அன்று மட்டும் திரையரங்குகள் செயல்படாது…. திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு….!!!

அன்று மட்டும் திரையரங்குகள் செயல்படாது…. திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு….!!! 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். 100 % வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையம் தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்யும் விதமாக தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19 ஆம் தேதி … Read more

நான் சொல்லும் பட்டியலை நிறைவேற்றி காட்டுவீர்களா? மோடிக்கு சவால்விட்ட ஸ்டாலின்!!

நான் சொல்லும் பட்டியலை நிறைவேற்றி காட்டுவீர்களா? மோடிக்கு சவால்விட்ட ஸ்டாலின்!! பருவகாலத்தில் பறவைகள் சரணாலயத்திற்கு வருவதுபோல், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்குள் வட்டமடிப்பதாக, முதலமைச்சருமான, திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதோடு இந்த பட்டியலையும் நிறைவேற்றுங்கள் என்று சவால் விடுத்துள்ளார். “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு நீக்கப்படும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீடு முறையாகக் கடைப்பிடிக்கப்படும் தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு ஒருபோதும் இந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிக்கப்படாது மாநிலப் பட்டியலுக்குக் கல்வி மாற்றம் கல்விக்கடன்கள் ரத்து … Read more

தாமரையைவீழ்த்த வேண்டும் – பிரச்சாரத்தில் உளறிய டிடிவி தினகரன்!

தாமரையைவீழ்த்த வேண்டும் – பிரச்சாரத்தில் உளறிய டிடிவி தினகரன்! தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால் எங்கு பார்த்தாலும், வேட்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று கோவை மாவட்டம் சூலூரில் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போது அண்ணாமலை பாஜக வேட்பாளர் என்பதை மறந்த டிடிவி தினகரன் தவறுதலாக அவருக்கு குக்கர் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். உடனே அங்கிருந்த தொண்டர்கள் தாமரை என்று கூச்சலிட்டனர். … Read more

கோ பேக் மோடி என்று கூறினோம்! தற்பொழுது கெட் அவுட் மோடி என்று செய்ய வேண்டும்! அமைச்சர் உதயநிதி பேச்சு!

கோ பேக் மோடி என்று கூறினோம்! தற்பொழுது கெட் அவுட் மோடி என்று செய்ய வேண்டும்! அமைச்சர் உதயநிதி பேச்சு! தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் “முதலில் கோ பேக் மோடி என்று கூறினோம். தற்பொழுது கெட் அவுட் மோடி என்று செய்ய வேண்டும்” என்று பேசியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கரூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் … Read more

‘பிரசர் குக்கர்’ வேட்பாளர்களை அறிவித்த அமமுக தலைமை!

‘பிரசர் குக்கர்’ வேட்பாளர்களை அறிவித்த அமமுக தலைமை! வருகின்றன ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அமமுக கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இட்டு தேர்தலை சந்திக்கவுள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் அமமுக,டிடிவி தினகரனுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அண்மையில் பாஜகவுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பா.ஜ.க கட்சி அமமுகவிற்க்கு தேனி மற்றும் திருச்சி தொகுதியை ஒதுக்கயுள்ள நிலையில், தேனி தொகுதியில் அமமுக … Read more

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக களம் காணும் தொகுதிகள் எவை எவை? இதோ வெளியானது பட்டியல்!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக களம் காணும் தொகுதிகள் எவை எவை? இதோ வெளியானது பட்டியல்! வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் அரசியல் கட்சிகள் மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தால் செய்யப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியலை வெளியிடுதல் என அடுத்தக்கடடதை நோக்கி சென்று கெண்டுள்ளது, தமிழகத்தில் ஏறத்தாழ அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்துவிட்டது எனலாம். அந்த வகையில் தமிழகம் மற்றும் … Read more

ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்த தமிழிசை சவுந்தரராஜன்! கூடுதல் பொறுப்பு இவருக்கா?

ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்த தமிழிசை சவுந்தரராஜன்! கூடுதல் பொறுப்பு இவருக்கா? புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக பணியாற்றி வந்த தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் தன்னுடைய பதவிகளை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து கூடுதல் பொறுப்பு ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் … Read more

‘ஒரே நாடு ஒரே தேர்தலை’விமர்சித்த கமல் – பதிலடி கொடுத்த வானதி சீனிவாசன்!

‘ஒரே நாடு ஒரே தேர்தலை’விமர்சித்த கமல் – பதிலடி கொடுத்த வானதி சீனிவாசன்! ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் போது மத்திய மற்றும் மாநில அரசு உட்பட அனைத்து அரசு அதிகாரிகளின் பணிகளும் பாதிக்கப்படுகிறது எனவே நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை நடத்த பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அதற்கான அனைத்து கட்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றது. இதற்காக, நாடு முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவதில் … Read more

பிரதமர் ஒவ்வொரு முறை தமிழகம் வரும் பொழுதும் பாஜகவின் ஓட்டு வங்கி அதிகரிக்கிறது – வானதி சீனிவாசன்!

பிரதமர் ஒவ்வொரு முறை தமிழகம் வரும் பொழுதும் பாஜகவின் ஓட்டு வங்கி அதிகரிக்கிறது – வானதி சீனிவாசன்! இந்தியா முழுவதும் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்க்கும் தமிழக மக்களிடம் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்கவும், தமிழகத்தில் நிலவுகின்ற திராவிட கட்சிகளின் ஆளுமையில் இருந்து மக்களை மீட்கவும் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றார். அந்த வகையில் கடந்த இரண்டு மாதங்களாக பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டம மற்றும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படுகின்ற … Read more

கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காண்பித்து எதிர்ப்பு – காங்கிரஸ் அறிவிப்பு!!

கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காண்பித்து எதிர்ப்பு – காங்கிரஸ் அறிவிப்பு!! பாஜக கட்சியின் பொதுக்குழு கூட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி வருகை தரவுள்ளார். இந்நிலையில் அவர் வருகையில் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளதாவது, ‘கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பொருளாதார பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதன் … Read more