தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கங்களுக்கு தடை – அமைச்சர் MRK பன்னீர்செல்வம்!!

தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கங்களுக்கு தடைவிதிப்பது குறித்து முதலமைச்சர் பிரதமரை சந்தித்து வலியுறுத்துவார் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசு வேளாண் பாதுகாப்பு மண்டலத்தில் சுரங்கங்கள், ஹைட்ரோ கார்பன் என எந்த திட்டமாக இருந்தாலும் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் அச்சப்பட வேண்டிய அவசியம் … Read more

சிபிஐயின் வைர விழாவை பிரதமர் நாளை தொடங்கி வைக்கிறார்!!

சிபிஐயின் வைர விழாவை பிரதமர் நாளை தொடங்கி வைக்கிறார்!! மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) வைர விழா கொண்டாட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி புது டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நாளை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது, சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவல் பதக்கம் மற்றும் சிபிஐயின் சிறந்த புலனாய்வு அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி தங்கப் பதக்கங்களை வழங்கவுள்ளார். மேலும், ஷில்லாங், புணே, நாகபூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிபிஐ அலுவலக வளாகங்களையும் பிரதமர் திறந்து … Read more

பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கு வெளிவந்த சூப்பர் அப்டேட்! சேமிப்பு திட்டங்களில் திடீர் திருப்பம்!

Super update for senior citizens on a budget! Sudden turnaround in savings plans!

பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கு வெளிவந்த சூப்பர் அப்டேட்! சேமிப்பு திட்டங்களில் திடீர் திருப்பம்! மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் காலை 11 மணியளவில்  தாக்கல் செய்தார். பிரதமர் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட்டுக்கான ஒப்புதலை பெற்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதனை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்குதலில் மூத்தக்குடிமக்கள் சேமிப்பு திட்டம் மற்றும் தபால் அலுவலக மாதாந்திர வருமான … Read more

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பு!இந்த சேவையை இந்தியா மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயார்!

Finance Minister Nirmala Sitharaman's announcement! India is ready to share this service with other countries!

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பு!இந்த சேவையை இந்தியா மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயார்! கடந்த ஒன்றாம் தேதி டெல்லியில் நடைபெற்ற மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை  தொடங்கி வைத்தார்.மேலும் இந்தியாவில் 5ஜிக்கான ஏலத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான கேபினட் குழு ஒப்புதல் வழங்கியது.இந்நிலையில்  மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் அவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஸ்கூல் ஆப் அட்வான்ஸ்டு இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் … Read more

பிரதமர் இடைநீக்கம்! பரபரப்பில் கட்சி தலைமையகம்!

Prime Minister suspended! Party headquarters in excitement!

பிரதமர் இடைநீக்கம்! பரபரப்பில் கட்சி தலைமையகம்! பிரதமர் பிரயுத் சான்ஓச்சா தாய்லாந்து ராணுவ தலைமை தளபதியாக கடந்த 2010ஆம் ஆண்டு முதல் பொறுப்பு ஏற்றார்.அதனை தொடர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டில் அப்போது இருந்த மக்கள் ஜனநாயக சீர்திருத்த கட்சி தலைவர் யிங்லக்   ஷினவத்ராவின் ஆட்ச்சிக்கு எதிராக எதிர்கட்ச்சியினர் போராட்ட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்தில் ராணுவமும் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.அப்போது ஷினவத்ராவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த அரசியல் சாகன நீதிமன்றம் … Read more

காங்கிரஸ் கட்சியில் நீங்கள் தான் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும்!!. ராஜஸ்தான் முதல் மந்திரி கூறியதால் சர்ச்சை ?..

You should take the responsibility of leader in Congress party!!. Controversy because the Chief Minister of Rajasthan said?..

காங்கிரஸ் கட்சியில்.. நீங்கள் தான் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும்!!. ராஜஸ்தான் முதல் மந்திரி கூறியதால் சர்ச்சை ?.. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்க தொடர்ந்து மறுத்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் ராகுல் காந்தி இதை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிட வில்லை என தெரிகிறது.தற்போது இந்த வருடம் சோனியா காந்தி கட்சி தலைவராக பொறுபேற்று வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் இருபதாம் தேதிக்குள் அடுத்த தலைவருக்கான தேர்வு  நடைபெறும் என அக்கட்சியின் தேர்தல் … Read more

தமிழக அரசை பாராட்டிய மோடிக்கு ஸ்டாலின் நன்றி!. இருவரும் கட்டி அணைத்து பிரியா விடை!..

