இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற அலர்ட்:! அடுத்த 2 மணி நேரத்திற்கு வெளியே வர வேண்டாம்!!
இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற அலர்ட்:! அடுத்த 2 மணி நேரத்திற்கு வெளியே வர வேண்டாம்!! தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. சென்னை,காஞ்சிபுரம், ராணிப்பேட்டை,திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் நிற எச்சரிக்கையை அறிவித்துள்ளது.மேலும் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.எனவே மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.மேலும் மழையின் போது மரத்தின் … Read more