கோடை மழை: இன்னும் சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

கோடை மழை: இன்னும் சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!! தமிழகத்தில் கடந்த ஜனவரி மதத்திற்கு பிறகு பெரிய அளவில் மழை பெய்ய வில்லை.கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே பெரும்பாலான ஆறு,ஏரிகள் தண்ணீர் இன்றி வற்றி விட்டது.இதனால் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் உள்ளதால் பொது மக்கள் பீதி அடைந்து இருக்கின்றனர். போதிய மழை இல்லாததால் பயிர்கள் கருகி … Read more

சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு கொட்டப்போகுது.. மழை! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு கொட்டப்போகுது.. மழை! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்! தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் பருவமழை கொட்டி தீர்த்துவிட்டது. புது வருடம் தொடங்கிய முதல் ஒரு வாரம் பெரியளவில் மழைப்பொழிவு இல்லை என்றாலும்… பொங்கல் பண்டிகை நெருங்கும் தருணத்தில் மழை கொட்டி தீர்த்தது. அதன் பின்னர் மெல்ல மெல்ல மழை அளவு குறைந்து குளிர் அதிகரிக்கத் தொடங்கியது. இருந்தபோதிலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் பனிப்பொழிவு குறைவாகத் தான் … Read more

புயல் இல்லாமலே தென் மாவட்டங்களில் பேய் மழை வெளுத்து வாங்க உண்மை காரணம் இது தான்..!!

புயல் இல்லாமலே தென் மாவட்டங்களில் பேய் மழை வெளுத்து வாங்க உண்மை காரணம் இது தான்..!! கடந்த இரு வாரங்களுக்கு முன் வட தமிழக்தை மிக்ஜாம் புயல் ஒரு பதம் பார்த்து விட்டு ஓய்ந்தது. இந்த புயலின் தாக்கத்தில் இருந்து வட தமிழக மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் தற்பொழுது தென் தமிழகத்தில் வரலாறு காணாத அளவிற்கு பேய் மழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களாக கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் … Read more

ரெட் அலர்ட்: இந்த 4 மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் கனமழை..!! எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்..!!

ரெட் அலர்ட்: இந்த 4 மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் கனமழை..!! எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்..!! தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்பொழுது தீவிரமடைந்து இருக்கும் நிலையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கும் பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதன் காரணமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் … Read more

மழை அலர்ட்: அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

மழை அலர்ட்: அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..! தமிழகத்தின் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வரும் காரணத்தால் அடுத்த சில மணி நேரத்தில் தமிழகத்தின் வட மற்றும் தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அதன்படி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, … Read more

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மூன்று மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மூன்று மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..! தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதம் இறுதி வரை வெளுத்து வாங்கியது. இதனிடையே நவம்பர் மாதம் 26 அன்று தமிழகத்தின் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் இந்த மாதம் 5 ஆம் தேதி ஆந்திரா அருகே கரையை கடந்தது. இந்த புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தது. … Read more

டிசம்பர் 20 இல் தொடங்கி 25 ஆம் தேதி வரை சம்பவம் செய்ய காத்திருக்கும் கனமழை.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!!

டிசம்பர் 20 இல் தொடங்கி 25 ஆம் தேதி வரை சம்பவம் செய்ய காத்திருக்கும் கனமழை.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!! கடந்த மாத இறுதியில் உருவான மிக்ஜாம் புயல் இந்த மாத தொடக்கத்தில் ஒரு ஆட்டம் கண்டுவிட்டு ஓய்ந்து விட்டது. இந்த புயலில் தாக்கத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்து இருக்கிறது. மழை வெள்ள நீர் வடிந்து இந்த மாவட்ட மக்கள் தற்பொழுது மெல்ல மெல்ல இயல்பு வாழக்கைக்கு … Read more

மஞ்சள் அலர்ட்.. அடுத்த சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

மஞ்சள் அலர்ட்.. அடுத்த சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!! கடந்த சில தினங்களுக்கு முன் மிக்ஜாம் புயலால் வட தமிழக மாவட்டங்கள் ஒரு ஆட்டம் கண்டது. அதன் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் தற்பொழுது தென்கிழக்கு அரபிக்கடல் அருகே ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, … Read more

நாளைக்குள் அனைத்தும் பழையபடி சரியாகி விடும்! தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா பேட்டி!!

நாளைக்குள் அனைத்தும் பழையபடி சரியாகி விடும்! தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா பேட்டி!! மிக்ஜம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை நாளைக்குள் மீண்டும் பழையபடி சரியாகி விடும் என்று தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா அவர்கள் பேட்டி அளித்துள்ளார். மிக்ஜம் புயல் காரணமாக வெள்ள சீரமைப்பு பணி நிலவரம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது வெள்ள சீரமைப்பு பணி குறித்து பார்க்கலாம் பேசிய அவர் … Read more

இன்னும் மிக்ஜாம் புயல் தாக்கமே முடியல.. அதற்குள் அடுத்த புயலா..? பெயர் என்னவென்று தெரியுமா..?

இன்னும் மிக்ஜாம் புயல் தாக்கமே முடியல.. அதற்குள் அடுத்த புயலா..? பெயர் என்னவென்று தெரியுமா..? வட தமிழக கடலோர மாவட்டங்களை புரட்டி எடுத்த மிக்ஜாம் புயலால் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக சென்னையை ஒரு ஆட்டம் காண வைத்து விட்டு நேற்று ஆந்திரா அருகே கரையை கடந்தது. ஆண்டில் நவம்பர், டிசம்பர் மாதம் எப்படியும் ஒரு புயலாவது உருவாகி விடுவது தமிழகத்தை பொறுத்தவரை வழக்கமாக இருக்கிறது. இப்படி அவ்வப்போது மக்களுக்கு உயிர் பயத்தை காட்டி … Read more