பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட பெண்ணிற்கு பிறந்த அதிசய குழந்தை! மருத்துவர்கள் அதிர்ச்சி! 

பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட பெண்ணிற்கு பிறந்த அதிசய குழந்தை! மருத்துவர்கள் அதிர்ச்சி!  பீகாரில் விநோதமாக ஒரு குழந்தைப் பிறந்துள்ளது குறித்து அப்பகுதியில் அதிர்ச்சி நிலவி வருகிறது. பீகாரில், சரண் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசுதா பிரியா தேவி என்ற பெண் ஒருவர் பிரசவ வலியால் அனுமதிக்கப்பட்டு, நேற்று இரவு ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அந்தக் குழந்தை நான்கு கைகள், நான்கு கால்கள், நான்கு காதுகள் இரண்டு இதயங்கள் மற்றும் ஒரு தலை, ஒரே ஒரு … Read more

இரண்டு நாட்களில் 4 மருத்துவர்கள் மரணம்! பணி நெருக்கடியால் ஏற்பட்ட  மன அழுத்தம் தான் காரணமா..?

இரண்டு நாட்களில் 4 மருத்துவர்கள் மரணம்! பணி நெருக்கடியால் ஏற்பட்ட  மன அழுத்தம் தான் காரணமா..?   கடந்த 48 மணிநேரத்தில் அதாவது இரண்டு நாட்களில் 4 மருத்துவர்கள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறந்த நான்கு இளம் மருத்துவர்கள் இறப்பிற்கு பணி நெருக்கடி காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் தான் காரணம் என்று கூறப்படுகின்றது.   கடந்த இரண்டு நாட்களில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ் நிறைவு செய்த 24 வயதுடைய மருத்துவர் தனுஷ், சென்னையில் … Read more

சென்னை அணி கேப்டன் தோனிக்கு அறுவை சிகிச்சை! நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது!!

சென்னை அணி கேப்டன் தோனிக்கு அறுவை சிகிச்சை! நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது! சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி அவர்களுக்கு அறுவை சிகிச்சை முடிந்ததாகவும் அவர் நலமுடன் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. முன்னாள் இந்திய கேப்டனும் இந்திய அணியின் விக்கெடீ கீப்பராக இருந்த மகேந்திரசிங் தோனி அவர்கள் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு உள்ளூர் தெடரான ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டு விளையாடி வருகிறார். … Read more

நாட்டுவெடிகுண்டு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் இரு உள்ளங்கையும் துண்டான இளைஞர்-தனியார் மருத்துவமனையில் அனுமதி!

கண்ணூர் தலச்சேரியில் நாட்டுவெடிகுண்டு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் இரு உள்ளங்கையும் துண்டான இளைஞர். தனியார் மருத்துவமனையில் அனுமதி. போலீசார் விசாரணை. கேரளா மாநிலம் கண்ணூர் தலச்சேரி பகுதியிலுள்ள எரஞ்சோலி பாலத்தில் அருகில் நேற்றிரவு 12 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த விஷ்ணு என்பவர் நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாக தெரிகிறது. அப்பொழு ஏற்பட்ட வெடி விபத்தில் விஷ்ணுவின் இரு கைகளின் கைவிரல்கள், உள்ளங்கைகள் துண்டானது. வெடி சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் சென்று பார்த்த போது விஷ்ணி … Read more

காது வலிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிளஸ்-1 மாணவி! பின்னர் நேர்ந்த சோகம்! 

காது வலிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிளஸ்-1 மாணவி! பின்னர் நேர்ந்த சோகம்!  காது வலிக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிளஸ் ஒன் மாணவி திடீரென உயிரிழந்துள்ளார். இதனால் அவரது உறவினர்கள்  மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருவொற்றியூர் ராஜா கடை பகுதியை சேர்ந்தவர் நந்தினி. இவருடைய மகள் அபிநயா வயது 16. அபிநயா, சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். மாணவி அபிநயாவுக்கு அடிக்கடி காது வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதற்காக … Read more

பணத்தை கட்டி விட்டு இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல கூறிய மருத்துவமனை! அதன் பின் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்! 

