Breaking News, National
Breaking News, News, Politics, State
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் 64 ஆயிரத்து 140 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது – கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்!!
Breaking News, Cinema, Crime
தமிழ் சினிமாவில் வில்லனாக வலம் வருபவரின் மனைவிக்கு நேர்ந்த சோகம்! கயிற்றால் கட்டிப்போட்டு காவலாளி கைவரிசை!
Breaking News, Crime, District News
சங்ககிரி அருகே பட்ட பகலில் இரும்பு குண்டை திருடிய நபரை கையும் களவுமாக பிடித்த பொது மக்கள்!..
Radhakrishnan

தமிழகத்திற்கு மற்றொரு பெருமை!!! ஜி20 மாநாட்டில் இடம்பெறும் 28 அடி உயரத்தில் நடராஜர் சிலை!!!
தமிழகத்திற்கு மற்றொரு பெருமை!!! ஜி20 மாநாட்டில் இடம்பெறும் 28 அடி உயரத்தில் நடராஜர் சிலை!!! புதிய பாராளுமன்றத்தில் தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டும் வகையில் செங்கோல் வைக்கப்பட்டது போல ...

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் 64 ஆயிரத்து 140 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது – கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்!!
தமிழகத்தில் கடந்த ஓராண்டி கூட்டுறவு வங்கிகள் வழியாக 64 ஆயிரத்து 140 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு உள்ளதாக கூட்டுறவுத்துறை முதன்மைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். ...

தமிழ் சினிமாவில் வில்லனாக வலம் வருபவரின் மனைவிக்கு நேர்ந்த சோகம்! கயிற்றால் கட்டிப்போட்டு காவலாளி கைவரிசை!
தமிழ் சினிமாவில் வில்லனாக வலம் வருபவரின் மனைவிக்கு நேர்ந்த சோகம்! கயிற்றால் கட்டிப்போட்டு காவலாளி கைவரிசை! சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனி 12 வது தெருவை ...

சங்ககிரி அருகே பட்ட பகலில் இரும்பு குண்டை திருடிய நபரை கையும் களவுமாக பிடித்த பொது மக்கள்!..
சங்ககிரி அருகே பட்ட பகலில் இரும்பு குண்டை திருடிய நபரை கையும் களவுமாக பிடித்த பொது மக்கள்!.. சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மதுரைக்காடு பகுதியில் தனியார் ...

சென்னையில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியதா? ராதாகிருஷ்ணன் விளக்கம்.!
சென்னையில், முன்பைவிட கொரோனா தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கி உள்ளதாக சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ...

30 மாவட்டங்களில் அதிகரித்த கொரோனா பாதிப்பு! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி!
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பின் ஏற்றம் சற்று குறைந்து காணப்பட்டாலும், 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகவே உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ...

அவர்களுக்கும் இது நிச்சயமாக செய்யப்படும்! சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி பேட்டி!
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய வகை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதத்தில் 75 படுக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த படுக்கைகளை ...

வெகு விரைவில் நாம் அந்த இடத்திற்கு வந்து விடுவோம்! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உறுதி!
உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு தமிழக செவிலியர் மற்றும் பதிவாளர் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு தமிழக செவிலியர் மற்றும் அதை பேராசிரியர் கவுன்சில் சார்பாக ஒவ்வொரு ...

பரவி வரும் போது புதிய வகை நோய் தொற்று! மாவட்ட ஆட்சியாளர்களுக்கு அவசர கடிதம் எழுதிய சுகாதாரத்துறை செயலாளர்!
கொரோனாவின் உருமாற்றம் அடைந்த டெல்டா உள்ளிட்ட வைரஸ் பரவலாக இருக்கின்ற சூழ்நிலையில், புதிய உருமாறிய நோய்த் தொற்றான ஒமைக்ரான் தற்சமயம் 70 நாடுகளிலும், பல மாநிலங்களிலும் பரவுவதாக ...

மாவட்ட ஆட்சியாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை செயலாளர்!
தமிழ்நாட்டில் நோய்தொற்றுக்கு மத்தியில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது தற்சமயம் மழைக்காலம் தொடங்கிவிட்டதால் பலவிதமான நோய்கள் அதிகம் பரவ வாய்ப்பிருக்கிறது. இந்த சூழ்நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ...