அமைதியாக நடந்து முடிந்த முதல் கட்ட வாக்கு பதிவு! தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் எத்தனை சதவீதம் ..??

The first phase of vote registration was completed peacefully

அமைதியாக நடந்து முடிந்த முதல் கட்ட வாக்கு பதிவு! தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் எத்தனை சதவீதம் ..?? நாடளுமன்ற தேர்தலின் ஒரு பகுதியாக தமிழகத்தில் முதல் கட்டத் தேர்தலின் வாக்குப் பதிவு நேற்று(ஏப்ரல்19) அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதே போல புதுச்சேரி, ஆந்திரா உள்பட 21 மாநிலங்களில் இருக்கும் 102 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலும் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.  தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் ஒரு சில வாக்குச் சாவடிகளில் இயந்திரம் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு … Read more

அதுமட்டும் நடந்தால் அரசியலை விட்டே விலகி விடுகிறேன் – அண்ணாமலை!!

If that happens, I will leave politics - Annamalai!!

அதுமட்டும் நடந்தால் அரசியலை விட்டே விலகி விடுகிறேன் – அண்ணாமலை!! தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து தொகுதிகளிலும் பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள். அந்த வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் அவரின் சொந்த ஊரான ஊத்துப்பட்டியில் பெற்றோருடன் சேர்ந்து ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார். அண்ணாமலை கோவை தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பாக சிங்கை … Read more

திமுகவுக்கு எதிராக திரும்பிய உதயநிதியின் எய்ம்ஸ் செங்கல் பிரச்சாரம்!

எய்ம்ஸ் செங்கல் என்பதை வைத்து உதயநிதி ஸ்டாலின் அனைத்து தேர்தல்களிலும் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தாலும், அது திமுகவுக்கு எதிராகவே திரும்பி இருக்கிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த 2019 சட்டமன்ற தேர்தலின்போது நடந்த பிரச்சாரங்களில் உதயநிதி ஸ்டாலின் எடுத்துவைத்த விமர்சனம் தான் பெரிதளவில் பேசப்பட்டது. மதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என பாஜக வாக்குறுதி அளித்த நிலையில் அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை‌. இதனை மையமாக வைத்துதான் செங்கல் பிரச்சாரத்தை கையில் எடுத்தார் உதயநிதி. இந்த பிரச்சாரம் … Read more

நாம் தமிழர் கட்சிக்கு புதிய சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்! எந்த சின்னம் தெரியுமா?

நாம் தமிழர் கட்சிக்கு புதிய சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்! எந்த சின்னம் தெரியுமா? தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில், திமுக தலைமையில் காங்கிரஸ், இந்திய முஸ்லீம் லீக், மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சிகளுடனான கூட்டணியும், பாஜக தலைமையிலான ஓ.பி.எஸ், டிடிவி தினகரன் உள்ளிட்ட கட்சிகளுடனான கூட்டணியும், அதிமுக தேமுதிக கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது, ஆனால் நாம் தமிழர் கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமலும், யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமலும் தனித்து நாற்பது தொகுதிகளிலும் … Read more

பாலக்காட்டில் நடைபெற்ற ரோட் ஷோ! பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்த கேரள மக்கள்!

பாலக்காட்டில் நடைபெற்ற ரோட் ஷோ! பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்த கேரள மக்கள்! கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ரோட் ஷோவில் பங்கேற்றார். இதையடுத்து சாலையின் இரு புறங்களிலும் திரண்ட கேரள மக்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தேர்தலுக்கான பணிகளை மும்முரமாக செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக ரோட் ஷோ திட்டம் மூலமாக … Read more

மும்பை புறப்பட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மும்பை புறப்பட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்! ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரை நிறைவு விழா மற்றும் இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்ள மும்பை புறப்பட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். கடந்த 14ஆம் தேதி மணிப்பூரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கிய ராகுல்காந்தி 15 மாநிலங்கள் வழியாக சுமார் 6,700 கிலோமீட்டர் தொலைவை 63 நாட்களில் கடந்து யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் தாணேவில் உள்ள அம்பேத்கர் நினைவிடத்தில் தனது ஒற்றுமை யாத்திரை பயணத்தை நிறைவு செய்கிறார். … Read more

வாக்காளர் அட்டை பெறுவது இனி ஈஸி! இந்த லிங்க்கை மட்டும் கிளிக் செய்யுங்கள் போதும்!

வாக்காளர் அட்டை பெறுவது இனி ஈஸி! இந்த லிங்க்கை மட்டும் கிளிக் செய்யுங்கள் போதும்! 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வாக்காளர் அட்டை என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வரப் போகிறது. அதற்குள் வாக்களிக்க தகுதி இருந்தும் வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி வாக்காளர் அட்டையை பெற்றுக் கொள்ளவும். வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்க இருக்க வேண்டிய தகுதி: *இந்திய குடினமாக இருக்க வேண்டும். … Read more

பாஜகவுடன் கூட்டணி இல்லையென்றால் அதிமுகவுக்கு 25 எம்.பி சீட் உறுதி !!

பாஜகவுடன் கூட்டணி இல்லையென்றால் அதிமுகவுக்கு 25 எம்.பி சீட் உறுதி !! பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காவிட்டால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 25 தொகுதிகள் அதிமுக அமோக வெற்றி பெறும் எனக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இதற்கு வாய்ப்பே இல்லை என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் தலைமையிலான அதிமுக கட்சியும் தமிழிசை … Read more

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி : புது வியூகம் வகுக்கும் திமுக!!

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி : புது வியூகம் வகுக்கும் திமுக!! காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை என அடுத்தடுத்த திட்டங்களால் தமிழக மக்கள் மத்தியில் திமுக அரசின் செல்வாக்கு பெருகியுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கட்சி மொத்தமுள்ள 39 தொகுதிகளில் அதிகப்படியான தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. தன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஓரிரு தொகுதிகளை மட்டும் திமுக ஒதுக்க உள்ளதாகும் தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் … Read more