Breaking News, District News, State, Tiruchirappalli
District News, News, Religion, State
பெரம்பலூரில் சாமி சிலைகளை உடைத்த மர்ம நபர்கள்.!! பொதுமக்கள் அதிர்ச்சி.!
Perambalur

இந்த இரு தேதிகளில் தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இன்றும், நாளையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிதமான ...

இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!
இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! சில நாட்களாக பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில் ...

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே அதிகாலையில் நடைபெற்ற கோர விபத்து! 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் பரிதாப பலி!
கரூரிலிருந்து ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இன்று அதிகாலை கார் மூலமாக சீர்காழியை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். அந்த காரில் ஒட்டுமொத்தமாக 5 பேர் பயணித்ததாக சொல்லப்படுகிறது. திருச்சி- ...

தாயின் மரணத்தில் சந்தேகம் புகார் வழங்கிய மகன்! புதைத்த உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை குன்னம் அருகே பரபரப்பு!
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா வேப்பூர் அருகே இருக்கின்ற பள்ளகாளிங்கராய நல்லூர் கிராமத்தை சேர்ந்த தர்மலிங்கத்தின் மனைவி லட்சுமி இவர்களுடைய மகன் கலைவாணன். அதே ஊரிலி ருக்கின்ற ...

பெரம்பலூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்!
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பாக பல திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. அதோடு பெரம்பலூர் சட்டசபை தொகுதியில் திமுக பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. அதோடு ...

பெரம்பலூர் வாக்குசாவடியில் அதிகாரிகளுடன் அதிமுகவினர் வாக்குவாதம்
பெரம்பலூர் வாக்குசாவடியில் அதிகாரிகளுடன் அதிமுகவினர் வாக்குவாதம் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவு நடைபெறும் பெரம்பலூர் ரோவர்பள்ளி வாக்குச்சாவடியில் மற்ற அரசியல் கட்சி பிரமுகர்கள் 5 பேருக்கு ...

விவசாயி வீட்டின் மேற்கூரையை பதம்பார்த்த துப்பாக்கி குண்டு! பெரம்பலூர் அருகே பரபரப்பு!
பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் ஒரு விவசாயி இவருடைய மனைவி ராஜாமணி, இவர்களது மகன் பாரதிதாசன், இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை ...

பெரம்பலூர் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் பரிதாப பலி!
பெரம்பலூர் புதிய மதன கோபாலபுரம் கம்பன் நகரை சேர்ந்த வைத்தியலிங்கம் பால் வியாபாரி இவருக்கு அவருடைய வீட்டின் அருகே சொந்தமாக இருக்கின்ற நிலத்தில் ஹாலோ பிளாக் கல்லில் ...

அதிர்ச்சி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியருக்கு நோய்த்தொற்று உறுதி!
நோய்த்தொற்று பரவலுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் அதனையும் மீறி நோய்த்தொற்று பரவல் தற்சமயம் அதிகரித்து வருகிறது. நோய் தொற்றுப்பரவலுக்கு ...

பெரம்பலூரில் சாமி சிலைகளை உடைத்த மர்ம நபர்கள்.!! பொதுமக்கள் அதிர்ச்சி.!
திருவாச்சூரில் மீண்டும் மர்ம நபர்கள் கோயில் சாமி சிலைகளை உடைத்து அட்டூழியங்களில் ஈடுபட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் திருவாச்சூரில் மிகவும் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் ...