செஸ் போட்டிகளுக்கு இந்த காயைத்தான் தேர்வு செய்தார் பிரதமர் மோடி!!

செஸ் போட்டிகளுக்கு இந்த காயைத்தான் தேர்வு செய்தார் பிரதமர் மோடி!!   44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் அடுத்த பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற ஐந்து நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இன்று முதல் அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் … Read more

 செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் தொடக்கம்!! சென்னையில் உரையாற்றிய பிரதமர் மோடி!!..

  செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் தொடக்கம்!! சென்னையில் உரையாற்றிய பிரதமர் மோடி!!..   சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி மாலை 5 மணி அளவில் தொடங்கி வைத்தார். சிறிது நேரம் அவரைப் பற்றி தொகுப்பாளர் உரையாற்றினார்கள். பின் நரேந்திர மோடியை  மேடைக்கு அழைத்தார்கள். மேடை ஏறிய பிரதமர் நரேந்திர மோடி நமது தாய் மொழியான தமிழில் வணக்கம் என தொடங்கினார். பின்னர் ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் வணக்கம் … Read more

மோடியின் மீது கருப்பு மை ஸ்ப்ரே அடித்த மூன்று வாலிபர்கள் கைது!..வெளிவந்த  திடுக்கிடும் தகவல் !..

Three youths arrested for spraying black ink on Modi!.. Shocking information revealed!..

மோடியின் மீது கருப்பு மை ஸ்ப்ரே அடித்த மூன்று வாலிபர்கள் கைது!..வெளிவந்த  திடுக்கிடும் தகவல் !.. சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியானது இன்று தொடங்கி அடுத்த மாதம் பத்தாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தியாவில் முதல் முறையாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சுமார் 187 நாடுகள் பங்கேற்க உள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறுகிறது இதில் பங்கேற்பதற்காக … Read more

இனி 500 ரூபாய் நோட்டு செல்லாத? பீதில் பொதுமக்கள் அவதி!

இனி 500 ரூபாய் நோட்டு செல்லாத? பீதில் பொதுமக்கள் அவதி! கள்ள நோட்டுகள் குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களால் சமூக இணையதளங்கள் மற்றும் ட்விட்டர் வலைதளங்கள் தினமும் மிகவும் அதிக அளவில் பகிரப்படுகின்றன. கணக்குகளில் போலி நோட்டுகள் மற்றும் நாணயங்களை அடையாளம் காணும் முறையை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கடந்த சில நாட்களாக ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தியாவில் கள்ள நோட்டுகளை பதுக்கி வைக்கப்பதை தடுக்க கடந்த 2016ம் ஆண்டு … Read more

குடும்ப அட்டையை உடனடியாக பெற இனி இதை செய்யுங்கள்! இதோ அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

do-this-now-to-get-the-family-card-instantly-here-is-the-simple-way-published-by-the-government

குடும்ப அட்டையை உடனடியாக பெற இனி இதை செய்யுங்கள்! இதோ அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழகத்தில் அனைத்து புதிய ரேஷன் கார்டுகளை அஞ்சல் வழியாக அனுப்பும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளது.இதைதொடர்ந்து ரேஷன் கார்டுகளை விண்ணப்பிக்கும் போது அஞ்சலில் பெற விரும்புவோர் 25 ரூபாய் கட்டணமாக இணையதளம் மூலம் செலுத்த வேண்டும். நகல் கார்டுக்கு 20 ரூபாய் என அஞ்சல் கட்டணத்திற்கு 25 ரூபாய் என மொத்தம் 45 ரூபாய் கட்டணம் செலுத்த … Read more

கவலை வேண்டாம் இந்தியாவின் மகள்களே! இந்திய ஹாக்கி மகளிர் அணிக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் நரேந்திர மோடி!

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கிப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் ௧-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது இந்திய மகளிர் அணி. இந்த நிலையில், ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லுமா என்று எதிர்பார்த்து காத்திருந்த இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடையும் விதத்தில் அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவிடம் ஒன்றுக்கு 2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்த சூழ்நிலையில், இன்றைய தினம் மூன்றாவது இடத்திற்கான வெண்கலப்பதக்கம் … Read more

அயோத்தி ராமர் கோவில் பூசாரிக்கு கொரோனா

பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்ளும் அயோத்தியில் வருகிற 5-ந்தேதி ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நடக்கிறது. இதன் காரணமாக அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் பூசாரி பிரதீப் தாஸ் என்பவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. ராமர் கோவிலில் தினசரி பூஜைகளை செய்யும் முக்கிய 4 பூசாரிகளில் இவரும் ஒருவர். இதனையடுத்து பூசாரி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சில தினங்களுக்குமுன்பு பத்திரிகையாளர்களுக்கு தாஸ் பேட்டி அளித்தார். இதனால் தங்களுக்கும் கொரோனா … Read more