போதையில் இருப்பவர்களே பாட்டிலை கையாளும் போது மக்கள் கையாள மாட்டார்களா?? ஆவின் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் கேள்வி??

Don't people handle drunks when they handle the bottle?? Supreme Court question to Avin's company??

போதையில் இருப்பவர்களே பாட்டிலை கையாளும் போது மக்கள் கையாள மாட்டார்களா?? ஆவின் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் கேள்வி?? பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றுதான் இந்த பால் ஆகும். பொதுவாக தமிழக மக்கள் அனைவரும் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பாலையே அதிய அளவு பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தமிழகத்தின் ஆவின் நிறுவனம் தற்பொழுது தினசரி நாள் ஒன்றிற்கு மற்றும் சுமார் 30 லிட்டர் பாலை விற்பனை செய்து வருகின்றது. மேலும் இந்த பால் விற்பனையை அதிகபடுத்தும் … Read more

எச்சரிக்கை! இந்த குறியீட்டில் உள்ள பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பொருட்களை வாங்காதீர்கள்! மிகவும் ஆபத்து!

எச்சரிக்கை! இந்த குறியீட்டில் உள்ள பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பொருட்களை வாங்காதீர்கள்! மிகவும் ஆபத்து! பிளாஸ்டிக் என்பது நம் வாழ்வின் இன்றியமையாத பொருளாகவே மாறிவிட்டது. நாம் சிறுவயதில் இருந்தே பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் பிளாஸ்டிக் டப்பா என அனைத்தையும் பயன்படுத்தி இருப்போம்.ஆனால் அதில் கீழே முக்கோண வடிவினுள் ஓர் எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.அந்த எண்னை எதற்காக குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று என்றாவது நாம் சிந்தித்திருக்கிறோமா? ஆம் அதில் குறிப்பிட்டிருக்கும் எண் அந்த பிளாஸ்டிக்கின் தரத்தை குறிப்பதாகும்.ஒவ்வொரு எண்ணிற்கும் என்னென்ன தரம் … Read more

சுதந்திர தினத்தையொட்டி மெட்ரோ ரயில் வழங்கிய புதிய திட்டம்! இது மட்டும் இருந்தால் போதும் அனைத்து இடங்களுக்கும் செல்லலாம்?

new-scheme-offered-by-metro-rail-on-the-occasion-of-independence-day-is-this-enough-to-go-all-the-way

சுதந்திர தினத்தையொட்டி மெட்ரோ ரயில் வழங்கிய புதிய திட்டம்! இது மட்டும் இருந்தால் போதும் அனைத்து இடங்களுக்கும் செல்லலாம்? கொச்சி மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இன்று 75வது சுதந்திர தினத்தை  நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நிச்சயம் மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் இந்தியாவையும் 75 வது ஆண்டு விடுதலை கொண்டாட்டங்களுக்கு கொச்சி மெட்ரோ ரயில் தயாராகிவுள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு ரயில் நிலையங்களிலும் பல்வேறு … Read more

ஆவின் பால் பாக்கெட் மட்டும் பிளாஸ்டிக் இல்லையா?தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய ஐகோர்ட் ?. 

ஆவின் பால் பாக்கெட் மட்டும் பிளாஸ்டிக் இல்லையா?தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய ஐகோர்ட் ?.  தமிழகத்தில் மேலும் பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் சீராய்வு மனு ஒன்று இன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த மனு மீதான விசாரணை இன்று காலை நடைபெற்றது. இந்நிலையில் நீதிபதிகள் கூறும்போது பெரும்பாலான உணவுப்பொருட்கள் அனைத்தும் பிளாஸ்டிக் பொருட்களில் விற்பனை தொடர்ந்து செய்யப்பட்டு தான் வருகிறது. இவை உடலுக்கு … Read more

கோவையில் வேகமாக படையெடுக்கும் டெங்கு காய்ச்சல்? பீதியில் பொதுமக்கள்!!.

Dengue fever invading Coimbatore? Public in panic!!.

கோவையில் வேகமாக படையெடுக்கும் டெங்கு காய்ச்சல்? பீதியில் பொதுமக்கள்!!. பருவ மழை ஆரம்பமாகியுள்ளதால், கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துள்ளது. டெங்கு நோய் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மக்கள் மருத்துவர்களிடம் செல்ல வேண்டும். அருகில் இருக்கும் மெடிக்கலில் மருந்து வாங்கி உட்கொள்ள கூடாது. என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரமாக பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்து … Read more

இன்று முதல் அமலுக்கு வரும் திட்டம்! மீறினால் சிறை மற்றும் 1லட்சம் அபராதம்!

