நெஞ்சு சளி வறட்டு இருமல் நுரையீரல் தொற்று குணமாக இதை ஒரு கிளாஸ் குடிங்க போதும்!!

நெஞ்சு சளி வறட்டு இருமல் நுரையீரல் தொற்று குணமாக இதை ஒரு கிளாஸ் குடிங்க போதும்!! நெஞ்சில் தேங்கி இருக்கும் சளி,வறட்டு இருமலால் கடுமையாக பாதிப்புகளை சந்திக்க நேரிடும். தொடர்ந்து இரும்பி கொண்டே இருந்தால் தொண்டையில் வலி ஏற்படும்.நெஞ்சு பகுதியில் அதிகளவு சளி கோர்த்து இருந்தால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.இந்த பாதிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை கட்டாயம் பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)கொய்யா இலை 2)கிராம்பு 3)இஞ்சி 4)தேன் செய்முறை:- முதலில் … Read more

நெஞ்சில் கோர்த்திற்கும் சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!!

நெஞ்சில் கோர்த்திற்கும் சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நெஞ்சு சளி பாதிப்பால் அவதியைடந்து வருகின்றனர்.முதலில் நார்மல் சளி பாதிப்பாக உருவெடுத்து பின்னாளில் நெஞ்சில் அதிகளவு சளி கோர்த்துக் கொள்கிறது. இதை மருந்து மாத்திரை இன்றி வீடு வைத்தியம் மூலம் கரைத்து குணப்படுத்திக் கொள்ள முடியும். தீர்வு 01: கற்பூரவல்லி இலை மற்றும் கற்பூரத்தை தேங்காய் எண்ணையில் போடு சூடாக்கி நெஞ்சு மேல் தடவி … Read more

நெஞ்சு சளி மலக் கழிவுகள் மூலம் வெளியேற இதை தண்ணீரில் ஊறவைத்து குடிங்கள்!!

நெஞ்சு சளி மலக் கழிவுகள் மூலம் வெளியேற இதை தண்ணீரில் ஊறவைத்து குடிங்கள்!! மார்பில் தேங்கிய சளியால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.அதுமட்டும் இன்றி தலைவலி,தலைபாரம்,காய்ச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.இந்த மார்பு சளியை கரைத்து தள்ள மிளகு,சீரகம் மற்றும் பூண்டை கீழே கொடுக்கப்பட்டுள்ள படி பயன்படுத்துஙகள். தேவையான பொருட்கள்: 1)மிளகு 2)சீரகம் 3)பூண்டு செய்முறை: அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.2 முதல் 3 நிமிடங்களுக்கு சூடாக்கினால் போதுமானது. அதன் பிறகு … Read more

நாள்பட்ட சளி தொல்லைக்கு உடனடி தீர்வு கிடைக்க இந்த மூன்று பொருளை இப்படி பயன்படுத்துங்கள்!!

நாள்பட்ட சளி தொல்லைக்கு உடனடி தீர்வு கிடைக்க இந்த மூன்று பொருளை இப்படி பயன்படுத்துங்கள்!! ஒரு சிலருக்கு சளி பிடித்து விட்டால் அவை எளிதில் குணமாகுவதில்லை.இதனால் பல வித தொந்தரவுகள் ஏற்படும். இந்த நாள்பட்ட சளி தொல்லையால் மூக்கில் புண்,சுவாச பாதையில் பாதிப்பு ஏற்படும்.எனவே நுரையீரலில் தேங்கி உள்ள சளியை கரைத்து வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள 3 பொருட்களை பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)அதிமதுர பொடி – 1 தேக்கரண்டி 2)கடுக்காய் பொடி – 1 தேக்கரண்டி … Read more

மார்பில் தேங்கிய சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இதை ஒரு கிளாஸ் குடிங்கள் போதும்!!

மார்பில் தேங்கிய சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இதை ஒரு கிளாஸ் குடிங்கள் போதும்!! மார்பில் தேங்கிய சளி கரைந்து வெளியேற மருத்துவரை அணுகாமல் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு குணப்படுத்திக் கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:- 1)சுக்கு 2)ஓமம் 3)மஞ்சள் தூள் 4)வெற்றிலை 5)பால் செய்முறை:- அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு ஸ்பூன் ஓமத்தை போட்டு மிதமான தீயில் கருகிடாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.இதை ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். … Read more

ஜுரம் நெஞ்சு சளி பாதிப்பு குணமாக மூன்று பொருள் கொண்ட கசாயம் செய்து குடிங்கள்!!

