தமிழகத்திற்கு மற்றொரு பெருமை!!! ஜி20 மாநாட்டில் இடம்பெறும் 28 அடி உயரத்தில் நடராஜர் சிலை!!!

தமிழகத்திற்கு மற்றொரு பெருமை!!! ஜி20 மாநாட்டில் இடம்பெறும் 28 அடி உயரத்தில் நடராஜர் சிலை!!! புதிய பாராளுமன்றத்தில் தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டும் வகையில் செங்கோல் வைக்கப்பட்டது போல ஜி20 மாநாட்டில் 28 அடி உயரம் கொண்ட நடராஜர் சிலை இடம்பெற்றுள்ளது. ஜி20 மாநாடு பிரகதி மைதானத்தில் இருக்கும் பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் 20 நாடுகளை சேர்ந்த தலைவர்களும், 9 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். கலாச்சாரம் ரீதியில் இந்த 29 நாடுகளையும் இணைக்கும் … Read more

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் 64 ஆயிரத்து 140 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது – கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்!!

தமிழகத்தில் கடந்த ஓராண்டி கூட்டுறவு வங்கிகள் வழியாக 64 ஆயிரத்து 140 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு உள்ளதாக கூட்டுறவுத்துறை முதன்மைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். மதுரை கோச்சடை பகுதியில் பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் வளாகத்தில் பாண்டியன் சில்க்ஸ் & சாரிஸ் புதிய விற்பனை நிலையத்தை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் இராதாகிருஷ்ணன் குத்து விளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார். … Read more

தமிழ் சினிமாவில் வில்லனாக வலம் வருபவரின் மனைவிக்கு நேர்ந்த சோகம்! கயிற்றால் கட்டிப்போட்டு காவலாளி கைவரிசை!

Tragedy happened to the wife of the famous villain in Tamil! Work done by the guard tied with a rope!

தமிழ் சினிமாவில் வில்லனாக வலம் வருபவரின் மனைவிக்கு நேர்ந்த சோகம்! கயிற்றால் கட்டிப்போட்டு காவலாளி கைவரிசை! சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனி 12 வது தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்.இவர் தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் கதாநாயகனாக நடித்து வருகின்றார்.இவரை ஆர்.கே எனவும் அழைக்கப்படுகின்றார்.இவருடைய மனைவி ராஜி.மேலும் ராதாகிருஷ்ணன் புலிவேஷம் மற்றும் எல்லாம் அவன் செயல் ஆகிய திரைபடங்களில் நடித்துள்ளார். மேலும் இயக்குனர் பாலா இயக்கத்தில் அவன் இவன் என்ற படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார்.அதனை தொடர்ந்து ஜில்லா … Read more

சங்ககிரி அருகே பட்ட பகலில்  இரும்பு குண்டை திருடிய நபரை கையும் களவுமாக பிடித்த பொது மக்கள்!..

The public caught the person who stole the iron bomb in broad daylight near Sangakiri!..

சங்ககிரி அருகே பட்ட பகலில்  இரும்பு குண்டை திருடிய நபரை கையும் களவுமாக பிடித்த பொது மக்கள்!.. சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மதுரைக்காடு பகுதியில்  தனியார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த தொழிற்சாலையின் உரிமையாளர் நல்லா கவுண்டர் மகன் இராதாகிருஸ்ணன் ஆவர்.இவர் அதே பகுதியிலுள்ள தேங்காய் தொட்டிகளை தூளாக்கி அவற்றை ஏற்றுமதி செய்யும் தொழிலை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கடந்த கொரோனா கால இடைவெளியில் ஒரு வருடம் காலமாக செயல்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டார்.இதனால் பராமரிப்பு செய்ய … Read more

சென்னையில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியதா? ராதாகிருஷ்ணன் விளக்கம்.!

சென்னையில், முன்பைவிட கொரோனா தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கி உள்ளதாக சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஆக்சிஜன் படுக்கை வசதிகளை ஆய்வு செய்த பிறகு பேட்டியளித்த அவர், சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் கொரோனா பாதித்த 100 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது 1000 பேரில் ஒருவர் உயிரிழப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், மற்ற மாவட்டங்களிலும் கொரோனோ தாக்கம் குறைந்தால் தான் கர்நாடகா போல ஊரடங்கு … Read more

30 மாவட்டங்களில் அதிகரித்த கொரோனா பாதிப்பு! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி!

