அவர்கள் எங்கள் கட்சிக்கு தேவையில்லை – அமைச்சர் ‘பளீச்’!!

அவர்கள் எங்கள் கட்சிக்கு தேவையில்லை – அமைச்சர் ‘பளீச்’!! மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த முன்னாள் முதலமைச்சரான கமல்நாத் மற்றும் அவரது மகன் எம்.பி நகுல் ஆகியோர் காங்கிரஸில் இருந்து விலகி பாஜக கட்சியில் இணையயுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் கடந்த சில நாடகளாக டெல்லியில் முகாமிட்டு இருந்தனர். இந்த நிலையில் தான்,அவர்களது வருகை எங்களது கட்சிக்கு தேவையில்லை ‘கமல்நாத் மற்றும் அவரது மகன் இருவருக்கு எங்களது கட்சியின் கதவுகள் மூடப்பட்டுள்ளன’ … Read more

ஐபிஎஸ் அதிகாரி ( டூ )அரசியல்வாதி: அண்ணாமலையின் அரசியல் பாதை ஓர் அலசல்!

ஐபிஎஸ் அதிகாரி ( டூ )அரசியல்வாதி: அண்ணாமலையின் அரசியல் பாதை ஓர் அலசல்! தமிழ்நாட்டில் , கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாய குடும்பத்தை சார்ந்த அண்ணாமலை ஒரு பொறியியல் பட்டதாரி மற்றும் நிர்வாகத்தில் முதுகலை பட்டதாரியான இவர் கர்நாடக காவல் அதிகாரியாக சிறப்பாக பணிபுரிந்து வந்துள்ளார். கர்நாடக காவல்துறையில் சிறப்பாக பணி புரிந்ததை தொடர்ந்து அவரை கர்நாடக சிங்கம் என்று அழைத்துள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு அவர் தனது காவல்துறை பதவியை ராஜினாமா செய்து … Read more

இது ஆரம்பமே.. நீண்ட பயணம் இருக்கிறது! கமல்ஹாசன் பேச்சு!

இது ஆரம்பமே.. நீண்ட பயணம் இருக்கிறது! கமல்ஹாசன் பேச்சு! நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஏழாம் ஆண்டு தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியை தொடர்ந்து கமல்ஹாசன் பேசிய போது, ” கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். கெட்ட செய்தி தந்தியில் வரும், நல்ல செய்தி லெட்டரில் தான் வரும். முழு நேர அரசியல்வாதியாக ஏன் வரவில்லை என அனைவரும் கேட்கிறார்கள், இங்கு முழு நேர அரசியல்வாதி என்பது யார்? … Read more

நாட்டின் சிறந்த பிரதமர் மோடியே- கருத்துக்கணிப்பில் வெளியான சுவாரஸ்யம்!!

நாட்டின் சிறந்த பிரதமர் மோடியே- கருத்துக்கணிப்பில் வெளியான சுவாரஸ்யம்!! விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்களின் ஆதரவு யாருக்கு அதிகமாக உள்ளது என்ற மக்களின் மனநிலையை அறிய அண்மையில் சி-வோட்டர் மற்றும் இந்தியா டுடே ஆகிய நிறுவனங்கள் இந்தியா முழுவதும் கருத்துக்கணிப்பு நடத்தின. அதில் அனைத்து தரப்பட்ட மக்களிடமும் இந்தியாவின் சிறந்த பிரதமர் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதிலாக 44 % மக்கள் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி என பதிலளித்து … Read more

மேயராகும் தூய்மை பணியாளர்!

