ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் இவையெல்லாம் இலவசமாக வழங்கப்படும்-தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி தெளித்த கெஜ்ரிவால்!!

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் இவையெல்லாம் இலவசமாக வழங்கப்படும்-தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி தெளித்த கெஜ்ரிவால்!! டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய பிரதேச மாநிலத்தின் சத்னா மாவட்டத்தில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.அப்போது அவர் ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி மற்றும் செயல்படுத்தி வரும் திட்டங்களை குறித்து பட்டியலிட்டார்.இதையடுத்து இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலத்தில் ஆம் ஆத்மி … Read more

ஹிமாச்சல பிரதேசத்திற்கு 200 கோடி நிவாரணம்… மத்திய அரசு நிவாரணம் வழங்க ஒப்புதல்…

ஹிமாச்சல பிரதேசத்திற்கு 200 கோடி நிவாரணம்… மத்திய அரசு நிவாரணம் வழங்க ஒப்புதல்… தொடர்ந்து மழை பெய்து வரும் ஹிமாச்சல பிரதேச மாநிலத்திற்கு வெள்ள நிவாரண நிதி வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் மாநிலம் முழுவதும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கனமழை பாதிப்புகளால் இதுவரை 330 பேர் பலியாகியுள்ளனர். … Read more

நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை மக்கள் தோற்கடிப்பார்கள் : மத்திய அமைச்சர் உறுதி!!

    நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை மக்கள் தோற்கடிப்பார்கள் : மத்திய அமைச்சர் உறுதி         இந்தியா என்ற பெயரில் உருவாகியுள்ள புதிய கூட்டணியின் ஆணவத்தை மக்கள் தோற்கடிப்பர்கள் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.     காங்கிரஸ் தலைவர் கார்கே, பிரதமர் மோடி அவர்களைக் குறித்து விமர்சித்து பேசி இருந்தார். அவர் பேசியதாவது, “அடுத்த ஆண்டு வீட்டில் தான் தேசியக்கொடி ஏற்றுவார். சுதந்திர தினத்தன்று கூட எதிர்க்கட்சிகள் … Read more

ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய பிராண்ட் அடையாளம்… உரிய நேரத்தில் விமானம் கிடைத்தால் போதும் என்று கூறும் மக்கள்…

ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய பிராண்ட் அடையாளம்… உரிய நேரத்தில் விமானம் கிடைத்தால் போதும் என்று கூறும் மக்கள்… முன்னணி விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் புதிய பிராண்ட் அடையளத்தையும் புதிய லைவரியையும் வெளியிட்டுள்ளது. டாடா நிறுவனத்தின் ஆதரவு பெற்று இயங்கும் முன்னணி விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் புதிய தனது புதிய பிராண்ட் அடையாளத்தை தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த புதிய பிராண்ட் அதாவது ஏர் இந்தியாவின் புதிய லோகோ சிவப்பு … Read more

சீமான் செல்வாக்கு மக்கள் மத்தியில் தேய்கிறதா?

  சீமான் செல்வாக்கு மக்கள் மத்தியில் தேய்கிறதா?   சீமான் என்றாலே ஆவேசம், சீமான் என்றாலே கோபம், சீமான் என்றாலே அனல் தெறிக்கும் மேடைப்பேச்சு என்று தான் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. மற்றொருபுறம் சீமான் என்றாலே பொய், சீமான் என்றாலே கட்டுக்கதை என்ற விமர்சனங்களும் அரசியல் வட்டாரங்களில் உண்டு.     நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பல்வேறு மேடைகளில் பலவிதமாக பேசி வருகிறார்.   சீமான் அவர்கள் மீது தேச துரோக … Read more

ஹோட்டல் உணவு சரி இல்லையா?? உடனடியாக புகார் அளித்து இழப்பீட்டை பெற்றுக் கொள்ளுங்கள்!!

