நீட் தேர்வு மரணங்களுக்கு ஒன்றிய அரசும், ஆளுநர் தான் காரணம் : கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

நீட் தேர்வு மரணங்களுக்கு ஒன்றிய அரசும், ஆளுநர் தான் காரணம் : கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

    நீட் தேர்வு மரணங்களுக்கு ஒன்றிய அரசும், ஆளுநர் தான் காரணம் : கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!       “நீட் தேர்வால் ஏற்படும் மரணங்களுக்கு ஒன்றிய அரசும், ஆளுநர் ரவியும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.     சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த திரு. செல்வசேகர் என்பவருடைய மகன் ஜெகதீஸ்வரன் (19), நீட் தேர்வு தோல்வியால், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். … Read more

விவாதம் நடத்தாமல் பாஜக அரசு மசோதாக்களை நிறைவேற்றி வருகின்றது… எம்பி திருச்சி சிவா விமர்சனம்…

விவாதம் நடத்தாமல் பாஜக அரசு மசோதாக்களை நிறைவேற்றி வருகின்றது... எம்பி திருச்சி சிவா விமர்சனம்...

விவாதம் நடத்தாமல் பாஜக அரசு மசோதாக்களை நிறைவேற்றி வருகின்றது… எம்பி திருச்சி சிவா விமர்சனம்… பாஜக தலைமையிலான மத்திய அரசு விவாதம் நடத்தாமல் ஒவ்வொரு மசோதாக்களையும் நிறைவேற்றி வருவதாக திமுக எம்.பி திருச்சி சிவா அவர்கள் விமர்சனம் செய்துள்ளார். சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக எம்பி திருச்சி சிவா அவர்கள் மணிப்பூர் பிரச்சனை தொடர்பாக ஒருநாள் கூட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கவலைப்பட்டது இல்லை என்று விமர்சனம் செய்துள்ளார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி … Read more

ஸ்டாலின் அரசுக்கு சவால் விட்ட எடப்பாடியார்!!

ஸ்டாலின் அரசுக்கு சவால் விட்ட எடப்பாடியார்!!

  ஸ்டாலின் அரசுக்கு சவால் விட்ட எடப்பாடியார்             சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் பிரச்சனைகள் குறித்து பேசினார். அப்போது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கடுமையாக சாடினார். தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் பிரச்சனைகள் குறித்தும் மேட்டூர் அணை விவகாரம் குறித்து விரிவாக பேசினார் நீட் தேர்வில் திமுக அரசின் அரசியல் குறித்தும் விமர்சித்தார் எடப்பாடி கே. … Read more

பாஜக வெளியேறு என்று நாடு முழுவதும் கேட்கின்றது… முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி…

பாஜக வெளியேறு என்று நாடு முழுவதும் கேட்கின்றது... முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி...

பாஜக வெளியேறு என்று நாடு முழுவதும் கேட்கின்றது… முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி… நாடு முழுவதும் பாஜகவே வெளியேறு என்ற முழக்கம் எதிரொலிக்கின்றது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் பேட்டி அளித்துள்ளார். மணிப்பூரில் வன்முறையில் ஈடுபட்டவர்களின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நாடு முழுவதும் பாஜகவே வெளியேறு என்ற முழக்கம் எதிரொலிக்கின்றது என்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா … Read more

இந்தியாவுக்கு புதிய பெயர் மாற்றம்… மசோதாவை தாக்கல் செய்த பாஜக!!

இந்தியாவுக்கு புதிய பெயர் மாற்றம்... மசோதாவை தாக்கல் செய்த பாஜக!!

  இந்தியாவுக்கு புதிய பெயர் மாற்றம்… மசோதாவை தாக்கல் செய்த பாஜக..   இந்திய நாட்டிற்கு பாரத் என்று பெயர் மாற்றம் செய்யக்கூடிய மசோதாவை ஆளும் மத்திய அரசு தலைமையிலான பாஜக அரசு தாக்கல் செய்துள்ளது.   நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜக அரசை வீழ்த்துவதற்காக இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி எதிர்கட்சிகளில் முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி நடைபெற்றது. … Read more

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு   இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி முடிவடையும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஏற்கனவே ஜூலை 1 ஆம் தேதி அறிவித்திருந்தார்.   இதையடுத்து கடந்த ஜூலை 20 ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது.இந்நிலையில் அவை தொடங்கிய முதல் நாளிலிருந்தே மணிப்பூர் வன்முறை மற்றும் மலைவாழ் குகி இன பெண்கள் … Read more

சீமான் செல்வாக்கு மக்கள் மத்தியில் தேய்கிறதா?

சீமான் செல்வாக்கு மக்கள் மத்தியில் தேய்கிறதா?

  சீமான் செல்வாக்கு மக்கள் மத்தியில் தேய்கிறதா?   சீமான் என்றாலே ஆவேசம், சீமான் என்றாலே கோபம், சீமான் என்றாலே அனல் தெறிக்கும் மேடைப்பேச்சு என்று தான் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. மற்றொருபுறம் சீமான் என்றாலே பொய், சீமான் என்றாலே கட்டுக்கதை என்ற விமர்சனங்களும் அரசியல் வட்டாரங்களில் உண்டு.     நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பல்வேறு மேடைகளில் பலவிதமாக பேசி வருகிறார்.   சீமான் அவர்கள் மீது தேச துரோக … Read more

நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கடவுளின் ஆசிர்வாதமாக கருதுகிறேன்! பிரதமர் மோடி பேச்சு!!

நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கடவுளின் ஆசிர்வாதமாக கருதுகிறேன்! பிரதமர் மோடி பேச்சு!!

நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கடவுளின் ஆசிர்வாதமாக கருதுகிறேன்! பிரதமர் மோடி பேச்சு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது கடந்த இரண்டு நாட்களாக மக்களவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று மூன்றாவது நாள் விவாதத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் … Read more

திமுக போலவே வாரிசு அரசியலை பின்பற்றும் கேரள காங்கிரஸ்!!

திமுக போலவே வாரிசு அரசியலை பின்பற்றும் கேரள காங்கிரஸ்!!

    திமுக போலவே வாரிசு அரசியலை பின்பற்றும் கேரள காங்கிரஸ்!!     மறைந்த கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்த அதே தொகுதியில் அவரது மகன் போட்டியிடுவதாக கேரள மாநில காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.     இந்திய தேர்தல் ஆணையம் மேற்கு வங்கம், கேரளம் உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கான சட்டசபை இடைத்தேர்தல் தேதியை அறிவிதுள்ளது. அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெறும், இடைத்தேர்தலுக்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. … Read more

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவையில் ஆலோசனை!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவையில் ஆலோசனை!!

  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவையில் ஆலோசனை…   பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.   நாடாளுமன்றத்தில் மழைகால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 20ம் தேதி தொடங்கியது. மழைகால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாள் முதலே நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டு வந்தது. மணிப்பூர் பிரச்சனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள் … Read more