சேலம் | பட்டியலினத்தவரை அனுமதிக்க முடியாது! இருதரப்பு மோதல், தீ வைப்பு, பதற்றம், போலீஸ் குவிப்பு!

சேலம் | பட்டியலினத்தவரை அனுமதிக்க முடியாது! இருதரப்பு மோதல், தீ வைப்பு, பதற்றம், போலீஸ் குவிப்பு!

சேலம் அருகே கோவில் திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால், பெரும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவின்போது, இருதரப்பினர் மோதல் காரணமாக திருவிழா நிறுத்தப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பட்டியல் இன மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த இருதரப்பினர் இடையான மோதலின் போது பேக்கரி கடை ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் … Read more

சேலத்தில் மின் இணைப்புக்காக, கண்களில் கருப்புத் துணியை கட்டிபோராட்டம் நடத்திய குடும்பம்!!

சேலத்தில் மின் இணைப்புக்காக கண்களில் கருப்புத் துணியை கட்டி போராட்டம்!! சேலத்தில் மின் இணைப்புக்காக மூன்று ஆண்டுகளாக போராடுவதாக கூறி,கண்களில் கருப்புத் துணியை கட்டிக் கொண்டு வந்து போராட்டம் நடத்திய குடும்பம். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளித்தனர். சேலம் ஓமலூர் சக்கரசெட்டிபட்டி பகுதியை சேர்ந்த பெரியண்ணன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் கண்களில் கருப்புதுணி கட்டிக்கொண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் … Read more

ஆடு திருடனை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்!

ஓமலூர் அருகே வீட்டில் கட்டி இருந்த ஆட்டை திருடி கொண்டு சென்ற போது பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் திருடனை ஒப்படைத்தனர் திருடனை தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள கூகுட்டைப்பட்டி ஊராட்சி தின்னப்பட்டி மாமரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் 55 வயதானவர். இவர் 25 ஆடுகளை வைத்து மேய்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு மீண்டும் மாலை வீட்டில் கொண்டு வந்து … Read more

ஓமலூரில் அரங்கேறிய காளியம்மன் மாரியம்மன் தேர் திருவிழா!! உற்ச்சாகத்துடன் வடம்பிடித்த பக்தர்கள்!!

ஓமலூரில் அரங்கேறிய காளியம்மன் மாரியம்மன் தேர் திருவிழா!! உற்ச்சாகத்துடன் வடம்பிடித்த பக்தர்கள்!! ஓமலூர் அருகே பல்பாக்கி கிராமத்தில் காளியம்மன் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், நடைபெற்ற தேர் திருவிழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேர் இழுத்து நேர்த்திகடன் செலுத்தினர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பல்பாக்கி கிராமத்தில் பல நூறாண்டுகள் பழமை வாய்ந்த ஓம் காளியம்மன், மகா மாரியம்மன் திருக்கோவில்கள் உள்ளது. இந்த திருக்கோவில்களின் திருவிழா ஒவ்வொரு வருடமும் தைமாதத்தில் நடைபெறும். … Read more

இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் மக்கள் அவதி!! இனி ஓமலூரிலும் நடமாடும் கழிப்பிடம்!!

People are suffering because they can't get rid of the diseases!! No more mobile toilet in Omalur!!

இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் மக்கள் அவதி!! இனி ஓமலூரிலும் நடமாடும் கழிப்பிடம்!! ஓமலூர் பேரூராட்சி அலுவலகம் அருகில் நடமாடும் கழிப்பறை அமைக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இரண்டு இடங்களில் நிரந்தர கழிப்பிடம் கட்ட உறுப்பினர்கள் ஆலோசனை வழங்கினர். சேலம் மாவட்டம் ஓமலூர் பேரூராட்சி மன்றத்தின் மாதாத்திர இயல்பு கூட்டம் நடைபெற்றது. தலைவர் செல்வராணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு செயல் அலுவலர் கதிர்வேல், துணை தலைவர் புஷ்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் ஓமலூர் பேருந்து நிலையம் … Read more