ஹோட்டல் உணவு சரி இல்லையா?? உடனடியாக புகார் அளித்து இழப்பீட்டை பெற்றுக் கொள்ளுங்கள்!! நாம் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட சென்று நமக்கு வழங்கப்பட்ட உணவில் ஏதேனும் பூச்சி இறந்த உயிரினங்கள் இருந்தால் அதைப் பற்றி நாம் புகார் தெரிவிக்க நமக்கு முழு உரிமை இருக்கிறது. அதாவது Prevention of food adulteration சட்டப்படி நாம் சாப்பிடக்கூடிய உணவில் பூச்சிகள் இருப்பது, கலப்படம் நடந்திருப்பது, குடிக்கக்கூடிய தண்ணீர் சரியில்லாமல் இருப்பது, சாப்பிட்ட உணவால் அஜீரணக் கோளாறு ஏற்படுவது, காலாவதியான … Read more

தொடர்ந்து சரியும் தக்காளி விலை!! இன்று எவ்வளவு தெரியுமா!!

Tomato price continues to fall!! Do you know how much today!!

தொடர்ந்து சரியும் தக்காளி விலை!! இன்று எவ்வளவு தெரியுமா!! சில மாதங்களாகவே காய்கறிகளின் விலை உச்சம் தொட்டு வருகிறது, அதிலும், குறிப்பாக தக்காளியின் விலை பன் மடங்கு அதிகரித்து வருகிறது. தங்கத்தை விட தற்போது தக்காளியை தான் அனைவரும் பாதுகாத்து வருகின்றனர். சென்ற வாரத்தில் இருந்து ஒரு கிலோ தக்காளியின் விலையானது ரூபாய் இருநூறுக்கு மேல் விற்கப்பட்டது. இதனால் பொது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.  எனவே, இதை கட்டுப்படுத்த தமிழக அரசு தினம்தோறும் ஏராளமான நடைமுறைகளை … Read more

டெல்லியில் கிலோ 259 ரூபாயை தாண்டியது… தக்காளியால் தள்ளாடும் மக்கள்!!

  டெல்லியில் கிலோ 259 ரூபாயை தாண்டியது… தக்காளியால் தள்ளாடும் மக்கள்..   டெல்லி மாநிலத்தில் ஒரு கிலோ தக்காளி 259 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.   சமையலறையின் அத்தியாவசிய பொருள்களில் முக்கிய ஒரு பொருளாக இருக்கும் தக்காளியின் விலை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகின்றது. தக்காளியின் விலை உயர்வு அனைத்து மக்களின் வாழ்க்கையையும் பாதித்து வருகின்றது. ஒரு சிலர் தக்காளியை சமையலுக்கு பயன்படுத்துவதை நிறுத்தி … Read more

ரேஷனில் கொண்டுவரப்பட்ட சூப்பர் அப்டேட்!! இனி மக்களை ஏமாற்றவே முடியாது!!

Super update brought in ration!! People can't be fooled anymore!!

ரேஷனில் கொண்டுவரப்பட்ட சூப்பர் அப்டேட்!! இனி மக்களை ஏமாற்றவே முடியாது!! தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு தினமும் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துகொண்டே இருக்கிறது. அதன்படி தான் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் திட்டம் ஆகும். ரேஷனில் மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய், முதலிய பல பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ரேஷன் அரிசிகளை கடத்தும் குற்றம் அதிகரித்து வருகிறது. அரசி கடத்திய குற்றங்கள் சில நாட்களுக்கு முன்பு … Read more

இரண்டாவது சூப்பர் மூன் இன்று வானில் தோன்றும்!! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!!

A second super moon will appear in the sky today!! Don't miss it guys!!

இரண்டாவது சூப்பர் மூன் இன்று வானில் தோன்றும்!! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!! நம் அனைவருமே சூப்பர் மூன் என்பதை கேள்விபட்டிருப்போம். அதாவது, முழு நிலவு நன்கு பிகாசமாகவும், நாம் வசிக்கும் பூமிக்கு மிக அருகாமையிலும் இருப்பதையே சூப்பர் மூன் என்று கூறுகிறோம். இந்த சூப்பர் மூனானது சந்திரனுடைய சுற்று வட்டப்பாதையில் மிகவும் அருகில் வரும்போது நமக்கு தெரிகிறது. ஏற்கனவே இந்த ஆண்டில் ஒரு சூப்பர் மூன் தோன்றியது குறிப்பிடத்தக்கது. எனவே, இது இந்த ஆண்டின் இரண்டாவது சூப்பர் … Read more