பணத்தை கட்டி விட்டு இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல கூறிய மருத்துவமனை! அதன் பின் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!  உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் இறந்த நபரின் உடலை எடுத்துச் செல்ல பணத்தை கட்டுமாறு மருத்துவ நிர்வாகம் கூறிய நிலையில் அங்கு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் ஹோசியார்பூர் மாவட்டத்தில் உள்ள ராம் காலனி கேம்ப் நகரில் நங்கால் ஷாகீத் கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் பகதூர் சிங். இவருக்கு இருமல் தொற்று … Read more

கர்ப்பமாகாமல் பிறந்த குழந்தை! காணாமல் போன அதிர்ச்சி! மருத்துவமனையில் ஏற்பட்ட சலசலப்பு!

கர்ப்பமாகாமல் பிறந்த குழந்தை! காணாமல் போன அதிர்ச்சி! மருத்துவமனையில் ஏற்பட்ட சலசலப்பு!  கருத்தரிக்காமலேயே பிறந்த குழந்தை காணாமல் போனதாக இளம் பெண் ஒருவர் மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த கண்ணப்பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்து வருபவர் மூர்த்தி. இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர் கர்ப்பமாக இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில் வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக தாயுடன் வந்து சேர்ந்துள்ளார்.  அங்கு தனக்கு ஆண் … Read more

அரசு வெளியிட்ட உத்தரவு! அனைத்து மருத்துவமனைகளிலும் இனி இவை கட்டாயம்!

The order issued by the government! These are now mandatory in all hospitals!

அரசு வெளியிட்ட உத்தரவு! அனைத்து மருத்துவமனைகளிலும் இனி இவை கட்டாயம்! மருத்துவக் கல்வி இயக்குநர் அனைத்து மருத்துவக் கல்லுரி மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.அதில் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றை எதிர்கொள்ள தேவையான அனைத்து கட்டமைப்புகளையும் தயார் நிலையில் வைக்க வேண்டும். அதிலும் குறிப்பாக வெண்டிலேட்டர்,ஆக்சிஜன் கட்டமைப்பு,மருந்துகள் ,படுக்கை வசதி போன்றவைகள் தேவையான அளவு ஏற்பாடு செய்து வைத்திருக்க வேண்டும்.சீனா,ஜப்பான், தென்கொரியா உள்பட 10 க்கும் மேற்பட்ட நாடுகளில் பிஎப் 7 வகை கொரோனா தொற்று அதிகளவு பரவி … Read more

இறந்து பிறந்த  குழந்தை மருத்துவமனையின் கழிவறையில் கிடக்கும் அவலம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு!

The misery of a stillborn baby lying in the toilet of the hospital! A video that goes viral on the Internet!

இறந்து பிறந்த  குழந்தை மருத்துவமனையின் கழிவறையில் கிடக்கும் அவலம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு! கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பி.எஸ் புரம் பகுதியில் வசித்து வருபவர் பீர்.இவருடைய மனைவி ஷிபானா.இவர் நிறை மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.இந்நிலையில் நேற்று இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.அதனையடுத்து அவருடைய உறவினர்கள் நெய்யூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.நேற்று இரவு ஷிபானாவிற்கு பிரசவம் நடந்துள்ளது. ஆனால் செவிலியர்கள் பிறந்த குழந்தையை எடுத்து சென்றுள்ளனர்.மேலும் குழந்தையை குறித்து எந்த தகவலும் உறவினர்களிடம் தெரிவிக்கவில்லை.செவிலியர்கள் … Read more

சிறுவன் குடித்த குளிர்பானத்தில் ஆசிட்! சக மாணவர்களின் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்!

The boy drank acid in the soft drink! The disaster caused by the game of fellow students!

சிறுவன் குடித்த குளிர்பானத்தில் ஆசிட்! சக மாணவர்களின் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்! கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுக்கும்பல் பகுதியை சேர்ந்தவர் சுனில்.இவருடைய மனைவி சோபியா.இவர்களின் மூத்த மகன் அஸ்வின் இவர்  கன்னியாகுமரி மாவட்டம் ,குழித்துறை அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது.அதில் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றனர். அவர்  சக மாணவர் கொடுத்த குளிர் பானத்தை குடித்துள்ளார்.அந்த குளிர் பானத்தை … Read more