சந்திரபாபுவை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் மனு!!! ஆந்திர அரசியலில் பரபரப்பு அதிகரிப்பு!!!

சந்திரபாபுவை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் மனு!!! ஆந்திர அரசியலில் பரபரப்பு அதிகரிப்பு!!!

சந்திரபாபுவை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் மனு!!! ஆந்திர அரசியலில் பரபரப்பு அதிகரிப்பு!!! ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு அவர்களை ஜெயிலில் சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மனு அளித்துள்ளது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு அவர்கள் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு இராஜமுந்திரியில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களை சந்திப்பதற்கு ஜனசேனா … Read more

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.. தொடக்க விழாவில் நடந்த கூத்து.. அம்பலம்!!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.. தொடக்க விழாவில் நடந்த கூத்து.. அம்பலம்!!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.. தொடக்க விழாவில் நடந்த கூத்து.. அம்பலம்!! தமிழக்தில் திமுக ஆட்சி அமைந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று திரு.ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தார்.அதன்படி 2 ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகளுக்கு பின் இந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை அமல்படுத்த முடிவு செய்தது.தமிழக்தில் மொத்தம் 1.70 லட்சம் பெண்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பத்திருந்த நிலையில் சுமார் 70 லட்சம் பெண்களின் … Read more

நான் ஜனாதிபதியாக ஆனால் 75 சதவீத அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வேன்!!! இந்திய வம்சாவளி விவேக் இராமசாமி பேட்டி!!!

நான் ஜனாதிபதியாக ஆனால் 75 சதவீத அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வேன்!!! இந்திய வம்சாவளி விவேக் இராமசாமி பேட்டி!!!

நான் ஜனாதிபதியாக ஆனால் 75 சதவீத அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வேன்!!! இந்திய வம்சாவளி விவேக் இராமசாமி பேட்டி!!! தான் ஜனாதிபதியாக பொறுப்பேற்றால் அரசு ஊழியர்களில் 75 சதவீதம் பேரை பணியில் இருந்து நீக்குவேன் என்று இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் இராமசாமி அவர்கள் பேட்டி அளித்துள்ளார். அமெரிக்கா நாட்டில் 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பாக வேட்பாளராக களமிறங்குவதற்காக நடக்கும் பல முனை போட்டியில் … Read more

கேலி செய்த இந்த சமூகம் விஜயகாந்த் முன் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் – பிரபல எழுத்தார் பேச்சு!

கேலி செய்த இந்த சமூகம் விஜயகாந்த் முன் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் - பிரபல எழுத்தார் பேச்சு!

கேலி செய்த இந்த சமூகம் விஜயகாந்த் முன் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் – பிரபல எழுத்தார் பேச்சு! தமிழ் சினிமாவில் மக்களுக்காக இருந்த பிரபலங்களில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து விஜயகாந்த் தான் இருந்தார். சம்பாரிக்கும் பணத்தை தனக்கென்று வைத்துக்கொள்ளாமல் மக்களுக்காக செலவு செய்தார். முதன் முதலாக தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகாந்த் வில்லனாக நடித்த முதல்படமான “இனிக்கும் இளமை” படத்தில் அறிமுகமானார். இதனையடுத்து, அவர் ஹீரோவாக வைதேகி காத்திருந்தார். நீதியின் மறுபக்கம், குடும்பம், புதுயுகம், வீட்டுக்கு ஒரு … Read more

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கு? சகோதரர் சத்தியநாராயண ராவ் தெரிவித்த முக்கிய தகவல்!

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கு? சகோதரர் சத்தியநாராயண ராவ் தெரிவித்த முக்கிய தகவல்!

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கு? சகோதரர் சத்தியநாராயண ராவ் தெரிவித்த முக்கிய தகவல்! கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அரசியலுக்கு வருவதாக தெரிவித்தார்.1996லிருந்து ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.ஆனால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் பிரவேசம் குறித்த தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்காமல் இழுத்தடித்து வந்த ரஜினி கடந்த 2021 ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவதாக அறிவித்தார்.இதனால் அவரது ரசிகர்கள் … Read more

இந்து மதம் இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த உலகத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது – திமுக எம்.பி ஆ.ராசா பேச்சு!