ஜுரம் நெஞ்சு சளி பாதிப்பு குணமாக மூன்று பொருள் கொண்ட கசாயம் செய்து குடிங்கள்!! முதலில் சாதாரண சளி பாதிப்பு உருவாகி பிறகு அவை தீராத நெஞ்சு சளியாக மாறி படுத்தி எடுத்து விடும்.நெஞ்சு சளியோடு காய்ச்சல் ஏற்பட்டால் அவை குணமாக நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளும்.இந்த பாதிப்பை குணமாக்க மருந்து மாத்திரை உட்கொள்வதை தவிர்த்து வீட்டில் உள்ள இந்த பொருட்கள் கொண்டு கசாயம் செய்து குடிங்கள். தேவையான பொருட்கள்:- 1)வெற்றிலை 2)சீரகம் 3)மிளகு செய்முறை:- முதலில் … Read more

2 நிமிடத்தில் நுரையீரல் சளியில் இருந்து விடுதலை வேண்டுமா? அப்போ இந்த கசாயம் வச்சி குடிங்கள்!!

2 நிமிடத்தில் நுரையீரல் சளியில் இருந்து விடுதலை வேண்டுமா? அப்போ இந்த கசாயம் வச்சி குடிங்கள்!! முதலில் சாதாரணமாக உருவாகும் சளியை குணப்படுத்த தவறினால் நுரையீலில் அதிகளவு கோர்த்து பெரும் தொந்தரவை கொடுத்து விடும்.நுரையீரல் சளியால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். இவ்வாறு நாள்பட்ட சளி தொந்தரவால் அவதியடைந்து வரும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கொண்டு கசாயம் செய்து குடிப்பது நல்லது. தேவைப்படும் பொருட்கள்:- 1)தூதுவளை 2)ஓமவல்லி 3)ஆடாதோடை 4)திப்பிலி 5)தேன் கசாயம் செய்யும் முறை:- 10 … Read more

1/2 மணி நேரத்தில் நுரையீரல் சளி கரைய மிளகு கசாயம் செய்து குடிங்கள்!!

1/2 மணி நேரத்தில் நுரையீரல் சளி கரைய மிளகு கசாயம் செய்து குடிங்கள்!! வைரஸ் தொற்று,காலநிலை மாற்றம்,சுவாசக் கோளாறு போன்ற காரணங்களால் நுரையீரலில் சளி கோர்த்துக் கொள்கிறது. சளி பாதிப்பு ஏற்படத் தொடங்கி விட்டால் கூடவே இருமல்,காய்ச்சல்,தொண்டை வலியும் ஏற்படும்.அதிகப்படியான சளியால் மூச்சு விடுதலில் சிரமம்,தூக்கமின்மை ஆகியவை ஏற்படும். இந்த சளியை கரைத்து வெளியேற்ற பழங்கால மருத்துவத்தை கையில் எடுப்பது நல்லது. தேவையான பொருட்கள்:- 1)மிளகு 2)சுக்கு 3)துளசி செய்முறை:- உரலில் ஒரு துண்டு தோல் நீக்கிய … Read more

ஒரு பல் பூண்டு உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நுரையீரல் சளி பாதிப்பை முழுமையாக குணமாக்கும்!!

ஒரு பல் பூண்டு உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நுரையீரல் சளி பாதிப்பை முழுமையாக குணமாக்கும்!! நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற பூண்டை சாப்பிடுவது நல்லது. வெறும் பூண்டை சாப்பிட விரும்பாதவர்கள் நீர் அல்லது பாலில் கொதிக்க விட்டு அருந்தலாம். தேவையான பொருட்கள்:- 1)பூண்டு 2)தேன் 3)தண்ணீர் செய்முறை:- ஒரு பல் பூண்டை தோல் நீக்கி இடித்து வைத்துக் கொள்ளவும். அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றவும். அவை சூடானதும் இடித்த பூண்டு … Read more

மார்பு சளி குணமாக இந்த ஒரு இலையை பொடி செய்து மூக்கில் வைத்து இழுங்கள்!

மார்பு சளி குணமாக இந்த ஒரு இலையை பொடி செய்து மூக்கில் வைத்து இழுங்கள்! மார்பு பகுதியில் சளி தேங்கினால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். எனவே சளியை முழுமையாக கரைத்து வெளியேற்ற குப்பைமேனி இலை பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- *குப்பைமேனி செய்முறை:- ஒரு கைப்பிடி அளவு குப்பைமேனி இலையை வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி ஒரு டப்பாவில் போட்டு சேமிக்கவும். இந்த குப்பைமேனி இலை பொடியை மூக்கில் … Read more