சொந்த ஊர்களுக்கு செல்ல இருக்கும் மக்களின் கவனத்திற்கு! பொங்கல் பண்டிகைக்கு கூடுதலாக விடுமுறை அளிக்கப்படும்? 

For the attention of people who want to go to their hometowns! Additional holiday for Pongal?

சொந்த ஊர்களுக்கு செல்ல இருக்கும் மக்களின் கவனத்திற்கு! பொங்கல் பண்டிகைக்கு கூடுதலாக விடுமுறை அளிக்கப்படும்? கொரோனா காலகட்டத்தில் மக்கள் எந்த ஒரு பண்டிகையும் சிறப்பாக கொண்டாடவில்லை.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆண்டு முதலில் கொரோனா பரவல் குறைந்தது.அதனால் மக்கள் அனைத்து இடங்களுக்கும் இயல்பாக சென்று வர தொடங்கினார்கள்.மேலும் படிப்படியாக கொரோனா கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டது.மேலும் கடந்த ஆண்டு அக்டோபர்  மாதம் தீபாவளி பண்டிகைக்கு மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை … Read more

ஜல்லிக்கட்டு போட்டி தேதி மாற்றம்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

Jallikattu date change! The order issued by the District Collector!

ஜல்லிக்கட்டு போட்டி தேதி மாற்றம்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே இருக்கும் தச்சங்குறிச்சி கிராமத்தில் ஆண்டு தோறும் ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம்.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு குறித்து அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதன் காரணமாக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜனவரி 13ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு … Read more

இன்று முதல் இந்த இடங்களுக்கு செல்ல ரயில் முன்பதிவு தொடக்கம்! உடனே முந்துங்கள்! 

Train bookings to these places start from today! Go ahead now!

இன்று முதல் இந்த இடங்களுக்கு செல்ல ரயில் முன்பதிவு தொடக்கம்! உடனே முந்துங்கள்! விழா நாட்கள் வந்தாலே பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்து வருவது வழக்கம்.அந்த வகையில் சென்னையில் இருந்து மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவோர் பேருந்து மற்றும் ரயில்களை முன்பதிவு செய்கின்றனர். அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு … Read more

போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்! அரசு பேருந்துக்களில் முன்பதிவு லட்சத்தை தாண்டியுள்ளது!

The information published by the Transport Corporation! Reservations in government buses have crossed one lakh!

போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்! அரசு பேருந்துக்களில் முன்பதிவு லட்சத்தை தாண்டியுள்ளது! விழா நாட்கள் தொடங்கினால் வெளியூர்களில் இருப்பவர்கள் விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம் தான்.அந்த வகையில் சென்னையில் இருந்து அதிகளவு மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இருக்க சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் அரசு சார்பில் இயக்கப்பட்டு வருகின்றது.மேலும் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்க்கா சென்னையில் ஆறு முனையங்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2022 … Read more

பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்து இயக்கம்! எந்த தேதியில் இருந்து தெரியுமா?

Pongal festival special bus operation! Do you know from which date?

பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்து இயக்கம்! எந்த தேதியில் இருந்து தெரியுமா? பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களுக்கே உரிய பண்டிகையாக உள்ளது.இந்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனால் மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.அதன் காரணமாக ஆம்னி பேருந்தின் கட்டணம் மூன்று மடங்காக உயர்ந்தது.தீபாவளி பண்டிகையன்று ஆம்னி பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனால் வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு வரும் மக்கள் அதிகளவு கட்டணம் செலுத்தி பயணம் … Read more

பொங்கல் பண்டிகை எதிரொலி! கிடு கிடுவென உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்!

Echoes of Pongal Festival! Omni bus fares have skyrocketed!

பொங்கல் பண்டிகை எதிரொலி! கிடு கிடுவென உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்! கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்தே பண்டிகை நாட்களே இருந்தது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் அதிகளவு இருந்ததால் மக்கள் வெளியே சென்றால் வேகமாக தொற்று வைரஸ் பரவும் அபாயம் இருந்தது அதனால்  அனைத்து பகுதிகளுக்கும் போக்குவரத்து சேவைகளை நிறுத்தப்பட்டது.கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இன்று முதல் இந்த இடங்களுக்கு செல்ல முன்பதிவு தொடக்கம்!

Southern Railway announced! Booking for these places starts today!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இன்று முதல் இந்த இடங்களுக்கு செல்ல முன்பதிவு தொடக்கம்! கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் வீ ட்டை விட்டு வெளியே வராத நிலைக்கு தள்ளப்பட்டனர். அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் கடந்த நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு வருவதற்கு … Read more

ஜனவரி மாதத்தில் சிறப்பு கட்டண ரயில் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

Special fare train operation in January! Southern Railway announced!

ஜனவரி மாதத்தில் சிறப்பு கட்டண ரயில் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! நேற்று தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் கேரளாவிற்கு சிறப்பு கட்டண ரயில்கள் ஜனவரி 12 ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. மேலும் தாம்பரத்தில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதி இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் வண்டி எண் … Read more

புத்தாண்டை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி! அரசு வெளியிட்ட தகவல்!

Jallikattu competition ahead of the new year! Information released by the government!

புத்தாண்டை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி! அரசு வெளியிட்ட தகவல்! தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியானது நடத்த கூடாது என பீட்டா போன்ற அமைப்புகள் மூலம்  நீதிமனற்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  பீட்டா அமைப்பினர் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தி மாடுகளை துன்புறுத்தப்படுகின்றனர் என வாதாடினார்கள் அப்போது ஜல்லிக்கட்டு போட்டி இனி நடக்காது என உத்தரவிட்டனர். அந்த உத்தரவை அடுத்து போராட்டம் தொடங்கியது.மேலும் மாணவர்கள் சென்னை மெரினாவில் மாபெரும் புரட்சி நடத்தினார்கள்.அந்த புரட்சியை கட்டுப்படுத்த முடியாத நிலையில் தமிழர்களின் வீர … Read more

TNSTC  வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! பொங்கல் விடுமுறைக்கு முன்பதிவு செய்ய அழைப்பு!

Important Announcement by TNSTC !! Call for Pongal Holiday Booking!

TNSTC  வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! பொங்கல் விடுமுறைக்கு முன்பதிவு செய்ய அழைப்பு! பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல பேருந்து முன்பதிவு செய்வதற்க்கான அறிவிப்பை TNSTC இன்று வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தீபாவளி, பொங்கல் என்றாலே களைக்கட்டும். பல்வேறு பகுதிகளில் தங்கள் பணியின் நிமித்தம் பணிபுரியும் ஆண்,பெண் மற்றும் கல்லுரி, பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தங்கள் சொந்த ஊருக்கு பண்டிகையை கொண்டாட செல்வதுண்டு. அதற்காக மக்கள் பொது போக்குவரத்தான பேருந்து மற்றும் இரயில் வழி பயணங்களையே பயன்படுத்துவர்.பண்டிகை … Read more