மேயராகும் தூய்மை பணியாளர்! இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அனைத்து துறையிலும் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றன அந்த வரிசையில் தூய்மை பணியாளராக இருந்த பெண் ஒருவர் மேயராக தேர்வாகியுள்ளார். கர்நாடக மாநிலம் பெலகாவி மாநகராட்சியில் மேயர் மற்றும் துணை மேயருக்கான பதவிக்காலம் முடிவடைந்தை அடுத்து புதிய மேயர் மற்றும் துணை மேயருக்கான தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் களமிறங்கினர், தேர்தல் முடிவில் மேயராக பாஜக கட்சியை சார்ந்த சவிதா … Read more

“இனி கொலை குத்துதான்.. அதிரடி அரசியல் உறியடித்தால் பதவி” : சர்ச்சை நாயகன் மன்சூர் அலிகான்!!

“இனி கொலை குத்துதான்.. அதிரடி அரசியல் உறியடித்தால் பதவி” : சர்ச்சை நாயகன் மன்சூர் அலிகான்!! டெல்லியில் தனது அரசியல் கட்சி பெயரை பதிவு செய்துள்ள மன்சூர் அலிகான் ஒரு முடிவுடன் அரசியலில் இறங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். நடிகரும் அரசியல்வாதியும் தமிழ் தேசிய புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் குடியரசு தினத்தையொட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி தனது தேசிய அரசியல் பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தனது கட்சியின் பெயரை … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு ரத்து: அமைச்சர் செல்வராஜ் விசாரணைக்கு இடைக்கால தடை விதிப்பு.. உயர்நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு ரத்து: அமைச்சர் செல்வராஜ் விசாரணைக்கு இடைக்கால தடை விதிப்பு.. உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழகத்தில் கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி முனுசாமி, எம்.ஆர் விஜயபாஸ்கர், தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 11 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. கரூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள … Read more

தேர்தல் பத்திரம் ரத்தால் திமுகவிற்கே இழப்பு: அண்ணாமலை அதிரடி!!

தேர்தல் பத்திரம் ரத்தால் திமுகவிற்கே இழப்பு: அண்ணாமலை அதிரடி!! சென்னையில் பாஜக தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, தேர்தல் நிதி பத்திரம் ரத்து குறித்த கேள்விக்கு, ” தேர்தல் நிதி பத்திரம் என்பது அரசியல் கட்சிகள் பணம் மூலமாக செலவு செய்யாமல் செக் மூலமாக செலவு செய்ய பத்திரம் அல்லது வங்கிக் கணத்திற்கு நேரடியாக பணம் வர வேண்டும் என்ற நோக்குடன் உருவாக்கப்பட்டது. இந்த தேர்தல் பத்திரத்தின் மூலம் பாரதிய ஜனதா கட்சி 52%, காங்கிரஸ் 62%, … Read more

தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் ரெடி! அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு!

தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் ரெடி! அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு! நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து தேர்தல் பணிகள் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் தேர்தலில் கழக வேட்பாளராக போட்டியிடுவதற்கான விண்ணப்ப படிவங்கள் பெறுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவதற்கான விண்ணப்ப படிவங்கள் வருகிற 19.02.2024 முதல் அண்ணா அறிவாலயத்தில் உள்ள தலைமை கழகத்தில் கிடைக்கும். போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பத்தை … Read more

தேர்தல் பத்திரங்கள் செல்லாது – உச்சநீதிமன்றம் அதிரடி!

தேர்தல் பத்திரங்கள் செல்லாது – உச்சநீதிமன்றம் அதிரடி! தேர்தல் நிதி பத்திர நன்கொடை திட்டம் தகவல் அறியும் உரிமைக்கும் கருத்துரிமைக்கும் எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேர்தல் பத்திரம் என்பது கார்ப்பரேட்டுகளும், நிதி நிறுவனங்களும் அரசியல் கட்சிகளுக்கு விருப்பத்தின் அடிப்படையில் நன்கொடை வழங்கும் திட்டமாகும். கடந்த 2017 – 2018 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. 2018ம் ஆண்டு திட்டம் திருத்தம் செய்யப்பட்டது. அதாவது தனிநபர்கள் , நிறுவனங்கள் தேர்தல் … Read more