ரேஷன் அட்டைதாரர்களுக்கு செக்..!! மார்ச் 31ஆம் தேதியே கடைசி..!! மிஸ் பண்ணிட்டா இனி பொருட்கள் வாங்க முடியாது..!!
மார்ச் 31ஆம் தேதிக்குள் ரேஷன் கார்டில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினரின் கைரேகையையும் பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில், ரேஷன் கடைகள் மூலம் ஏராளமான ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். மானிய விலையில் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுவதால், மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்நிலையில் தான், ரேஷன் கடைகளில் நடக்கும் குளறுபடிகளை தவிர்க்க ரேஷன் கார்டுகளில் உள்ள … Read more