Breaking: காலக்கெடு முடிந்தது எங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு.. வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பாமக நிறுவனர் ஆவேசம்!!

Breaking: Deadline is over and our patience has a limit.

Breaking: காலக்கெடு முடிந்தது எங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு.. வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பாமக நிறுவனர் ஆவேசம்!! வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது ஆளும் கட்சி இருக்கும் வரை கிடைக்காத ஒன்றாக தான் இருக்கும்.அதிமுக-வானது வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியிட்டது.ஆனால் இது செயல்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக முடக்கி விட்டனர்.இது குறித்து வழக்கானது நீதிமன்றம் வரை சென்றாலும் இறுதியாக தமிழக அரசு கையிற்கு தான் வந்துள்ளது.சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கான இட … Read more

துரும்பு அளவு கூட தவறு செய்யாதவர் மோடி! பாமக நிறுவனர் ராமதாஸ் புகழாரம்

The BJP is going to be pushed away by the BJP. Important announcement on 11th!!

துரும்பு அளவு கூட தவறு செய்யாதவர் மோடி! பாமக நிறுவனர் ராமதாஸ் புகழாரம்!! ஒரு துரும்பு அளவு கூட தவறு செய்யாத மனிதர் பிரதமர் மோடி என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பாஜக … Read more

மோடி ஆட்சி மீண்டும் அமைந்தால் இந்தியாவே அடையாளம் தெரியாமல் மாறிவிடும்…. கடுமையாக எச்சரிக்கும் நிர்மலா சீதாராமன் கணவர்..!

மோடி ஆட்சி மீண்டும் அமைந்தால் இந்தியாவே அடையாளம் தெரியாமல் மாறிவிடும்…. கடுமையாக எச்சரிக்கும் நிர்மலா சீதாராமன் கணவர்..! மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி விட்டதால் அரசியல் கட்சிகள் மிகவும் பரபரப்பாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆங்காங்கே அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் தேர்தல் … Read more

நான் சொல்லும் பட்டியலை நிறைவேற்றி காட்டுவீர்களா? மோடிக்கு சவால்விட்ட ஸ்டாலின்!!

நான் சொல்லும் பட்டியலை நிறைவேற்றி காட்டுவீர்களா? மோடிக்கு சவால்விட்ட ஸ்டாலின்!! பருவகாலத்தில் பறவைகள் சரணாலயத்திற்கு வருவதுபோல், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்குள் வட்டமடிப்பதாக, முதலமைச்சருமான, திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதோடு இந்த பட்டியலையும் நிறைவேற்றுங்கள் என்று சவால் விடுத்துள்ளார். “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு நீக்கப்படும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீடு முறையாகக் கடைப்பிடிக்கப்படும் தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு ஒருபோதும் இந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிக்கப்படாது மாநிலப் பட்டியலுக்குக் கல்வி மாற்றம் கல்விக்கடன்கள் ரத்து … Read more

ஜெயலலிதாவை மோசமாக பேசினார்கள்…. பிரச்சார கூட்டத்தில் திமுகவை கடுமையாக சாடிய பிரதமர் மோடி…!

ஜெயலலிதாவை மோசமாக பேசினார்கள்…. பிரச்சார கூட்டத்தில் திமுகவை கடுமையாக சாடிய பிரதமர் மோடி…! லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழகத்திற்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நேற்று சென்னையில் ரோடு ஷோவை முடித்து விட்டு இன்று வேலூரில் பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி வேட்டி சட்டை அணிந்து தமிழர் பாரம்பரிய முறைப்படி பங்கேற்றிருந்தார். பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய … Read more

மோடி இருக்கும்வரை சீனாவால் ஒரு அடி நிலத்தை கூட ஆக்கிரமிப்பு செய்ய முடியாது – அமித் ஷா…!

மோடி இருக்கும்வரை சீனாவால் ஒரு அடி நிலத்தை கூட ஆக்கிரமிப்பு செய்ய முடியாது – அமித் ஷா…! தேர்தல் நெருங்கி வரும் நிலையில், லடாக் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து சீனா அத்துமீறி வருவதாகவும், அதை தடுக்க பாஜக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில், அதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா தக்க பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார். அந்த வகையில், அசாமின் லக்கிம்பூர் தேர்தல் பேரணியில் பேசிய அமைச்சர் … Read more

இவங்களுக்கு ஓட்டு போடுறதுக்கு பதிலா படுத்து தூங்குங்க…. சர்ச்சையை ஏற்படுத்திய சீமான்..!

இவங்களுக்கு ஓட்டு போடுறதுக்கு பதிலா படுத்து தூங்குங்க…. சர்ச்சையை ஏற்படுத்திய சீமான்..! தமிழகம் மற்றும் புதுவையில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அனைத்து மக்களும் வாக்களிக்க வேண்டும். 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் ஆங்காங்கே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மக்களை ஓட்டுப்போட வேண்டாம் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாம் தமிழர் … Read more

எடப்பாடி பழனிச்சாமி ஜெயிக்கனும்…. அக்னிச்சட்டி எடுத்த நடிகர் கஞ்சா கருப்பு…!!!

எடப்பாடி பழனிச்சாமி ஜெயிக்கனும்…. அக்னிச்சட்டி எடுத்த நடிகர் கஞ்சா கருப்பு…!!! தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக காமெடி நடிகர் கஞ்சா கருப்பு அக்னி சட்டி ஏந்தி வழிபாடு நடத்தியுள்ளார். இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் கஞ்சா கருப்பு. அந்த படத்தை தொடர்ந்து பருத்திவீரன் படம் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் மூலம் … Read more

தாமரையைவீழ்த்த வேண்டும் – பிரச்சாரத்தில் உளறிய டிடிவி தினகரன்!

தாமரையைவீழ்த்த வேண்டும் – பிரச்சாரத்தில் உளறிய டிடிவி தினகரன்! தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால் எங்கு பார்த்தாலும், வேட்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று கோவை மாவட்டம் சூலூரில் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போது அண்ணாமலை பாஜக வேட்பாளர் என்பதை மறந்த டிடிவி தினகரன் தவறுதலாக அவருக்கு குக்கர் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். உடனே அங்கிருந்த தொண்டர்கள் தாமரை என்று கூச்சலிட்டனர். … Read more

கோ பேக் மோடி என்று கூறினோம்! தற்பொழுது கெட் அவுட் மோடி என்று செய்ய வேண்டும்! அமைச்சர் உதயநிதி பேச்சு!

கோ பேக் மோடி என்று கூறினோம்! தற்பொழுது கெட் அவுட் மோடி என்று செய்ய வேண்டும்! அமைச்சர் உதயநிதி பேச்சு! தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் “முதலில் கோ பேக் மோடி என்று கூறினோம். தற்பொழுது கெட் அவுட் மோடி என்று செய்ய வேண்டும்” என்று பேசியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கரூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் … Read more