமும் கூட்டம் அலைமோதும்.அந்த சிக்கன் கடையில் தினமும் ஏராளமானோர் வந்து செல்வார்கள்.அப்போது மூதாட்டியான லட்சுமி அம்மாளை அடையாளம் தெரியாத நபர் நோட்டம் போட்டு கொண்டிருந்தார். அந்த நபரும் சம்பவத்தென்று மூதாட்டியின் சிக்கன் கடைக்கு சிக்கன் வாங்க சென்றுள்ளார்.சிக்கனையும் வாங்கி விட்டு செல்லும் நேரத்தில் … Read more

நகைக்கு பதிலாக கற்களை வைத்து கொடுத்த மர்ம நபர்கள்! ஏமார்ந்து போன மூதாட்டி!

Mysterious people gave stones instead of jewelry! Crazy old lady!

நகைக்கு பதிலாக கற்களை வைத்து கொடுத்த மர்ம நபர்கள்! ஏமார்ந்து போன மூதாட்டி! தஞ்சாவூர் மாவட்டம் ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரதின்  மனைவி சரஸ்வதி (65). இவர் வெளியில் சென்று விட்டு ஏ ஓ ஏ நகரில் நடைமேடையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் சில மர்மநபர்கள்   நின்று கொண்டிருந்தனர். அவர்கள் மூதாட்டியை நிறுத்தி பேச்சு கொடுக்க ஆரம்பித்தனர். இந்த பகுதியில் வழக்கமாக வழிப்பறி திருட்டு போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழும் என்றும்  அந்த … Read more

இந்த வயதில் இது தேவையா ? வைரலாகும் வீடியோ! 

Is it necessary at this age? Viral video!

இந்த வயதில் இது தேவையா ? வைரலாகும் வீடியோ! புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடியிலுள்ள பேன்சி ஸ்டோர் ஒன்று உள்ளது .அதில் தினமும் வாடிக்கையாளர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். சம்பவத்தன்று வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அலைமோதியது அதனை சாதகமாக பயன்படுத்தி   42 ஆயிரம் ரூபாய் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பட்டப்பகலில் திருடி சென்றுள்ளார். அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து அங்குள்ள  சிசிடிவி காட்சிகளை ஆய்வு … Read more

தஞ்சை அருகே சாதுவாக பேசி மூதாட்டியிடம் 5 பவுன் நகை கொள்ளை ?..அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள் !!

5 pounds of jewelry stolen from an old lady near Tanjore?

தஞ்சை அருகே சாதுவாக பேசி மூதாட்டியிடம் 5 பவுன் நகை கொள்ளை ?..அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள் !! தஞ்சை அருகே  அருளானந்த அம்மாள் நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் தனிஸ்லாஸ் மனைவி ஆக்னஸ் மேரி.இவருடைய  வயது 85. இவர்களுடைய மகன் மகள் ஆகிய இருவருக்கும் திருமணமாகி தனியாக தன் பூர்விக  வீட்டில் வசித்து வருகின்றார்.அவரது கணவன் தனிஸ்லாஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வயது அதிகம் காரணமாக இறந்து விட்டார். எனவே ஆக்னஸ் மேரி மட்டும் தனது … Read more

கேரளாவில் நடந்த கொடூர வெறிச்செயல் மூதாட்டியை கற்பழித்த 14 வயது சிறுவன்!!

A 14-year-old boy raped an old woman in a brutal incident in Kerala!!

கேரளாவில் நடந்த கொடூர வெறிச்செயல் மூதாட்டியை கற்பழித்த 14 வயது சிறுவன்!! கேரள மாநிலம் இடுக்கியிலுள்ள  வண்டன்மேட்டில் நேற்று புதன்கிழமை மதியம் 12 மணியளவில் இச்சம்பவம் அரங்கேறியது மூதாட்டியின் கணவன் வயசாகியதன் காரணமாக படுத்த படுக்கையாக கிடந்தார். இதே பகுதியில் சேர்ந்த சிறுவன் ஒருவன் மூதாட்டியிடம் உன் கணவரை பார்க்க வந்துள்ளதாக உள்ளே நுழைந்தான். அப்போது திடீரென்று கதவை தாழ்பாள் போட்டு  மூதாட்டியின் வாயை துணியால் வைத்து அடைத்தார். அந்த துணியை கழுத்தில் கட்டி இறுக்கமாக அருகிலுள்ள … Read more

முதியவர்கள் ஆக மாறிய இளம் பெண்கள் முடிவில் நேர்ந்ததென்ன?

உலகமெங்கும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரசால் மக்கள் படாத துன்பங்களே கிடையாது என்கிற அளவில் அனைவரையுமே பாதித்துள்ளது. மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதனைக் கண்டுப்பிடித்துள்ளார்கள். நம் நாட்டைப் போலவே அமெரிக்காவிலும் கொரோனா தடுப்பு மருந்து போடத் தொடங்கியுள்ளது. இந்த கொரோனா ஏற்படுவது, எதிர்ப்புச்சக்தி உடம்பில் குறைவாக இருப்பதால் என்பது மிகப்பெரிய காரணமாக கருதப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு அந்நாட்டு அரசு … Read more