நரபலி சம்பவம்.. போலீஸீல் புகார் கொடுத்த நடிகர் பார்த்திபனால் பரபரப்பு!!

நரபலி சம்பவம்.. போலீஸீல் புகார் கொடுத்த நடிகர் பார்த்திபனால் பரபரப்பு!! நடிகர் பார்த்திபன் அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ தற்பொழுது இணைய வாசிகளிடையே பகீரை கிளப்பி இருக்கிறது. அனைவரும் அதிர்ச்சி ஆகும் அளவிற்கு அவர் அப்படி என்ன வீடியோ தான் பதிவிட்டுள்ளார்? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழும். அவர் பதிவிட்டுள்ள அந்த வீடியோ நரபலி பூஜை செய்வது போன்று இருக்கிறது. இரண்டு மனிதர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டு வாழை இலையில் வைக்கப்பட்டு இருக்கிறது. … Read more

கூகுளில் தற்கொலை செய்வது எப்படி என்று தேடிய இளைஞர்!!! இண்டர்போல் அளித்த தகவலின் படி விரைந்து சென்று மீட்ட காவல் துறையினர்!!!

கூகுளில் தற்கொலை செய்வது எப்படி என்று தேடிய இளைஞர்!!! இண்டர்போல் அளித்த தகவலின் படி விரைந்து சென்று மீட்ட காவல் துறையினர்!!! கூகுளில் தற்கொலை எப்படி செய்வது என்று தேடிய இளைஞரை இண்டர்போல் அளித்த தகவலின் படி காவல் துறையினர் விரைந்து சென்று வந்துள்ளார். மும்பையில் மாலட் என்ற பகுதியில் வசிக்கும் 28 வயதான இளைஞர் ஒருவர் 6 மாதங்களுக்கு முன்பாக தனது வேலையை இழந்துள்ளார். இதையடுத்து வேறு வேலைக்கு அந்த இளைஞர் முயற்சி செய்து வந்தார். … Read more

கள்ளத்தனமாக 10 ஆண்டுகளாக மது விற்பனை செய்த பெண்!!! அந்த பெண்ணுக்கு போலீசார் செய்த செயலை பாருங்க!!!

கள்ளத்தனமாக 10 ஆண்டுகளாக மது விற்பனை செய்த பெண்!!! அந்த பெண்ணுக்கு போலீசார் செய்த செயலை பாருங்க!!! சென்னை மாவட்டத்தில் ஐஎஸ் அவுஸ் பகுதியில் 10 ஆண்டுகளாக மது விற்பனை செய்து வந்த பெண் ஒருவருக்கு அந்த பகுதியை சேர்ந்த காவல் துறையினர் மிகப் பெரிய உதவி ஒன்றை செய்துள்ளனர். அந்த காவல் துறையினர் பெண்ணுக்கு செய்த உதவி அனைவரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்று வருகின்றது. சென்னை மாவட்டம் ஐஎஸ் அவுஸ் பகுதியில் 42 வயதுடயை பாலம்மாள் … Read more

இனி ட்ராஃபிக் போலீஸ் FINE போட்டால் இப்படி செய்யுங்கள்!!

இனி ட்ராஃபிக் போலீஸ் FINE போட்டால் இப்படி செய்யுங்கள்!! நாம் வண்டியில் சாலைகளில் செல்லும்போது போக்குவரத்து காவல்துறையினரிடம் ஏதேனும் ஒரு குற்றத்தால் மாட்டிக் கொள்கிறோம் என்றால் அதற்காக நமக்கு அபராதம் விதிப்பார்கள். அதை ஆன்லைனில் கட்டிக் கொள்கிறோம் என்று அதற்காக சலானை வாங்கி செல்வார்கள். சலானை வாங்கி சென்று விட்டு ஆன்லைனில் பணத்தை கட்டினாலும் கட்டாமல் விட்டாலும் அவர்களுக்கு தெரியவா போகிறது என்று ஆணவத்தில் ஏராளமானோர் இந்த அபராத தொகையை கட்டாமல் போகிறார்கள். ஆனால் அவ்வாறு ஏமாற்ற … Read more

இனி உங்கள் போன் தொலைந்து விட்டால் கவலைப்படாதீர்கள்!! ஒரு மணி நேரத்தில் கண்டுபிடிக்கலாம்!!