இந்து மதம் இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த உலகத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது - திமுக எம்.பி ஆ.ராசா பேச்சு!

இந்து மதம் இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த உலகத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது – திமுக எம்.பி ஆ.ராசா பேச்சு! தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு கடந்த செப்டம்பர் 2 அன்று நடைபெற்றது.இந்த மாநாட்டில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி,தமிழக விளையாட்டு துறை அமைச்சர்கள் உதயநிதி,பொன்முடி,விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. தொல்.திருமாவளவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன … Read more

சுதந்திர போராட்டக் காலத்தில் இருந்து இன்று வரை நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் மொழியாக “இந்தி” உள்ளது – அமித்ஷா பேச்சு!!

சுதந்திர போராட்டக் காலத்தில் இருந்து இன்று வரை நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் மொழியாக "இந்தி" உள்ளது - அமித்ஷா பேச்சு!!

சுதந்திர போராட்டக் காலத்தில் இருந்து இன்று வரை நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் மொழியாக “இந்தி” உள்ளது – அமித்ஷா பேச்சு!! கடந்த 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி சுதந்திர இந்தியாவின் அலுவல் மொழி என்ற அந்தஸ்தை ‘இந்தி’ பெற்றது. இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 14 ஆம் நாள் ‘இந்தி திவஸ்’ என்ற பெயரில் இந்த இந்தி மொழி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ‘இந்தி திவஸ்’ விழாவில் … Read more

2026 ஆம் ஆண்டு தமிழக்தில் பாமக ஆட்சி நடக்கும் – அன்புமணி ராமதாஸ் உறுதி!!

2026 ஆம் ஆண்டு தமிழக்தில் பாமக ஆட்சி நடக்கும் - அன்புமணி ராமதாஸ் உறுதி!!

2026 ஆம் ஆண்டு தமிழக்தில் பாமக ஆட்சி நடக்கும் – அன்புமணி ராமதாஸ் உறுதி!! வருகின்ற 2026 ஆம் ஆண்டில் பாமக ஆட்சி அமையும் என்றும்,பாமக ஆட்சிக்கு வருவதற்கான நேரம் வந்துவிட்டது என்றும் தொடர்ந்து பேசி வருகிறார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் களப் பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று அவர் மேடையில் பேசுகையில்,வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க பாட்டாளி மக்கள் கட்சி இப்பொழுதே தயாரான நிலையில் … Read more

விலை மாதர்களுடன் கூத்தடித்த இவர்களுக்கு சனாதனம் குறித்து பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை – பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேச்சு!!

விலை மாதர்களுடன் கூத்தடித்த இவர்களுக்கு சனாதனம் குறித்து பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை - பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேச்சு!!

விலை மாதர்களுடன் கூத்தடித்த இவர்களுக்கு சனாதனம் குறித்து பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை – பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேச்சு!! கடந்த செப்டம்பர் 3 அன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் நேற்று சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி,அமைச்சர்கள் உதயநிதி,பொன்முடி, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. தொல். திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் … Read more

சட்ட ஒழுங்கை காப்பாற்ற தமிழக அரசு தவறிவிட்டது – தேமுதிக தலைவர் விஜயகாந்த்!!

சட்ட ஒழுங்கை காப்பாற்ற தமிழக அரசு தவறிவிட்டது - தேமுதிக தலைவர் விஜயகாந்த்!!

சட்ட ஒழுங்கை காப்பாற்ற தமிழக அரசு தவறிவிட்டது – தேமுதிக தலைவர் விஜயகாந்த்!! திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கள்ளக்கிணறு பகுதியில் நேற்று முன் தினம் செந்தில் குமார் (47) என்பவர் தன் இல்லம் அருகில் மது அருந்தி கொண்டிருந்த மூவரை தட்டி கேட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த மது போதை ஆசாமிகள் செந்தில் குமார் மற்றும் அவரது தம்பி மோகன்ராஜ்,தாய் புஷ்பவதி,சிச்தி ரத்தினாம்பாள் ஆகிய நால்வரையும் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளது. தமிழகத்தியே உலுக்கிய இந்த கொலை சம்பவத்திற்கு … Read more