பொங்கல் முதல் இந்த புதிய வழித்தடத்திலும் மின்சார ரயில்கள்! மகிழ்ச்சி பெரு வெள்ளத்தில் பயணிகள்!

Electric trains on this new route from Pongal too! Delighted travelers in the Great Flood!

பொங்கல் முதல் இந்த புதிய வழித்தடத்திலும் மின்சார ரயில்கள்! மகிழ்ச்சி பெரு வெள்ளத்தில் பயணிகள்! சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளுக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. இதில் தாம்பரம் வரை மின்சார ரயில் பாதை வசதியும் உள்ளது. ஆனால் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழித்தடத்தில் சில இடங்களில் விரைவு ரயில் பாதை வழியாக இயக்கப்படும். இதனால் தாம்பரம், செங்கல்பட்டு ரயில்கள் இயக்குவது மிக அதிக நேர இடைவெளி இருக்கும். அதன் காரணமாக செங்கல்பட்டு வரை … Read more

இம்முறை ரூ.1000 இல்லை!வெறும் 20 பொருட்கள் அடங்கிய  தொகுப்பு மட்டுமே!  அரசிடம்  கேள்வி எழுப்பும் மக்கள்! 

Not Rs.1000 this time! Only 20 items in one package! People questioning the government!

இம்முறை ரூ.1000 இல்லை! வெறும் 20 பொருட்கள் அடங்கிய  தொகுப்பு மட்டுமே!  அரசிடம்  கேள்வி எழுப்பும் மக்கள்! தமிழர் திருநாளாக அனைவரும் கொண்டாடுவதுதான் தைத்திங்கள் பொங்கல். மக்கள் அனைவரும் பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் அரசு வருடம் தோறும் பல்வேறு பரிசு பொருட்களை வழங்கி வருவர்.அந்த வகையில் வருடந்தோறும் பொங்கல் வைப்பதற்கு தேவையான அரிசி பருப்பு முந்திரி ஏலக்காய் ஆகியவற்றை வழங்குவர். அத்துடன் புடவை வேஷ்டி போன்றவையும் வழங்குவார்கள். மேலும் பரிசு தொகையாக ரூ 1000 வழங்கப்படும். … Read more

இஸ்லாமியர்கள் பொங்கல் கொண்டாட கூடாது! அறிக்கையால் தமிழர்கள் அதிர்ச்சி?

இஸ்லாமியர்கள் பொங்கல் கொண்டாட கூடாது! அறிக்கையால் தமிழர்கள் அதிர்ச்சி? தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் மிக முக்கியமானது பொங்கல் பண்டிகையாகும். இந்த பொங்கல் பண்டிகையை உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர்கள் மட்டுமல்லாமல் பிற மதத்தினை ஏற்ற தமிழர்களும் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், பொங்கல் விழா என்பது இந்துக்களின் பண்டிகையாகும் எனவே, இந்த பண்டிகையை மலேசியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் யாரும் கொண்டாட கூடாது என்று “மலேசிய இஸ்லாமிய வளர்ச்சி அமைச்சகம்” வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இதையடுத்து, மலேசியாவின் கல்வி … Read more

மாட்டுப் பொங்கல் சிறப்பும்! மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டும் !!

மாட்டுப் பொங்கல் சிறப்பும்! மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டும் !! சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்உழந்தும் உழவே தலை.  ( குறள் : 1031 ) உலகம் பல தொழிலை செய்து சுழன்றாலும்ஏர்த் தொழிலின் பின்னே நிற்கிறது. அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது. “உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது” என்றொரு பழமொழி உண்டு. உலகில் எந்த வேலைக்கும் இல்லாத மதிப்பு விவசாயத்திற்கு உண்டு. ஏனெனில் விவசாயம் தனக்காக மட்டுமல்லாது பிற உயிர்களுக்குமான தொழிலாகும். … Read more

தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி! துடிப்பு மிகு தமிழ்ச்சமூகம் என பாராட்டு!!

தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி! துடிப்பு மிகு தமிழ்ச்சமூகம் என பாராட்டு!! தமிழக மக்களுக்கு இந்திய பிரதமர் மோடி டுவிட்டரில் தமிழில் பொங்கல் நல்வாழ்த்து தெரிவித்துள்ளார். மார்கழியின் கடைசி நாளான நேற்றிலிருந்து பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல வண்ணங்களில் கோலமிட்டு வீடுகளை புதுப்பித்தும் அலங்கரித்து, பச்சரிசி பொங்கலிட்டு சூரிய பகவானுக்கும், முன்னோர்களுக்கும் படைத்து மக்கள் வழிபட்டு வருகிறார்கள். பொங்கல் பண்டிகை சாதி, மதம் கடந்து அனைத்து தமிழர்களும் கொண்டாடி வரும் மிக … Read more

தமிழர்களின் பண்பட்ட நாகரிகத்தின் வெளிப்பாடே போகிப்பண்டிகை..!!

தமிழர்களின் பண்பட்ட நாகரிகத்தின் வெளிப்பாடே போகிப்பண்டிகை..!! தமிழர்கள் கொண்டாடும் நிகழ்வுகள் எல்லாமே பல்வேறு நல் கருத்துகளை அடங்கிய வரலாற்று பெட்டகம்தான். அந்த வகையில் இயற்கைக்கும், பிற உயிர்களுக்கும், தனக்கும் சேர்த்து கொண்டாடப்படும் நிகழ்வே பொங்கல் பண்டிகையாகும். பொங்கலின் முதல் நாளான இன்று போகிப் பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த போகிப் பண்டிகையின் போது பழையன கழிதலும், புதியன புகுதலும் என்கிற வாசகத்துக்கு ஏற்பதமிழர்கள் அனைவரும், வீட்டில் உள்ள பழைய பொருட்களை எல்லாம் வெளியேற்றும் வகையில் அதை … Read more

பொங்கல் விழாவிலும் சர்ச்சையை கிளப்பிய ஸ்டாலின்! தொடர்ந்து கிழியும் திராவிட முகத்திரை

பொங்கல் விழாவிலும் சர்ச்சையை கிளப்பிய ஸ்டாலின்! தொடர்ந்து கிழியும் திராவிட முகத்திரை தமிழக அரசியல் கட்சிகளில் சாதி சார்புடையது சாதி மதமற்றது என இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக சாதி மதமற்ற அரசியல் செய்வதாக கூறும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்து மதத்திற்கு மட்டுமே எதிராகவும், மற்ற சிறுபான்மையினர் மதங்களுக்கு ஆதரவாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்த வண்ணமே உள்ளன. இதிலும் குறிப்பாக திமுகவின் மீது தொடர்ந்து கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்நிலையில் … Read more

இந்தியா இந்துக்களின் நாடு அதில் எந்த சந்தேகமும் இல்லை – பிரேமலதா விஜயகாந்த் சர்ச்சைக் கருத்து!

இந்தியா இந்துக்களின் நாடு அதில் எந்த சந்தேகமும் இல்லை – பிரேமலதா விஜயகாந்த் சர்ச்சைக் கருத்து! சி ஏ ஏ சட்டம் குறித்துப் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலாதா விஜயகாந்த் இந்தியா இந்துக்களின் நாடு என பேசியுள்ளது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஜனவரி 12 ஆம் தேதி  சென்னை கொரட்டூரில் தேமுதிக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் நீண்ட நாட்களுக்குப் பின் கலந்து கொண்டு பேசினார். அவரது பேச்சில் ’தொண்டர்களே … Read more