இனி உங்கள் போன் தொலைந்து விட்டால் கவலைப்படாதீர்கள்!! ஒரு மணி நேரத்தில் கண்டுபிடிக்கலாம்!! நீங்கள் வெளியே செல்லும்போது உங்களிடம் இருக்கும் மொபைல் போனை யாரேனும் எடுத்து விட்டார்கள் என்றாலும் அல்லது நீங்கள் தொலைத்து விட்டீர்கள் என்றாலும் கவலைப்படாதீர்கள் அதனை எளிய முறையில் கண்டுபிடிக்கலாம். இதற்கு நீங்கள் முதலில் பண்ண வேண்டியவை. 1. 94862-14166 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு நீங்கள் எங்கு எப்போது உங்களுடைய போனை தொலைத்தீர்கள் என்று தகவல்களை அவர்களிடம் கூறினால் போதும் அவர்களே உங்களுடைய … Read more

பெண்களை கைது செய்ய கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்!! டிஜிபி சங்கர் ஜிவால் புதிய உத்தரவு!!

Procedures to be followed to arrest women!! New order by DGP Shankar Jiwal!!

பெண்களை கைது செய்ய கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்!! டிஜிபி சங்கர் ஜிவால் புதிய உத்தரவு!! பெண்களை கைது செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை காவல் துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் கூறி உள்ளார். அதாவது கைது செய்யப்படும் பெண்களை காவல் நிலையம் மற்றும் அவர்களின் வீடுகளில் மட்டுமே வைத்து விசாரணை செய்ய வேண்டும். மற்றபடி அவர்களை வேறு இடங்களுக்கு அழைத்து சென்று விசாரிக்க கூடாது. பெண்களை சூரியன் வெளிவருவதற்கு முன்பாகவும், மாலை சூரியன் மறைந்த … Read more

அனைத்து சிறை காவலர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்படும்!! தமிழக அரசு அரசாணை வெளியீடு!!

All prison guards will be given a pay rise!! Tamil Nadu Government Ordinance Issue!!

அனைத்து சிறை காவலர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்படும்!! தமிழக அரசு அரசாணை வெளியீடு!! கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி அன்று சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் குறித்து அதற்கான புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி வெளியிட்டார். அதில், சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகளுக்கான துறையில் வேலை செய்யும் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான சம்பளம் உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார். அதாவது, இவர்களுக்கான சம்பளம் காவல்துறை ஆளுநர்களுக்கு … Read more

இனி போலீஸ்- அ பார்த்து பயப்படாதீர்கள்!! இந்த சட்டத்தை தெரிந்து கொண்டு செயல்படுங்கள்!!

இனி போலீஸ்- அ பார்த்து பயப்படாதீர்கள்!! இந்த சட்டத்தை தெரிந்து கொண்டு செயல்படுங்கள்!! காவல்துறை அதிகாரிகள் யாரை வேண்டுமானாலும் அடிக்கலாம் என்பது சரியா ?தவறா? இதைப் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம். காவல்துறையினர் ஒரு நபரை கைது செய்கிறார்கள் என்றால் அந்த நபர் காவல் துறையினரை தாக்கினாலோ அல்லது தப்பிக்க முயன்றாலோ அப்பொழுது காவல்துறையினர் அந்த நபரை தாக்கலாம் அதுவும் குறைந்தபட்ச தாக்குதலாக தான் இருக்க வேண்டும் என்று சட்டமே உள்ளது. எனவே இது போன்று இல்லாமல் … Read more

டிஐஜி விஜயகுமார் அகால மரணம்!! மன உளைச்சலில் எடுத்த விபரீத முடிவு!!

DIG Vijayakumar's untimely death!! A perverse decision taken in distress!!

டிஐஜி விஜயகுமார் அகால மரணம்!! மன உளைச்சலில் எடுத்த விபரீத முடிவு!! சென்னையில் உள்ள அண்ணாநகரில் காவல்துறை துணை ஆணையராக விஜயகுமார் பணியாற்றி வந்தார். இவர் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தான் கோயம்புத்தூரின் சரக டி.ஐ.ஜி. யாக பதவி வழங்கப்பட்டு மாற்றப்பட்டார். இவர் தற்போது கோவையில் உள்ள பந்தய சாலையில் இருக்கின்ற முகாம் அலுவலகத்தில் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்த தகவல் அறிந்த காவல் துறையினர் விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத … Read more

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மீது புகார் மனு!! கருப்பு உடை குறித்து சர்ச்சை!!

Complaint against Salem Periyar University!! This is the reason!!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மீது புகார் மனு!! காரணம் இதுதான்!! சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த புதன் கிழமை அன்று பட்டமளிப்பு விழா சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. கலந்து கொண்டனர். இவர்கள் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கி வந்தனர். கவர்னர் சேலம் வருவதை தடுத்து பல்வேறு கட்சியினரும் கருப்புக்கொடி ஏந்தியவாறு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதனால் பெரியார் பல்கலைக்கழகம் மாணவர்கள் … Read more