Stalin thanks Modi for praising Tamil Nadu government! Both of them hugged each other goodbye!..

தமிழக அரசை பாராட்டிய மோடிக்கு ஸ்டாலின் நன்றி!. இருவரும் கட்டி அணைத்து பிரியா விடை!.. 44வது நம்பிக்கை செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக தொகுத்து வழங்கியதற்காக தமிழக அரசுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டு வார்த்தைகள் கூறி நன்றி தெரிவித்தார்.திரு. மோடியின் சமூக வலைதளப் பதிவிற்கு திரு.ஸ்டாலின் அளித்த பதிலில், “மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. விருந்தோம்பலும் சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத இரண்டு குணங்கள். உங்கள் ஆதரவைத் தேடுகிறேன். இதுபோன்ற உலகளாவிய நிகழ்வுகளை நடத்த … Read more

மோடி ஆட்சி இனி இல்லை! சிந்திக்க வைக்கும் பேட்டி! 

Modi regime is no more! Thought provoking interview!

மோடி ஆட்சி இனி இல்லை! சிந்திக்க வைக்கும் பேட்டி! பீகார் மாநில முதல் மந்திரி ஆக எட்டாவது முறையாக நித்திஷ் குமார் நேற்று பதவியேற்றார் .மேலும் பதவி ஏற்பதற்கு பிறகு கவர்னர் மாளிகையில் பத்திரிக்கையாளர்களுக்கு நிதிஷ்குமார் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இருக்காது என்று சொன்னவர்கள் நிதீஷ்குமார் இப்போது எதிர்க்கட்சியில் இருப்பதை அறிந்து கொள்ள வேண்டும் என கூறினார் . மேலும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற எதிர்கட்சிகள் … Read more

அடுத்த பிரதமருக்கான மாஸ்டர் பிளான்! பாஜக கூட்டணியை கழட்டிவிட்ட முதல்வர்!

BJP main MLA suspended! Explosive volunteers struggle!

அடுத்த பிரதமருக்கான மாஸ்டர் பிளான்! பாஜக கூட்டணியை கழட்டிவிட்ட முதல்வர்! பீகாரில் பாஜகவுடன் ஜேடியூ கட்சி இரண்டு ஆண்டுகளாக கூட்டணி வைத்து செயல்பட்டு வந்தது. ஆனால் ஆரம்ப கட்டம் முதலே  ஜேடியூ கட்சியில் முதல்வர் நித்திஷ் குமாருக்கு பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வதில் அதிருப்தி இருந்து வந்துள்ளது. அதுமட்டுமின்றி மத்திய அமைச்சர் அவையில் ஜேடியூம் இரண்டு இடங்களைக் கேட்ட போது  பாஜக தரவில்லை. இவ்வாறான செயல்கள் பாஜகவுடன் இருக்கும் கூட்டணியை கலைப்பதின் முக்கிய காரணங்கள் ஆகும். வரும் … Read more

உலகத்தை சுற்றி வரும் மோடி நாளை சென்னைக்கு வருகை!!ரூட் மாற்றம் வாகன ஓட்டிகள் அவதி?..

Modi, who is traveling around the world, will visit Chennai tomorrow!! Route change will the motorists suffer?..

உலகத்தை சுற்றி வரும் மோடி நாளை சென்னைக்கு வருகை!!ரூட் மாற்றம் வாகன ஓட்டிகள் அவதி?.. நாளை 44-வது உலக துரங்கப் போட்டியின் துவக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில்  28.07.2022 மாலை நடைபெற இருக்கிறது.அந்நிகழ்ச்சியில் பிரதமர், தமிழ் நாடு கவர்னர், முதலமைச்சர், மத்திய மந்திரிகள், அமைச்சர்கள், பல்வேறு நாடுகளைச் சார்ந்தச் சதுரங்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொள்ள ஆர்வமாக காத்திருகின்றனர். எனவே சென்னைப் பெருநகரப் போக்குவரத்துக் காவல் … Read more