பெற்றோரால் முடிவு செய்யப்பட்ட மாப்பிள்ளை! வங்கி அதிகாரியை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த ஓட்டல் ஊழியர்! 

பெற்றோரால் முடிவு செய்யப்பட்ட மாப்பிள்ளை! வங்கி அதிகாரியை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த ஓட்டல் ஊழியர்!  ஆசை வார்த்தைகளை கூறி பெண் வங்கி அதிகாரியை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த ஓட்டல் ஊழியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது, நான் கோவையில் உள்ள தனியார் வங்கியில் … Read more

இந்த ஜூஸ் கர்ப்பிணி பெண்கள் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா!! அப்ப எல்லோரும் ஃபாலோ பண்ணுங்க!…

    இந்த ஜூஸ் கர்ப்பிணி பெண்கள் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா!! அப்ப எல்லோரும் ஃபாலோ பண்ணுங்க!… அத்திப்பழம் ஜூஸ் குடிப்பதால் கர்ப்பப்பையில் நீர்க்கட்டி மற்றும் அதிக ரத்தப்போக்கு கருத்தரிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்து கர்ப்பிணி பெண்கள் விடுபடலாம். இது மட்டும் இல்லாமல் சினை பையில் கருமுட்டைகள் அதிகப்படுத்துகிறது. அத்திப்பழம் ஜூஸ் குடிப்பதால் கருவில் வளரும் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும். குழந்தைகளுக்கு தேவையான நீர்ச்சத்து மற்றும் ரத்த ஓட்டங்களை அதிகப்படுத்தும். கர்ப்பிணி பெண்கள் நான்கு மாதத்தில் … Read more

யாரெல்லாம் கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளலாம்! இதோ விவரங்கள்!

Anyone can have sex during pregnancy! Here are the details!

யாரெல்லாம் கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளலாம்! இதோ விவரங்கள்! ஒரு பெண் தன் பெண்மையை முழுமையடையச் செய்வது தான் கர்ப்பம் தரிப்பது. கர்ப்பமாக இருக்கும் பலருக்கு இந்த சந்தேகம் இருந்து வரும். அதாவது கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்வது நல்லதா? அல்லது அவ்வாறு வைத்துக்கொண்டால் ஏதேனும் பின் விளைவுகள் ஏற்படுமா? என்று பல கேள்விகள் உண்டாகும். இதை வெளிப்படையாகவும் யாரிடமும் கேட்டு அறிய முடியாது. திருமணம் ஆன உடனே ஓரிரு மாதங்களில் கர்ப்பம் தரித்தவர்கள் … Read more

காதலித்த காரணத்திற்காக சகோதரியின் தலையை வெட்டி அதனுடன் தம்பி செய்த செயல்! தாயும் சேர்ந்து உடந்தை!

The act of beheading a sister for the cause of falling in love with her brother! Mother is complicit!

காதலித்த காரணத்திற்காக சகோதரியின் தலையை வெட்டி அதனுடன் தம்பி செய்த செயல்! தாயும் சேர்ந்து உடந்தை! தற்போதெல்லாம் காதல் திருமணம் செய்வது மிகவும் சகஜமான ஒரு சூழ்நிலைதான். ஏனென்றால் அனைவரது வீட்டிலும் அப்படி ஒரு நிகழ்வு நடந்து கொண்டே இருக்கின்றது. பிள்ளைகள் காதலில் விழுவதும், வெளியாட்களை காதலிப்பதும், காதலுக்காக வீட்டை விட்டு சென்று திருமணம் செய்வதும் இப்போது உள்ள வளர்ந்து வரும் காலகட்டத்தில் ஒரு தவறாக எங்கும் சொல்லப்படுவதில்லை. அப்படியே முதலில் பெற்றோர் பிள்ளைகளிடம் கோபித்துக் கொண்டாலும், … Read more

ஆசை வார்த்தையால் மோசம் போன 14 வயது  சிறுமி! சேலம் அருகே பரபரப்பு!

Another Jaybeam to host in Salem! Chief's Action Order!

ஆசை வார்த்தையால் மோசம் போன 14 வயது  சிறுமி! சேலம் அருகே பரபரப்பு! சமீப காலமாக பெண்களுக்கு எதிராக தொடர்ந்து பல வன்முறைகள் நடந்து வருகிறது. கொலை கொள்ளை கற்பழிப்பு ஆகியவை நாளடைவில் அதிகமாகிக் கொண்டே வருகிறது. சென்ற மாதம் கூட திவ்யா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) தனது ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் இறப்பதற்கு எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் இவர்களை … Read more

சுட்டுக் கொல்லப்பட்ட கர்ப்பிணி போலீஸ்! மறுப்பு தெரிவித்த தலீபான்கள்!

Pregnant policeman shot dead! The Taliban denied!