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பின் ஏற்றம் சற்று குறைந்து காணப்பட்டாலும், 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகவே உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆக்ஸிஜன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சற்று குறைந்து காணப்படுகிறது. உயிரிழப்பு குறைவாக இருப்பது ஆறுதல் அளிக்கிறது.டிசம்பரில் ஏற்பட்ட உயிர் இழப்பை விட ஜனவரியில் உயிர் இழப்பின் விகிதம் குறைந்துள்ளது. 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்களின் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. பூஸ்டர் டோஸூக்கு தகுதியானவர்கள் உடனடியாக … Read more

அவர்களுக்கும் இது நிச்சயமாக செய்யப்படும்! சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி பேட்டி!

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய வகை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதத்தில் 75 படுக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த படுக்கைகளை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, உள்ளிட்டோர் ஆய்வு செய்தார்கள். அப்போது மருத்துவமனையின் தலைமை பொறுப்பாளர் ஜெயந்தி உடன் இருந்தார் என்று சொல்லப்படுகிறது. பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், காய்ச்சல், தொண்டை கரகரப்பு, உள்ளிட்ட நோய் தொற்று அறிகுறிகள் இருப்பவர்கள் எல்லோரும் … Read more

வெகு விரைவில் நாம் அந்த இடத்திற்கு வந்து விடுவோம்! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உறுதி!

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு தமிழக செவிலியர் மற்றும் பதிவாளர் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு தமிழக செவிலியர் மற்றும் அதை பேராசிரியர் கவுன்சில் சார்பாக ஒவ்வொரு வருடமும் சிறந்த செவிலியர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்க படும் சென்ற ஆண்டு நோய்த்தொற்று பரவல் தீவிரம் காரணமாக விருது வழங்கும் விழா நடைபெறவில்லை என்று சொல்லப்படுகிறது இந்த சூழ்நிலையில் 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் சிறந்த செவிலியர் விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு … Read more

பரவி வரும் போது புதிய வகை நோய் தொற்று! மாவட்ட ஆட்சியாளர்களுக்கு அவசர கடிதம் எழுதிய சுகாதாரத்துறை செயலாளர்!

கொரோனாவின் உருமாற்றம் அடைந்த டெல்டா உள்ளிட்ட வைரஸ் பரவலாக இருக்கின்ற சூழ்நிலையில், புதிய உருமாறிய நோய்த் தொற்றான ஒமைக்ரான் தற்சமயம் 70 நாடுகளிலும், பல மாநிலங்களிலும் பரவுவதாக தகவல் கிடைத்திருக்கின்றன. நைஜீரியாவில் இருந்து வந்தவர்களுக்கு இந்த புதிய வகை நோய்த்தொற்று உறுதியாகி இருக்கிறது. ஆகவே பொது சுகாதாரத்துறை வழிகாட்டிகளை அமல்படுத்துவது மற்றும் கண்காணிப்பது அவசியம் என்று சொல்லப்படுகிறது. முக கவசம் அணிந்து கொள்வது, பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது, உள்ளிட்டவை மிகக்குறைவான அளவில் காணப்படுகின்றது. வீடுகளிலும், … Read more

மாவட்ட ஆட்சியாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை செயலாளர்!

தமிழ்நாட்டில் நோய்தொற்றுக்கு மத்தியில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது தற்சமயம் மழைக்காலம் தொடங்கிவிட்டதால் பலவிதமான நோய்கள் அதிகம் பரவ வாய்ப்பிருக்கிறது. இந்த சூழ்நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எல்லா மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் எழுதி இருக்கக்கூடிய ஒரு கடிதத்தில் மழைக்காலம் தொடங்கிவிட்டதால் டெங்கு காய்ச்சல் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஏ டி எஸ் பெண் கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவுகின்றது. டெங்கு காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் … Read more