Plan effective from today! Violation will result in imprisonment and a fine of 1 lakh!

இன்று முதல் அமலுக்கு வரும் திட்டம்! மீறினால் சிறை மற்றும் 1லட்சம் அபராதம்! ஒருமுறை மட்டும் பயன்படுத்திவிட்டு  தூக்கி எறியப்படும் இந்த பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யமுடியாது. நகரப் புறங்களில் வெளிப் பகுதிகளில் பிளாஸ்டிக்கினால் ஆன  பொருட்கள் பார்க்கும் இடங்களிலெல்லாம் குவியலாக கிடக்கின்றது. ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 300 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்குவதாக புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகிறது.மேலும் மத்திய மாநில அரசானது பலமுறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் இந்த ஒரு செயலை மட்டும் … Read more

மக்களே இந்த தடையை மீறினால் ரூ 1 லட்சம் அபராதம் மற்று சிறை!! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

All of these items are banned from July 1st! Federal Government Announces Action!

மக்களே இந்த தடையை மீறினால் ரூ 1 லட்சம் அபராதம் மற்று சிறை!! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! தற்போது நாடு முழுவதும்  ஆக்ரமித்து  வரும் பொருட்களில் முதன்மையக உள்ள பொருள் பிளாஸ்டிக். நாடு முழுவதும் அனைவரும் அவரவர்களின் வேலையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது நேரத்தை சேமிக்கும் வகையில்  ஒருமுறை மட்டும் பயன்படுத்திவிட்டு தூக்கி  எரியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் ஏற்படும் தீமைகளை அறிந்தும் தொடர்ந்து இதனையே பயன்படுத்தும்  வழக்கமாக கொண்டுள்ளனர். … Read more

ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த பொருட்களுக்கு தடை! தடையை மீறி இந்த பொருட்களை விற்கும் கடைகளுக்கு சீல்!!

ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த பொருட்களுக்கு தடை! தடையை மீறி இந்த பொருட்களை விற்கும் கடைகளுக்கு சீல்!! மத்திய சுற்றுச்சூழல் துறை மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2021ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மத்திய அரசு ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் வகையிலான பிளாஸ்டிக் பொருள்களை ஜூலை 1-ந்தேதி முதல் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி, ஜூலை 1 … Read more

எடப்பாடி அப்ப செஞ்சத, இப்ப செய்யும் மோடி அரசு!

Modi Edappadi Palanisamy

உலகில் பிளாஸ்டிக் பயன்பாடு வந்த பிறகு பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளது. தண்ணீர் முதல் காற்று வரை நமக்கு பிளாஸ்டிக் பொருட்களில் வைத்து எளிதாக எடுத்துச் செல்கிறோம். அதே நேரத்தில், பிளாஸ்டிக் மக்காமல் மண்ணில் புதைந்து விடுவதால் நிலத்தடி நீர் உட்புகாமல் மிகப்பெரிய தீங்கு ஏற்படுகிறது. கால்வாய்கள், வாய்க்கால்கள், ஆறுகள், குளம், குட்டை, ஏரி, கடல் என எல்லா நீர்நிலைகளிலும் பிளாஸ்டிக் கலந்து வருவதால், அந்த இடங்களில் எல்லாம், தண்ணீர் மாசடைவதோடு, மின் உள்ளிட்ட வளங்களும் அழியும் ஆபத்தில் … Read more

பிளாஸ்டிக் கொடு உணவு இலவசம்! அருமையான திட்டம்! மாணவர்கள் சாதனை!

நவீன உலகில் பிளாஸ்டிக் என்றால் தெரியாதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். அதை பயன் படுத்த தெரிந்த நமக்கு அதனால் உருவாகும் தீங்கை அறிய மறந்து விட்டோம் என்பதுதான் நிதர்சன உண்மை. இன்றைய சூழலில் எந்த பொருள் வாங்கினாலும், அந்த பொருளுடன் வருவது நெகிழி ஃபை என்பது நிதர்சன உண்மை. பிஸ்கட், காய்கறி, பழங்கள், தின்பண்டங்கள், மளிகை சாமான்கள், போன்ற எந்த பொருள் வாங்கினாலும் அந்த பொருளை உள்ளடக்கியது பிளாஸ்டிக் தான். வாங்கிய பொருளை உபயோகிக்க தெரிந்த நமக்கு அதனுடன் … Read more