சுட்டுக் கொல்லப்பட்ட கர்ப்பிணி போலீஸ்! மறுப்பு தெரிவித்த தலீபான்கள்! ஆப்கானிஸ்தானை முழுவதும் கைப்பற்றிய தலீபான்கள். அங்கு தற்போது தலிபான்கள் ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதன் காரணமாக தங்களது ஆட்சி, முன்பு இருந்தது போல் கடுமையாக இருக்காது என்றும், பெண்களுக்கு சுய மரியாதை உரிமைகளை வழங்குவோம். என்றும் அவர்கள் வெளியே செல்லவும், கல்வி கற்கவும் அனுமதிப்போம் என்றும் தலிபான்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்கள். இந்த நிலையில் … Read more

பிகில் படத்தை போல ரியல் சிங்கப்பெண்! போலீஸ் வேலைக்காக கர்ப்பிணி செய்த காரியம்!

Real lioness like Bikil movie! The thing that made me pregnant for police work!

பிகில் படத்தை போல ரியல் சிங்கப்பெண்! போலீஸ் வேலைக்காக கர்ப்பிணி செய்த காரியம்! வரும் காலக்கட்டத்தில் பெண்கள் தலைதூக்கி நிற்கும் அளவிற்கு வந்துவிட்டனர்.அந்தவகையில் அனைத்து துறைகளிலும் மேலோங்கி காணப்படுகின்றனர்.பல துறைகளுக்கு பெண்கள் மேலோங்கி சென்றாலும் சில இடங்களில் அவர்களை குறைத்தே பேசும் நிலை இன்றளவும் உள்ளது.ஆண்களுக்கு நிகராக பெண்கள் ஓர் போதும் வர முடியாது என்று கூறி கொண்டிருக்கும் கூட்டம் இன்றளவும் காணப்படுகிறது. அவற்றை உடைக்கும் பொருட்டு பெண்கள் பல துறைகளில் வெற்றி வாகை சூடி வருகின்றனர்.அதேபோல … Read more

தலைமறைவான சின்னத்திரை பிரபலம்! பெண்ணின் பரிதாப நிலை!

Mysterious logo celebrity! Woe to the woman!

தலைமறைவான சின்னத்திரை பிரபலம்! பெண்ணின் பரிதாப நிலை! பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. அதிலும் குறிப்பாக காதலிக்கிறேன் என்று கூறி பெண்களை ஏமாற்றி வருகின்றனர். அவர்களை நம்பி பெண்களும் மோசம் போகின்றனர். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் உமேஷ் என்ற 35 வயது நபர். இவர் தனது சொந்த ஊர் சிக்மகளூர் மாவட்டத்தில் கலசாபுரா  கிராமத்தில் வசித்து வந்தார். வேலை நிமித்தமாக இவர் பெங்களூருவில் தங்கியுள்ளார். இந்நிலையில் ஹாசன் மாவட்டத்தில் சென்னராயப்பட்டனா … Read more

பாரதி கண்ணம்மா பரீனா கர்ப்பிணியாக இருக்காங்களா?!! சந்தோஷத்த இவ்ளோ சீக்ரெட்டா வச்சிக்கிட்டிங்களே!!

பாரதி கண்ணம்மா பரீனா கர்ப்பிணியாக இருக்காங்களா?!! சந்தோஷத்த இவ்ளோ சீக்ரெட்டா வச்சிக்கிட்டிங்களே!! பாரதி கண்ணம்மா தொடரின் வில்லி கேரக்டரில் நடித்து வரும் பரினா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார். கோலிவுட் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்தான் பாரதிகண்ணம்மா. மேலும், இந்த சீரியலை டிஆர்பி ரேட்டிங்கில் இப்பொழுது முதலிடத்தில் இருக்கின்றது. தற்போது இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் தான் பரீனா ஆவார். இவருக்கு சில வருடங்களுக்கு … Read more

கடந்த ஆண்டு திருமணமான நிலையில் மாணவி உடன் மூன்று ஆண்டுகளாக தொடர்பு! அதிர்ந்த பெற்றோர்!

Contact with student for three years while married last year! Shocked parents!

கடந்த ஆண்டு திருமணமான நிலையில் மாணவி உடன் மூன்று ஆண்டுகளாக தொடர்பு! அதிர்ந்த பெற்றோர்! பள்ளிகளில் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து மாணவிகளை ஆசிரியர்கள் சீரழித்த சம்பவங்கள் தொடர்ந்து வெளி வந்த வண்ணம் உள்ளது. எங்கு சென்றாலும் மாணவிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கு இதுவே உதாரணம். அது பள்ளி என்றாலும் சரி வேறு இடமாக இருந்தாலும் சரி. திருவண்ணாமலை அடுத்த பண்டிதப்பட்டு கிராமத்தில் வெங்கடேசன் என்ற நபர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2018 ம் … Read more