4 வயது மகனுடன் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை

Dead

4 வயது மகனுடன் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தனது 4 வயது மகனுடன் கிணற்றில் குதித்து இளம் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர்கள் 2 பேரின் உடல்களையும் மீட்டு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தொளசம்பட்டி ஓலைப்பட்டி பகுதியை சேர்ந்த ஜெயபாலன் என்பவருடைய மகன் கணபதி. 30 வயதாகும் இவர் அமரகுந்தி கரட்டுபட்டி அரசு அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி … Read more

சேலத்தில் பரபரப்பு! கடைக்குள் புகுந்த பேருந்து!

Excitement in Salem! The bus entered the store!

சேலத்தில் பரபரப்பு! கடைக்குள் புகுந்த பேருந்து! சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எம்விஆர் சுங்கச்சாவடியில் இருந்து மேட்டூர் நோக்கி பேருந்துகள்  இயக்கப்படுகின்றது.இந்நிலையில் அந்த வழியாக தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்பொழுது அதே பகுதியில் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.அந்த லாரியானது திடீரென குறுக்கே வந்துள்ளது அதனால் அந்த லாரியின் மீது மோதாமல் இருபதற்காக பேருந்து ஓட்டுநர் பேருந்தை திசை திருப்பியுள்ளார்.அப்போது அந்த பேருந்தானது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள ஆம்னி வேன் மற்றும் … Read more

யூடியூப் பார்த்து வாலிபர்கள் செய்த துப்பாக்கி சோதனை! கூண்டுடன் தூக்கிய போலீசார்!

Gun test done by teenagers watching YouTube! Police lifted with a cage!

யூடியூப் பார்த்து வாலிபர்கள் செய்த துப்பாக்கி சோதனை! கூண்டுடன் தூக்கிய போலீசார்! சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள புளியம்பட்டி பகுதிகளில் போலீசார் கடந்த ஜூன் மாதம்  20 ஆம் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்குகிடமாக இரண்டு வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.அப்போது அந்த வாலிபர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். அதனால் போலீசார்கள் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.அந்த பையில் துப்பாக்கி ,கத்தி ,முகமூடி … Read more

ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஓட்டுனர் பலி! பரபரப்பு சம்பவம்!

a-government-bus-and-a-tata-magic-vehicle-collide-head-on-causing-an-accident-eight-people-admitted-to-the-hospital

ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஓட்டுனர் பலி! பரபரப்பு சம்பவம்! சேலம் மாவட்டம் ஓமலூர் பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி.இவர் ஆட்டோ வாடகைக்கு ஓட்டி வருகின்றார்.இவர் பூசாரிப்பட்டியிலிருந்து நாமக்கல் மாவட்டம் குமராபாளையத்திற்கு மூன்று சக்கர ஆட்டோவில் பூ ஏற்றிக்கொண்டு குமாரபாளையத்தை நோக்கி சங்ககிரி அடுத்துள்ள பச்சம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் ஆட்டோவில் வந்த பூ வியாபாரி செல்வராணிக்கு  பலத்த காயம் ஏற்பட்டது.மேலும் ஆட்டோ ஓட்டுனர் மயில்சாமி … Read more

மூன்று முறை ஒரே மாணவியை குறி வைத்த வாலிபர்! சேலத்தில் பரபரப்பு!

The teenager targeted the same student three times! Excitement in Salem!

மூன்று முறை ஒரே மாணவியை குறி வைத்த வாலிபர்! சேலத்தில் பரபரப்பு! சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுக்கா செம்மாண்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை இரண்டு முறை கடத்திச் சென்றுள்ளார்.இதனையடுத்து இரண்டு முறையும் ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார்கள் பிரகாஷ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர். இத்தனை தொடர்ந்து அதே மாணவியை பிரகாஷ் மூன்றாவது முறையாக கடத்தி சென்றுள்ளார்.இதனை மாணவியின் தாயார் ஓமலூர் … Read more